கேள்வி எண்: 3 இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தி அவர்களை இழிவு படுத்துவது ஏன்?. பதில்: இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி தாக்குவதை இலக்காக கொண்டு உலக ஊடகங்கள் செயல்படுகின்றன. இஸ்லாமிய சட்டத்தின் கீழ் பெண்கள் உடை அணிவதை விமர்சிக்காத ஊடகங்களே உலகில் இல்லை எனலாம். இஸ்லாம் வலியுறுத்தும் – இஸ்லாமிய உடை பற்றிய காரண காரியங்களை அறியும் முன்பு, இஸ்லாம் தோன்றும் முன்பு – …
Read More »ரமலானின் இரவுக்காலங்களை எவ்வாறு சிறப்பிப்பது
25:06:2014 அன்று அல்கோபர் மஸ்ஜித் புஹாரியில் நடைபெற்ற வாரந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.
Read More »ரமலானும் உளத்தூய்மையும்
சவுதி கேட்டரிங் கேம்ப் பள்ளியில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிو நாள்: 26:06:2014. நேரம் : இரவு 8:45 முதல் 9:30 வரை. இடம் : சவுதி கேட்டரிங் மஸ்ஜித், ராக்கா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.
Read More »சிறிய அமல்களின் அளவிலா நன்மைகள்
19.06.2014 வியாழக்கிழமை அன்று அல் ஜுபைல் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி, உரை : மௌலவி பக்ரூதீன் இம்தாதி இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல் — ஜுபைல்
Read More »படிப்பினை-24 – எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து..
24வது படிப்பினை தகவல்களை வழங்க முன் அவைகளை ஊர்ஜிதப்படுத்தல் وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ } [النمل: 22] உறுதியான தகவலைக் கொண்டு வந்துள்ளேன் அதிகாரியிடம் கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு தகவலும் சரியென உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும். தகவலைக் கொண்டு சென்றவன் பொய்ப்பிக்கப்பட்டு, சந்தேகத்திற்கு ஆளாகாமலிருக்க, அதனை முன்வைக்க முன் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும். இதனாலேயே ஹுத்ஹுத் பல்கீஸ் ராணியைப் பற்றித் தான் கொண்டு வந்த தகவல் உறுதியாகவே …
Read More »அல்லாஹ் நமக்கு செய்துள்ள அருள்கள்
21.06.2014 சனிக்கிழமை அன்று ராக்கஹ் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடந்த வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.
Read More »ரமலானும் இரவு வணக்கமும் மற்றும் அது சம்பந்தமான கேள்வி பதில்கள்
20.06.2014 வெள்ளிக்கிழமை அன்று அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற ரமழானை வரவேற்போம் சிறப்பு நிகழச்சி. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.
Read More »அல்-குர்ஆனும் நாமும்
20.06.2014 வெள்ளிக்கிழமை அன்று அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற ரமழானை வரவேற்போம் சிறப்பு நிகழச்சி. சிறப்புரை வழங்குபவர் : மௌலவி S.யாசிர் ஃபிர்தௌஸி..
Read More »ரமலான் நம்மிடமிருந்து எதிர்ப்பார்ப்பது என்ன?
20.06.2014 வெள்ளிக்கிழமை அன்று அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற ரமழானை வரவேற்போம் சிறப்பு நிகழச்சி. சிறப்புரை வழங்குபவர் : மௌலவி பஹ்ருதீன் இம்தாதி.
Read More »படிப்பினை-23 – எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து..
23வது படிப்பினை அல்லாஹ்வின் பாதையில் தியாகம் மேற்கொள்ளல் நலவிற்குக் காரணியாகும். {مِنْ سَبَإٍ} [النمل: 22 ஸபஇலிருந்து ஸபஃ நகரம் ஸுலைமான் (அலை) அவர்களது ஆட்சியின் எல்லைக்கப்பால் இருந்ததனால் அங்கு சென்று திரும்புவதில் பெரும் சிரமத்தை ஹுத்ஹுத் எதிர்க்கொண்டது. அது ஸபஇற்குப் பறந்து சென்று திரும்பிய பின் மீண்டும் ஸுலைமான் (அலை) அவர்களது கடிதத்தை எடுத்துக் கொண்டு பல்கீஸிடம் சென்று திரும்பி அந்த நீண்ட தூரத்தைக் கடந்து சென்று அதற்காக செய்த …
Read More »கேள்வி எண்: 2 ஆண்கள் பலதார மணம் செய்ய அனுமதிக்கும் இஸ்லாம், பெண்கள் பலதார மணம் செய்து கொள்ள தடை செய்வது ஏன்? //பதில் Dr. Zakir Naik
கேள்வி எண்: 2 ஆண்கள் பலதார மணம் செய்ய அனுமதிக்கும் இஸ்லாம், பெண்கள் பலதார மணம் செய்து கொள்ள தடை செய்வது ஏன்?. பதில்:
Read More »எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-22)
22வது படிப்பினை பயன்தரும் முக்கியமான தகவல்களை வழங்குவதில் துரிதம் காட்டல் {وَجِئْتُكَ} [النمل: 22] உம்மிடம் வந்தேன் ஒரு கூட்டம் அல்லாஹ்வை வணங்காது சூரியனை வழங்குவதைக் கண்ட ஹுத்ஹுத் அதனைத் தெரிவிக்க ஸுலைமான் (அலை) அவர்களிடம் விரைந்து வந்தது. மார்க்க சம்பந்தமான தகவல்களில் கவனம் செலுத்தி காபிருக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்தல் அல்லது பாவியைத் தடைசெய்தல் அல்லது குற்றவாளியைத் தண்டித்தல் போன்ற அவசியமான நடவடிக்கை எடுப்பதற்கு சக்தியும், திறமையும் உள்ளவர்களுக்கு …
Read More »அத்தியாயம் 78 அந் நபா (அந்தச் செய்தி) வசனங்கள் (1 to 20/40)
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ عَمَّ يَتَسَاءَلُونَ ﴿١﴾ (1) எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்? عَمَّ يَتَسَاءَلُونَ எதைப்பற்றி? ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர் عَنِ النَّبَإِ الْعَظِيمِ ﴿٢﴾ (2) மகத்தான அச்செய்தியைப் பற்றி, عَنِ النَّبَإِ الْعَظِيمِ பற்றி செய்தி மகத்தான الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ ﴿٣﴾ (3) எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(டகருத்துக்கள் கொண்) டிருக்கிறார்களோ அதைப் பற்றி, الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُو ஒன்று அவர்கள் அதில் …
Read More »Dr. Zakir Naik கேள்விகள் பதில்கள் (கேள்வி எண் 1 இஸ்லாத்தில் ஆண்கள் மட்டும் பலதார மணம் செய்து கொள்ள அனுமதிக்கப் பட்டிருப்பது ஏன்?)
கேள்வி எண் 1. 1. இஸ்லாத்தில் ஆண்கள் மட்டும் பலதார மணம் செய்து கொள்ள அனுமதிக்கப் பட்டிருப்பது ஏன்? பதில்:
Read More »இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், பதில் Dr. Zakir Naik (முன்னுரை)
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ அளவிலா கருணையும் இணையிலா கிருபையுமுடைய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால். இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் -: ஆங்கிலத்தில்:- டாக்டர்ஜாகிர்நாயக். (நிறுவனர், இஸ்லாமிய ஆய்வு மையம், மும்பை.) -: தமிழாக்கம்:- அபூ-இஸாரா (இவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம், இவர்களுடைய பெயர் முஹம்மது மீரா சாஹிப், இவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி என்ற ஊரை சார்ந்தவர்கள், இவர் சவூதி அரேபியா; அல்-கோபர் இஸ்லாமிய …
Read More »இறையச்சமும் அழுகையும்
அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 19:06:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அப்துல் அஜீஸ்.
Read More »ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 64 முதல் 74 வரை
ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு நாள்: 16:06:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.
Read More »அல்-குர்ஆனும் நாமும்
13.06.2014 வெள்ளிக்கிழமை அன்று அல் ஜுபைல் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற அரை நாள் இஸ்லாமிய மாநாடு, இடம் : S.K.S கேம்ப், ஜுபைல் 2, (அபுஹதிரியா).சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி கஸ்ஸாலி.
Read More »ரமலான் தரும் படிப்பினைகள் மற்றும் சட்டங்கள்
16-06-2014,திங்கட்கிழமை அன்று IDGC தம்மாமில் நடைபெற்ற சிறப்பு பயான் நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர் : மௌலவி நைசர் மதனி.
Read More »அல்குர்ஆனின் போதனைகளை முழுமையாக பின்பற்றுவோம்
16-06-2014,திங்கட்கிழமை அன்று IDGC தம்மாமில் நடைபெற்ற சிறப்பு பயான் நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர் : மௌலவி பஹ்ருதீன் இம்தாதி.
Read More »
குர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட