அல்-கோபர் இஸ்லாமிய நிலையத்தின் ஆதரவில் நடைபெற்ற ரமலான்-2012, சிறப்பு நிகழ்ச்சி, சிறப்புரை வழங்குபவர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி.
Read More »வழிதவறிய சமுதாயங்கள்
அல்கோபர் இஸ்லாமிய அழைப்பகத்தின் சார்பாக 21/11/2013 அன்று நடைபெற்ற வாரந்திர பயான் நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.
Read More »அரபி இலக்கணம் — பாடம் 16 — Learn Arabic Grammer in tamil lesson 16
அரபி இலக்கணம் – பாடம் 15 – Learn Arabic Grammer in tamil lesson 15
அரபி இலக்கணம் – பாடம் 14 – Learn Arabic Grammer in tamil lesson 14
அத்தியாயம் 93 – அழ் ழுஹா (முற்பகல்) வசனங்கள் 11
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالضُّحَىٰ ﴿١﴾ 1) முற்பகல் மீது சத்தியமாக وَ الضُّحَىٰ சத்தியமாக முற்பகல் وَاللَّيْلِ إِذَا سَجَىٰ ﴿٢﴾ 2) ஒடுங்கிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக اللَّيْلِ إِذَا سَجَىٰ இரவு ஒடுங்கும்போது مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ﴿٣﴾ 3) உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை. مَا وَدَّعَكَ رَبُّكَ وَ مَا قَلَىٰ உம்மைக் கை விடவில்லை உமது இறைவன் இன்னும் அவன் வெறுக்கவில்லை …
Read More »பெரும் பாவங்கள் – இரத்த உறவுகளை துண்டித்து வாழுதல்
வாரந்திர தொடர் வகுப்பு, இடம் :-, மஸ்ஜித் புகாரி, அல்கோபர் சவுதி அரேபியா வழங்குபவர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி.
Read More »நபிகளார் முன்னறிவிப்பு செய்த குழப்பங்கள்
அல்கோபர் இஸ்லாமியா தாவா சென்டரில் 16/1/2014 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி வழங்குபவர் மௌலவி அஜ்மல் அப்பாஸி.
Read More »Dr. Abdur Rahim இரண்டாவது பாடம் – الدَّرْسُ الثَّانِ
இரண்டாவது பாடம்– الدَّرْسُ الثَّانِ ذَلِكَ – அது ஒரு பொருளை சுட்டி காட்ட உதவுவதால் இதற்கு சுட்டுப்பெயர்ச்சொல் என்று கூறப்படும். இதை அரபியில் اِسْمُ الاِشَارَةُ என்று சொல்லப்படும். தூரத்தில் உள்ள பொருட்களை நாம் அது என்போம். ஆதலால் இதை தூரத்தில் உள்ளதை குறிக்கும் சுட்டுபெயர்ச்சொல் என்று கூறலாம் اِسْمُ الاِشَارَةُ لِلْبَعِيْدِ இது குதிரை மேலும் இது கழுதைهَذَا حِصَانٌ وَ ذَلِكَ حِمَار இங்கு இரு வாக்கியங்களை இணைத்ததால் இந்த …
Read More »அத்தியாயம் 94 அஷ்ஷரஹ்-விரிவாக்கல் – வசனங்கள் 8
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ ﴿١﴾ 1) நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா? أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ நாம் விரிவாக்கவில்லையா? உமக்கு உமது உள்ளம் وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ ﴿٢﴾ 2) மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம். وَ وَضَعْنَا عَنكَ وِزْرَكَ இன்னும் நீக்கினோம் உம்மை விட்டும் உமது சுமை الَّذِي أَنقَضَ ظَهْرَكَ ﴿٣﴾ 3) அது உம் …
Read More »அத்தியாயம் – 95, அத்தின் – வசனங்கள் 8
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالتِّينِ وَالزَّيْتُونِ ﴿١﴾ 1) அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக وَ التِّينِ الزَّيْتُونِ சத்தியமாக அத்தி ஒலிவு மரம் وَطُورِ سِينِينَ ﴿٢﴾ 2) ‘ஸினாய்‘ மலையின் மீதும் சத்தியமாக وَ طُورِ سِينِينَ மேலும் ஸினாய்‘ மலை وَهَـٰذَا الْبَلَدِ الْأَمِينِ﴿٣﴾ 3) மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின்மீதும் சத்தியமாக وَ هَـٰذَا الْبَلَدِ الْأَمِينِ மேலும் இது நகரம் அபயமளிக்கக்கூடியது لَقَدْ خَلَقْنَا …
Read More »அத்தியாயம் – 96, அல் அலக் – வசனங்கள் 19
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ﴿١﴾ 1) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ஓதுவீராக பெயரைக் கொண்டு உம்முடைய இறைவனின் படைத்தானே அவன் خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ ﴿٢﴾ 2) ‘அலக்‘என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ படைத்தான் மனிதன் அலக்கிலிருந்து اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ ﴿٣﴾ ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. 3) اقْرَأْ وَ رَبُّكَ الْأَكْرَمُ ஓதுவீராக மேலும் உம் …
Read More »சுத்தம் (ஒளு)
சுத்தம் தண்ணீரின் சட்டங்கள் – சுத்தம் (ஒளு) தொடர் 1 உளூவின் அவசியம் – சுத்தம் (ஒளு) தொடர் 2 மண் அசுத்தத்தை போக்குமா? காலுறை மீது தடவுவதின் சட்டங்கள் ஒளுவின் சிறப்பு மற்றும் அதன் சட்டங்கள் கடமையான குளிப்பின் சட்டங்கள் சுத்தம் (ஒளு) வுளூவின் சுன்னத்துக்களும் அதை முறிக்கும் காரியங்களும்
Read More »உளூவின் அவசியம் – சுத்தம் (ஒளு) தொடர் 2
உளூவின் அவசியம் உளூ என்றால் குறிப்பிட்ட சில உறுப்புகளைக் கழுவி தூய்மைப்படுத்துவதாகும். يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ……… அல்லாஹ் கூறுகிறான்: “மூஃமின்களே! நீங்கள் தொழச் செல்லும் போது உங்கள் முகங்களையும், முழங்கை வரை இரு கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் தலைக்கு மஸஹ் செய்யுங்கள். இன்னும் உங்கள் கால்களை கரண்டை வரை கழுவிக்கொள்ளுங்கள்………. (5:6) يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا …
Read More »தொழுகையின் அவசியம்
தொழுகையின் அவசியம்: عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ وَإِقَامِ الصَّلاَةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانَ. عَنِ ابْنِ عُمَرَ قال رسول الله بُنِيَ الإِسْلاَمُ இப்னு உமர் மூலம் கூறினார் அல்லாஹ்வின் தூதர் இஸ்லாம் அமைக்கப்பட்டுள்ளது عَلَى …
Read More »தண்ணீரின் சட்டங்கள் – சுத்தம் (ஒளு) தொடர் 1
ஆசிரியர் : K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி. اَحْكَامُ الْمَاءِ தண்ணீரின் ச ட்டங்கள் اَحْكَامُ = சட்டங்கள் الْمَاءِ= தண்ணீர் மழை நீர்: : ……….يُنَزِّلُ عَلَيْكُم مِّنَ السَّمَاءِ مَاءً لِّيُطَهِّرَكُم بِهِ….. :அதன் மூலம் உங்களை தூய்மைப்படுத்துவதற்கா அவன் உங்கள் மீது வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். (அல்குர்ஆன் 8:11) يُنَزِّلُ عَلَيْكُم مِّنَ السَّمَاءِ مَاءً அவன் இறக்குவான் உங்கள் மீது வானிலிருந்து தண்ணீர் لِّيُطَهِّرَكُم بِهِ உங்களை தூய்மைப்படுத்துவதற்கா அதன் மூலம் …………أَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً طَهُورًا…………….. :……………. வானத்திலிருந்து தூய்மையான நீரை நாம் இறக்கிவைக்கினோம்……… (அல்குர்ஆன் 25:48) மேற்கூறிய இரண்டு வசனங்களும் மழைநீர் தூய்மையானது, அதன் மூலம் நம்மை தூய்மைப்படுத்திக் கொள்ளலாம் என்று தெளிவு படுத்துகின்றன. ஆறு, குளம், ஏரிகளில் உள்ள தண்ணீர் மழையினால் கிடைத்தது என்பதால் அவையும் …
Read More »நபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF
தொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள், நபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை
Read More »இருப்பில் ஓத வேண்டிய துவா 2
இருப்பில் ஓதவேண்டியவை: ஸலவாத் ஓதுதல்: 935 عَنِ …..أَبِى لَيْلَى قَالَ لَقِيَنِى كَعْبُ بْنُ عُجْرَةَ فَقَالَ أَلاَ أُهْدِى لَكَ هَدِيَّةً خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلمفَقُلْنَا قَدْ عَرَفْنَا كَيْفَ نُسَلِّمُ عَلَيْكَ فَكَيْفَ نُصَلِّى عَلَيْكَ قَالَ قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ …
Read More »இருப்பில் ஓத வேண்டிய துவா 1
1335 عَامِرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِيهِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِذَا قَعَدَ فِى الصَّلاَةِ جَعَلَ قَدَمَهُ الْيُسْرَى بَيْنَ فَخِذِهِ وَسَاقِهِ وَفَرَشَ قَدَمَهُ الْيُمْنَى وَوَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَأَشَارَ بِإِصْبَعِهِ : நபி (ஸல்) அவர்கள் …
Read More »தொழுகையில் இரண்டு சுஜூதிற்கிடையில் ஓதும் துவா
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ رَسُولُ اللهِصَلَّى الله عَليْهِ وسَلَّمَيَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ فِي صَلاَةِ اللَّيْلِرَبِّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاجْبُرْنِي وَارْزُقْنِي وَارْفَعْنِي :ரசூல்(ஸல்)அவர்கள் இரவுத் தொழுகையில் இரண்டு சுஜூதிற்கிடையில் “ رَبِّ اغْفِرْ لِي وَارْحَـمْـنِـي وَاجْـبُـرْنِـي وَارْزُقْـنِـي وَارْفَـعْـنِـي “ என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: இப்னு மாஜா .898. وَاهْـدِنِـي என்ற வார்த்தையும், அபூ …
Read More »
குர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட