Home / மார்க்க அறிஞ்சர்கள் (page 44)

மார்க்க அறிஞ்சர்கள்

அல்குர்ஆன் உங்கள் உள்ளத்துடன்!

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 01:05:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி S.கமாலுத்தீன் மதனி. (பேராசிரியர் – ஃபிர்தௌஸியா அரபிக் கல்லூரி மற்றும் அல்- ஜன்னத் பத்திரிக்கை ஆசிரியர்).

Read More »

அத்தியாயம் 80 அபஸ – (கடு கடுப்பானார்) வசனங்கள் 42 (23-42/42)

  كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ﴿٢٣﴾         ( 23 ) அவ்வாறல்ல (அல்லாஹ்) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவ தில்லை.    مَا أَمَرَهُ لَمَّا يَقْضِ كَلَّا எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை அவ்வாறல்ல      فَلْيَنظُرِ الْإِنسَانُ إِلَىٰ طَعَامِهِ﴿٢٤﴾     ( 24 ) எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.    إِلَىٰ طَعَامِهِ فَلْيَنظُرِ …

Read More »

இஸ்லாத்தின் பாதையில் இளைஞர்கள்

25-04-2014,வெள்ளிக்கிழமை அன்று IDGC தம்மாமில் நடைபெற்ற சிறப்பு பயான் நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி S.கமாலுத்தீன் மதனி. (பேராசிரியர் – ஃபிர்தௌஸியா அரபிக் கல்லூரி மற்றும் அல்- ஜன்னத் பத்திரிக்கை ஆசிரியர்)

Read More »

பாவிகளின் சிறைச்சாலை

18:04:2014 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அல் ஜுபைல் 16வது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு. இடம் : அல் ஜுபைல் தஃவா நிலைய மஸ்ஜித். சிறப்புரை வழங்குபவர்: மௌலவி S.கமாலுத்தீன் மதனி.

Read More »

நபித் தோழியரும் நமது பெண்களும்

18:04:2014 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அல் ஜுபைல் 16வது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு. இடம் : அல் ஜுபைல் தஃவா நிலைய மஸ்ஜித். இரண்டாவது சிறப்புரை வழங்குபவர்: மெளலவி அப்துல் வதூத் (ஜிப்ரி).

Read More »

அத்தியாயம் 80 அபஸ – (கடு கடுப்பானார்) வசனங்கள் 42 (22/42)

بسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ عَبَسَ وَتَوَلَّىٰ ﴿١﴾ ( 1 ) கடுகடுத்தார், புறக்கணித்தார்,   وَتَوَلَّى عَبَسَ ٰ புறக்கணித்தார் கடுகடுத்தார்,  أَن جَاءَهُ الْأَعْمَىٰ ﴿٢﴾  ( 2 ) அந்தகர் அவரிடம் வந்ததற்காக الْأَعْمىٰ أَن جَاءَهُ அந்தகர் அவரிடம் வந்ததற்காக وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ﴿٣﴾ ( 3 )  (நபியே!) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்று உமக்கு அறிவித்தது எது?  لَعَلَّهُ يَزَّكَّىٰ وَمَا يُدْرِيكَ அவர் தூய்மையாகி விடக்கூடும் உமக்கு அறிவித்தது எது? …

Read More »

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் வாழ்கை வரலாறு

7-02-2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி மெளலவி முஆத் பஹ்ஜி, அழைப்பாளர் – ரியாத் .

Read More »

அல்லாஹ்வை நினைவு கூறுவோம்

4:04:2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர்: மெளலவி ஹிஜாஸ்.

Read More »

ஜும்மா உரை மெளலவி அப்துல் வதூத் (ஜிப்ரி)

04:04:2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி அன்று இடம்பெற்ற குத்பா உரை. வழங்குபவர்: மெளலவி அப்துல் வதூத் (ஜிப்ரி).

Read More »

சிரமங்களுக்கு மத்தியில் இறை வணக்கம்

சவுதி கேட்டரிங் கேம்ப் பள்ளியில் நடைபெற்ற அரைநாள் நிகழ்ச்சியின் சிறப்பு சொற்பொழிவு.. நாள்: 28:03:2014. இடம் : சவுதி கேட்டரிங் மஸ்ஜித், ராக்கா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மெளலவி அப்துல் வதூத் (ஜிப்ரி).

Read More »

தொழுகையில் இறையச்சம்

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 03:04:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மெளலவி அப்துல் வதூத் (ஜிப்ரி).

Read More »

ஜும்மா உரை ஷேய்க் K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி, 21/03/014

ஜும்மா உரை ஷேய்க் K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி, நாள் : 21:03:2014, இடம் : மஸ்ஜிதுர் ரஹ்மான், வில்லாபுரம், மதுரை.

Read More »

அத்தியாயம் 81 அத்தக்வீர் வசனங்கள் 29

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ إِذَا الشَّمْسُ كُوِّرَتْ ﴿١﴾  ( 1 ) சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது, إِذَا الشَّمْسُ كُوِّرَتْ போது சூரியன் சுருட்டப்படும் وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ ﴿٢﴾  ( 2 ) நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது –  وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ  போது நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும் وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ ﴿٣﴾   ( 3 ) மலைகள் பெயர்க்கப்படும் போது – وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ  போது மலைகள் பெயர்க்கப்படும் وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ ﴿٤﴾   ( 4 ) கர்ப்பிணி …

Read More »

அத்தியாயம் 82 அல்-இன்ஃபிதார் (பிளந்து விடுதல்) வசனங்கள் 19

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ إِذَا السَّمَاءُ انفَطَرَتْ ﴿١﴾ (1) வானம் பிளந்து விடும் போது  إِذَا السَّمَاءُ انفَطَرَتْ போது வானம் பிளந்து விடும்  وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ ﴿٢﴾ (2)நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும் போது-   وَ إِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ மேலும் போது நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்  وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ ﴿٣﴾ (3)கடல்கள் கொந்தளிக்கும் போதும்,  وَ إِذَا الْبِحَارُ فُجِّرَتْ மேலும் போது கடல்கள் கொந்தளிக்கும்  وَإِذَا الْقُبُورُ …

Read More »

அத்தியாயம் 83 அல்முத்ஃப்பிஃபீன் ( நிறுவை அளவில் மோசடிசெய்பவர்கள்) வசனங்கள் 34 (11-34)

 الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ ﴿١١﴾ 11)அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள். الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ பொய்ப்பிப்பார்களே அவர்கள் தீர்ப்பு நாளை  وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ ﴿١٢﴾ 12) வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.  وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ அதைப் பொய்ப்பிக்க மாட்டான் ஒவ்வொருவரையும் தவிர வரம்பு மீறிய பாவி  إِذَا تُتْلَىٰ …

Read More »

அத்தியாயம் 83 அல்முத்ஃப்பிஃபீன் ( நிறுவை அளவில் மோசடிசெய்பவர்கள்) வசனங்கள் 34 (1-10)

بسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ ﴿١﴾   1)   எடை அளவில் மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.   وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ கேடுதான் எடை அளவில் மோசம் செய்பவர்களுக்கு      الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ ﴿٢﴾   2)    அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.   الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ அவர்கள் அளந்து வாங்கும் போது மனிதர்களிடமிருந்து …

Read More »

அத்தியாயம் 84 அல்இன்ஷிகாக் ( பிளந்துவிடுதல்) வசனங்கள் 25

بسم الله الرحمن الرحيم   அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்   إِذَا السَّمَاءُ انشَقَّتْ ﴿١﴾    1) வானம் பிளந்துவிடும் போது    إِذَا السَّمَاءُ انشَقَّتْ போது வானம் பிளந்துவிடும்   وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ﴿٢﴾   2) தனது இறைவனுக்கு பணிந்த(போது). இன்னும் அது கட்டாயமாகவும் ஆக்கப்பட்டுவிட்டது,-    وَأَذِنَتْ لِرَبِّهَا وَ حُقَّتْ அது பணிந்தது தனது இறைவனுக்கு …

Read More »

அத்தியாயம் 85 அல்புரூஜ் (நட்சத்திரங்கள்) வசனங்கள் 22

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ ﴿١﴾ 1) கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக, وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ வானத்தின் மீது சத்தியமாக உடைய கிரகங்கள்  وَالْيَوْمِ الْمَوْعُودِ ﴿٢﴾ 2) இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக, وَالْيَوْمِ الْمَوْعُودِ இன்னும் நாள் மீதும் வாக்களிக்கப்பட்டது  وَشَاهِدٍ وَمَشْهُودٍ﴿٣﴾  3) மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக, وَشَاهِدٍ وَمَشْهُودٍ சாட்சி சொல்பவன் மீதும் சாட்சி சொல்லப்படுவதன் மீதும் قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ ﴿٤﴾ …

Read More »

ஜும்மா உரை ஷேய்க் K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி,

ஜும்மா உரை ஷேய்க் K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி, நாள் : 07:02:2014, இடம் : மஸ்ஜிதுர் ரஹ்மான், வில்லாபுரம், மதுரை.

Read More »