Home / Islamic Centers (page 282)

Islamic Centers

சூரா அல் மாஇதா தஃப்ஸீர் (வசனம்-2)

தலைப்பு : சூரா அல் மாஇதா தஃப்ஸீர் வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா). நாள்: 07:04:2014,

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-15)

15வது படிப்பினை குற்றம் இழைத்தவனுக்கு அனுதாபம் காட்டக்கூடாது, நிச்சயமாக அதனைக் கடுமையாக தண்டிப்பேன் அல்லது கொன்றுவிடுவேன். குற்றம் இழைத்தவனுக்கு அனுதாபம் காட்டுவது மற்றவர்களுக்கும் அவன் அநியாயம் இழைப்பதற்குத் தூண்டுவதாக அமையும். குற்றமிழைப்போருக்கும், குழப்பம் செய்வோருக்கும் கடுமையான தண்டனை வழங்குவது,குற்றமற்ற அப்பாவிகள் மீது காட்டும் அன்பும்,மக்களை அவர்களது தீமைகளிலிருந்து விடுவிப்பதுமாகும். அது போன்றே குற்றமிழைத்தோரும் மீண்டும் அந்தத் தவறில் ஈடுபடுவதை விட்டும் தடுக்கும். அதனால்தான் அல்லாஹ் ((விபச்சாரத்தில் ஆண்,பெண் அவர்கள் ஒவ்வொருவருக்கும் நூறு கசையடிகள் …

Read More »

சிரமங்களுக்கு மத்தியில் இறை வணக்கம்

சவுதி கேட்டரிங் கேம்ப் பள்ளியில் நடைபெற்ற அரைநாள் நிகழ்ச்சியின் சிறப்பு சொற்பொழிவு.. நாள்: 28:03:2014. இடம் : சவுதி கேட்டரிங் மஸ்ஜித், ராக்கா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மெளலவி அப்துல் வதூத் (ஜிப்ரி).

Read More »

தொழுகையில் இறையச்சம்

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 03:04:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மெளலவி அப்துல் வதூத் (ஜிப்ரி).

Read More »

ஒரு முஸ்லிம் பேண வேண்டிய நட்பு

சவுதி கேட்டரிங் கேம்ப் பள்ளியில் நடைபெற்ற அரைநாள் நிகழ்ச்சியின் ஜும்மா உரை.. நாள்: 28:03:2014. இடம் : சவுதி கேட்டரிங் மஸ்ஜித், ராக்கா, அல்கோபர், சவூதி வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

நவீன உலகில் இஸ்லாம்

சவுதி கேட்டரிங் கேம்ப் பள்ளியில் நடைபெற்ற அரைநாள் நிகழ்ச்சியின் சிறப்பு சொற்பொழிவு.. நாள்: 28:03:2014. இடம் : சவுதி கேட்டரிங் மஸ்ஜித், ராக்கா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

பெரும்பாவங்கள் — அனாதைகளின் சொத்தை சாப்பிடுவது தொடர் 2

பெரும்பாவங்கள் வாரந்திர தொடர் வகுப்பு, நாள்: 02:04:2014. இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

அகீதத்துத் தஹாவிய்யாஹ்-15

அகீதத்துத் தஹாவிய்யாஹ் தொடர் வகுப்பு, நாள்: 31:03:2014. இடம் : ராக்கா சாமி துகைர் ஹால், அல்கோபர் , சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

அசுத்தத்தை தொடுவதன் மூலம் எம்மில் அசுத்தம் ஏற்படுமா?

(فقه – ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் பற்றிய தொடர், தலைப்பு : அசுத்தத்தை தொடுவதன் மூலம் எம்மில் அசுத்தம் ஏற்படுமா? வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா). நாள்: 26:03:2014,

Read More »

உமர் ( ரலி ) வாழ்கை வரலாறு

ரக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள்: 29:03:2014. இடம் : அக்ரபிய மஸ்ஜிதுல் மதீனதுள் உம்மா, அல்கோபர் , சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி..

Read More »

ஹதீஸ் கலை ஓர் ஆய்வு – மௌலவி மன்சூர் மதனி.

06:04:2012 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அல் ஜுபைல் 14வது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு. இடம் : அல் ஜுபைல் தஃவா நிலைய மஸ்ஜித். சிறப்புரை வழங்குபவர்: மௌலவி மன்சூர் மதனி.

Read More »

வெற்றி பெற்ற பிரிவினரும் வழிகெட்ட கூடங்களும்

06:04:2012 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அல் ஜுபைல் 14வது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு.. இடம் : அல் ஜுபைல் தஃவா நிலைய மஸ்ஜித். சிறப்புரை வழங்குபவர்: மௌலவி ஜமால் முஹம்மது மதனி

Read More »

மூன்று அடிப்படைகள்

06:04:2012 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அல் ஜுபைல் 14வது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு.. இடம் : அல் ஜுபைல் தஃவா நிலைய மஸ்ஜித். சிறப்புரை வழங்குபவர்: மௌலவி யாஸிர் பிர்தொஸி.

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 9

 قَالُوا بَلَىٰ قَدْ جَاءَنَا نَذِيرٌ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّـهُ مِن شَيْءٍ إِنْ أَنتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ﴿٩﴾   (அதற்கவர்கள்,  ஆம்! நிச்சயமாக எச்சரிப்பவர் எங்களிடம் வந்தார். ஆயினும் பொய்யெனக் கருதினோம். அல்லாஹ் எந்த ஒன்றையும் அருளியதில்லை. நீங்கள் பெரிய வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று கூறினோம் எனக்கூறுவார்கள்). அல்முல்க் – 9  அல்லாஹ் தனது படைப்புகளுடன் நீதமாக நடப்பதாகக் கூறுகிறான். அவன் தூதர்களை அனுப்பி …

Read More »

சூனியத்தினால் மனிதனுக்கு தாக்கம் உண்டா?

சவுதி கேட்டரிங் கேம்ப் பள்ளியில் நடைபெற்ற அரைநாள் நிகழ்ச்சியில் கேள்வி பதில் நிகழ்ச்சிو நாள்: 28:03:2014. இடம் : சவுதி கேட்டரிங் மஸ்ஜித், ராக்கா, அல்கோபர், சவூதி அரேபியா. பதிலளிப்பவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

பெரும்பாவங்கள் – அனாதைகளின் சொத்தை சாப்பிடுவது

பெரும்பாவங்கள் வாரந்திர தொடர் வகுப்பு, நாள்: 26:03:2014. இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

அஷ் ஷேய்க் முஹம்மது நாஸிருதீன் அல்பானி அவர்களின் வாழ்க்கை வரலாறு

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 27:03:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-14)

14வது படிப்பினை குற்றமின்றி தண்டனையில்லை. لَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدً  (النمل: 21) நிச்சயமாக அதற்கு நான் கடுமையான தண்டனை வழங்குவேன். சுலைமான் (அலை) அவர்கள் தொழுகைக்காக வுழூ செய்ய நாடிய சமயம்  ஜின்கள்  தண்ணீரை எடுப்பதற்காக அது இருக்கும் இடத்தை அறிவிக்கும் ஆற்றல் மிக்க  ஹுத்ஹுதைத் தேடினார்கள், தனது அனுமதியின்றி  அது சமூகமளிக்கத்  தவறியதையறிந்ததும் அதனைத் தண்டிக்க முற்பட்டார்கள்.  ஏனெனில் அது தனது கடமையை நிறைவேற்றத் தவறியமையினால்  முழுப் படையினதும் தொழுகையும் தாமதமாகக் காரணமாகிவிட்டது.  அதனால் அது கடும் தண்டனைக்குள்ளாக நேரிட்டது.  அவ்வாறே மற்றோரை நரகிலிருந்து பாதுகாத்து சுவர்க்கம் நுழைவிக்கும் பணியான  அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து, அவனது பாதையில் போர் செய்யாது ஏனைய காரியங்களில் இச்சமுதாயமும் ஈடுபட்டு விடுமேயானால் அதற்கும் அவனது  தண்டனை இறங்கும். அல்லாஹ் கூறுகிறான்: (நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிட புறப்படவில்லையானால்  உங்களை நோவினை தரும் வேதனை செய்வான். மேலும் வேறு ஒரு  கூட்டத்தைப் பகரமாகக் கொண்டு  வருவான்.) (அத்தௌபா:39)  இவ்வாறே குற்றம் செய்ததற்குத் தண்டனையாகவும், ஏனையோர் அவ்வாறு  செய்வதைத் தடுக்குமுகமாகவும் குற்றவாளியைத் தண்டிப்பதும்,  அவனுக்கு அல்லாஹ் விதித்த தண்டனையை நிறைவேற்றாமலிருக்க எவருடைய சிபாரிசையும் ஏற்றுக் கொள்ளாமலிருப்பதும் ஆட்சியாளர் அல்லது  அதிகாரியினது கடமையாகும்.  தனக்கும் இத்தண்டனை கிடைக்குமே என்று பயப்படும் பலவீனமான உள்ளங்களைத்  தடுப்பதற்காக தண்டனையைப் பகிரங்கப்படுத்தவும் வேண்டும்.  எனவேதான் அல்லாஹ் கூறுகிறான்: ((அவ்விருவருடைய தண்டனையின் போது விசுவாசிகளின் ஒரு கூட்டம்  சமூகமளிக்கட்டும்.)) ((அந்நூர்:02))  தொடரும்……

Read More »

(ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் பற்றிய தொடர் வகுப்பு – மண் அசுத்தத்தை போக்குமா?

தலைப்பு : மண் அசுத்தத்தை போக்குமா? வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா). நாள்: 26:03:2014,

Read More »

அகீதத்துத் தஹாவிய்யாஹ்-14

அகீதத்துத் தஹாவிய்யாஹ் தொடர் வகுப்பு, நாள்: 24:03:2014. இடம் : ராக்கா சாமி துகைர் ஹால், அல்கோபர் , சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »