Home / Tag Archives: இறைவன் கேட்கும் சில கேள்விகள்

Tag Archives: இறைவன் கேட்கும் சில கேள்விகள்

இறைவன் கேட்கும் சில கேள்விகள் 20

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 20 جاء رجل من بني فزارة إلي النبي – صلى الله عليه وسلم – فقال:” إن امرأتي ولدت غلامل أسود – وهو يريد الانتفاء منه – فقال له: (هل لك من إبل؟)، قال: نعم، قال: ( ما ألو انها؟) قال: حُمْر، فقال له: …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள்19

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 19 ஸூரத்து யாஸீன் 36: 77 , 78 , 79 , 80 , 81 اَوَلَمْ يَرَ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ نُّطْفَةٍ فَاِذَا هُوَ خَصِيْمٌ مُّبِيْنٌ‏ (77) மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான். ❖ நபி …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள்18

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 18 🔶 ஸூரத்துந் நஹ்ல் 16: 57 , 58 , 59 وَيَجْعَلُوْنَ لِلّٰهِ الْبَـنٰتِ سُبْحٰنَهٗ‌ۙ وَلَهُمْ مَّا يَشْتَهُوْنَ‏ (57) மேலும், அவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் மக்களை ஏற்படுத்துகிறார்கள்; அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மகா பரிசுத்தமானவன். ஆனால் அவர்கள் தங்களுக்காக விரும்புவதோ (ஆண் குழந்தைகள்). وَاِذَا بُشِّرَ اَحَدُهُمْ بِالْاُنْثٰى ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள்17

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 17 🔶 ஸூரத்துல் கஹ்ஃபு 18:51 , 52 مَّاۤ اَشْهَدْتُّهُمْ خَلْقَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلَا خَلْقَ اَنْفُسِهِمْ وَمَا كُنْتُ مُتَّخِذَ الْمُضِلِّيْنَ عَضُدًا‏ (51) வானங்களையும், பூமியையும் படைப்பதற்கோ, இன்னும் அவர்களையே படைப்பதற்கோ (அவர்களை நான் உதவிக்கு) அருகே வைத்துக் கொள்ளவில்லை! வழி கெடுக்கும் இவர்களை (எதிலும்) நான் உதவியாளர்களாக ஏற்படுத்திக் கொள்ளவுமில்லை. وَيَوْمَ يَقُوْلُ …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள்16

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 16 ❀ கிறிஸ்துவர்களின் இணைவைப்பு : கிறிஸ்துவர்கள் அனைத்து சிலைகளையும் வணங்கமாட்டார்கள். அல்லாஹ்வின் மகன் என்று கூறி அந்த சிலையை மட்டும் வணங்குவார்கள். திரியேகத்துவம் (இறைவன் 3 – பிதா, சுதன், பரிசுத்த ஆவி) என்ற பெயரில் ஷிர்க் வைத்தார்கள். ❤ ஸூரத்துன்னிஸாவு 4:171 வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் 15

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 15 ❤ ஸூரத்து லுக்மான் 31:11 هٰذَا خَلْقُ اللّٰهِ فَاَرُوْنِىْ مَاذَا خَلَقَ الَّذِيْنَ مِنْ دُوْنِهٖ‌ؕ بَلِ الظّٰلِمُوْنَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ ➥   “இவை(யாவும்) அல்லாஹ்வின் படைப்பாகும் – அவனன்றி உள்ளவர்கள் எதைப் படைத்திருக்கின்றனர் என்பதை எனக்குக் காண்பியுங்கள்” (என்று அவர்களிடம் நபியே! நீர் கூறும்.) அவ்வாறல்ல; அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர். ❈ முஸ்லிம்களில் …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் 14

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 14 இஸ்லாம் இயற்கை மனநிலைக்கு ஒப்பான மார்க்கமாகவே இருக்கிறது: ♻ தந்தையின் வீட்டை விட்டும் தொழிலை விட்டும் பாரம்பரியத்தை விட்டும் மாறும் மனிதனுக்கு தந்தையின் கொள்கைக்கு மாற்றமாக செல்வதற்கு என்ன தடை? 🔶 ஸூரத்துல் பகரா 2:170 ▶ மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் 13

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 13 ❤ ஸூரத்துல் பகரா 2:258 اَلَمْ تَرَ اِلَى الَّذِىْ حَآجَّ اِبْرٰهٖمَ فِىْ رَبِّهٖۤ اَنْ اٰتٰٮهُ اللّٰهُ الْمُلْكَ‌ۘ اِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّىَ الَّذِىْ يُحْىٖ وَيُمِيْتُۙ قَالَ اَنَا اُحْىٖ وَاُمِيْتُ‌ؕ قَالَ اِبْرٰهٖمُ فَاِنَّ اللّٰهَ يَاْتِىْ بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَاْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِىْ كَفَرَ‌ؕ …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் 12

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 12 ✿ மக்காவில் இருந்த இணைவைப்பாளர்கள் எப்படிப் பட்டவர்கள்? யூதர்கள் மற்றும் கிருஸ்துவர்களைத் தவிர அதிகமானவர்கள் மறுமையை நம்பாத இணைவைப்பாளர்கள், ✿ எனவே தான் நாங்கள் மறுமையில் எழுப்பப்படுவோமா? தண்டிக்கப்படுவோமா?என்றெல்லாம் அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர். ❤ ஸூரத்து ஃபாத்திர் 35:40 قُلْ اَرَءَيْتُمْ شُرَكَآءَكُمُ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ اَرُوْنِىْ مَاذَا خَلَقُوْا مِنَ …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் 11

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 11 இணைவைப்பவர்களை நாம் இரு பிரிவாக பிரிக்கலாம். மறுமையை நம்பாமல் இறைவனுக்கு இணைவைத்தல். மறுமையை நம்பிக் கொண்டு இறைவனுக்கு இணைவைத்தல். விளக்கம் நாயாக பிறப்பது தண்டனை அல்ல, அந்த நாய்க்கு தான் சென்ற பிறவியில் செய்த பாவத்திற்கான தண்டனை என்று உணர வைப்பது தான் தண்டனை. இஸ்லாம் கூறும் தண்டனை ஒவ்வொரு மனிதனும் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு, எந்த …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் 10

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 10 ஷிர்க் மற்றும் குஃப்ர் ✥ ஸூரத்துல் பய்யினா 98:6 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَ الْمُشْرِكِيْنَ فِىْ نَارِ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَا ‌ؕ اُولٰٓٮِٕكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ ؕ‏ ➥   நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் – அதில் என்றென்றும் இருப்பார்கள் – …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 9

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 9 ✴ ஸூரத்துல் கஸஸ் 28: 71, 72, 73 (71). (நபியே!) நீர் கூறுவீராக: “கியாம நாள் வரை அல்லாஹ் உங்கள் மீது இரவை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால், உங்களுக்கு(ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டுவரக் கூடியவன் அல்லாஹ்வை அன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் செவியேற்க வேண்டாமா? (72). “கியாம நாள்வரை உங்கள் …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 8

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 8 ✥ ஸூரத்துல் வாகிஆ 56: 58, 59, 60, 63, 64, 65, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76 (58). (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? (59). அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா? (60). உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 7

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 7 ✽ ஒரு அரபு கிராமவாசியிடம் இறைவன் இருக்கிறான் என்று எப்படி அறிந்து கொண்டீர்? – ஒட்டகத்தின் விட்டை அந்த வழியாக ஒட்டகம் சென்றிருக்கும் என்று சொல்வது போல ஒருவரது காலடியை கண்டு ஒருவர் இவ்வழியாக நடந்து சென்றார் என்று சொல்ல முடியுமென்றால், இவ்வளவு பெரிய வானத்தை, அலை கடலை காணும் போது அது படைத்தவன் இருக்கிறான் என்று தெரியவில்லையா? …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 6

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 6 ✤ ஸூரத்துத் தூர் 52: 35, 36 اَمْ خُلِقُوْا مِنْ غَيْرِ شَىْءٍ اَمْ هُمُ الْخٰلِقُوْنَؕ‏ ➥   அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா? اَمْ خَلَـقُوا السَّمٰوٰتِ وَالْاَرْضَ‌ۚ بَلْ لَّا يُوْقِنُوْنَؕ‏ ➥   அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 5

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 5 ❤ ஸூரத்து மர்யம் 19: 66, 67, 68, 69 وَيَقُوْلُ الْاِنْسَانُ ءَاِذَا مَا مِتُّ لَسَوْفَ اُخْرَجُ حَيًّا ➥   (எனினும்) மனிதன் கேட்கிறான்: “நான் இறந்து போனால், உயிருள்ளவனாக மேலும் எழுப்பப்டுவேனா? என்று. اَوَلَا يَذْكُرُ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ قَبْلُ وَلَمْ يَكُ شَيْـٴًـــا‏ ➥   யாதொரு பொருளுமாக …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 4

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 4 ❤ ஸூரத்துல் ஜாஸியா 45:24 وَقَالُوْا مَا هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَاۤ اِلَّا الدَّهْرُ‌ؕ وَمَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ‌ ۚ اِنْ هُمْ اِلَّا يَظُنُّوْنَ‏ ➥   மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள்: “நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 3

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 3 ❤ ஸூரத்துல் அன்ஃபால் 8:42 لِّيَهْلِكَ مَنْ هَلَكَ عَنْۢ بَيِّنَةٍ وَّيَحْيٰى مَنْ حَىَّ عَنْۢ بَيِّنَةٍ‌ ؕ وَاِنَّ اللّٰهَ لَسَمِيْعٌ عَلِيْمٌۙ‏ ➥   அழிந்தவர்கள் தக்க முகாந்தரத்துடன் அழிவதற்காகவும், தப்பிப் பிழைத்தவர்கள் தக்க முகாந்தரத்தைக் கொண்டே தப்பிக்கவும் (இவ்வாறு அவன் செய்தான்) – நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான். ❤ ஸூரத்துல் முஃமினூன் …

Read More »