Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 34

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 34

ஹதீத் பாகம் – 34

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب ما قدم من ماله فهو له எந்த சொத்துக்களையெல்லாம் முற்படுத்துகிறாரோ அது அவருக்குரியது

حدثني عمر بن حفص حدثني أبي حدثنا الأعمش قال حدثني إبراهيم التيمي عن

الحارث بن سويد قال عبد الله قال النبي صلى الله عليه وسلم أيكم مال وارثه أحب

إليه من ماله قالوا يا رسول الله ما منا أحد إلا ماله أحب إليه قال فإن ماله ما قدم

ومال وارثه ما أخر

அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) – நபி (ஸல்) – உங்களில் எவருக்கு நீங்கள் அனுபவிக்கும் சொத்தை விட உங்கள் வாரிசுகள் அனுபவிக்கும் சொத்து விருப்பமானதாக இருக்கிறது?- அதற்கு அவர்கள் கூறினார்கள்: எண்களில் அனைவருக்கும் நாம் அனுபவிக்கும் சொத்தே விருப்பமானதாக இருக்கும். நபி (ஸல்) – உங்களுடைய சொத்து என்பது எதையெல்லாம் இந்த உலகத்தில் உபயோகிக்கிறாரோ(தருமம்) அது தான் அவரது சொத்து எதையெல்லாம் உபயோகிக்கவில்லையோ அது அவருடையதல்ல.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply