Home / துஆக்கள் / சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.12) – தொழுகையின் ருகூவிலிருந்து எழுந்து நிற்கும் போது ஓதவேண்டியவை

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.12) – தொழுகையின் ருகூவிலிருந்து எழுந்து நிற்கும் போது ஓதவேண்டியவை

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.12) 
ஆசிரியர்  மௌலவி நூஹ் அல்தாஃபி.
தொழுகையின் ருகூவிலிருந்து எழுந்து நிற்கும் போது ஓதவேண்டியவை
اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ
Requested file could not be found (error code 404). Verify the file URL specified in the shortcode.

Audio mp3 (Download)

தமிழில்:-
அல்லாஹும்ம  ரப்பனா வலகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி
பொருள் :- 
யாஅல்லாஹ்! எங்களின் இரட்சகனே!!  புகழ் அனைத்தும் உனக்கே உரியது.
தூய்மையும்
, பாக்கியமுமிக்க உனது புகழை அதிகம் போற்றுகிறேன்.
ஆதாரம் :-அபூதாவூத்:-770, புஹாரி :-799 அறிவிப்பாளர் : ரிஃபாஆ (ரலி) அவர்கள் .
குறிப்பு:-
நஸாயி, முஸ்னத் அஹ்மத் போன்ற பல நூல்களில் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.
துஆ வார்த்தைக்கு வார்த்தை
اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ
الْحَمْدُ
وَلَكَ
رَبَّنَا
اللَّهُمَّ
புகழ்
அனைத்தும்
உனக்கே உரியது
எங்களின் இரட்சகனே
யாஅல்லாஹ்
فِيهِ
مُبَارَكًا
طَيِّبًا
كَثِيرًا
حَمْدًا  
அதில்
(புகழில்)
பாக்கியம் 
தூய்மை
அதிகம்
புகழ்  
பொருள் :- 
யாஅல்லாஹ்! எங்களின் இரட்சகனே!!  புகழ் அனைத்தும் உனக்கே உரியது.
தூய்மையும்
, பாக்கியமுமிக்க உனது புகழை அதிகம் போற்றுகிறேன்.

 

Check Also

பொருளுணர்ந்து ஒரு துஆவை மனனமிடுவோம் | Assheikh Uwais Madani |

பொருளுணர்ந்து ஒரு துஆவை மனனமிடுவோம் உரை: அஷ்ஷைக் உவைஸ் மதனி Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe …

Leave a Reply