Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / கடமையான குளிப்பு பாகம் – 3

கடமையான குளிப்பு பாகம் – 3

ஃபிக்ஹ் பாகம் – 3

கடமையான குளிப்பு

الغسل – குளிப்பு

உணர்ச்சியில்லாமல் இந்திரியம் வெளியானால் குளிப்பு கடமையில்லை. 

நோயின் காரணமாகவோ அல்லது குளிரின் காரணமாகவோ இவ்வாறு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ :  كُنْتُ رَجُلا مَذَّاءً فَجَعَلْتُ أَغْتَسِلُ حَتَّى تَشَقَّقَ ظَهْرِي

فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ ذُكِرَ لَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ

وَسَلَّمَ : ” لا تَفْعَلْ إِذَا رَأَيْتَ الْمَذْيَ فَاغْسِلْ ذَكَرَكَ وَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلاةِ فَإِذَا

فَضَخْتَ الْمَاءَ فَاغْتَسِلْ ” رواه أبو داود

அலி (ரலி) – நபி (ஸல்) – فَإِذَا فَضَخْتَ الْمَاءَ فَاغْتَسِلْ உணர்ச்சியுடன் இந்திரியம் வெளியேறினால் குளித்துக்கொள்ளுங்கள் (அபூதாவூத்). ஆகவே இந்த ஹதீஸின் மூலம் உணர்ச்சியில்லாமல் வெளியேறினால் குளிப்பு கடமையில்லை என்று புரிந்து கொள்ளலாம்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply