Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 10

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 10

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் 10

ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) பயணம் செய்தால் மனைவிமார்கள் பெயர்போட்டு குலுக்குவார்கள் அதில் ஆயிஷா (ரலி) வின் பெயர் வந்தது – பனூமுஸ்தலக் போரிலிருந்து திரும்பும்போது – ஓய்வெடுக்கும் நேரத்தில் – நான் தேவைகளை நிறைவேற்ற சென்றபோது – கழுத்து மாலையை தேடி சென்ற போது – என்னை விட்டுவிட்டு நபி (ஸல்) வின் படை சென்றுவிட்டது – சப்வான் இப்னு முஅத்தால் (ரலி) (ஜாஹிலிய்யா காலத்திலேயே கண்ணியமாக வாழ்ந்தவர்) தூங்கும் என்னைப் பார்த்து; இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் என்றார்கள் அப்போது நான் முகத்தை மூடிக்கொண்டேன் – நாங்கள் இருவரும் எந்த வார்த்தையும் பேசவில்லை.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply