Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 12

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 12

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் 12

வசனம் 11

اِنَّ الَّذِيْنَ جَآءُوْ بِالْاِفْكِ عُصْبَةٌ مِّنْكُمْ‌ ؕ لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّـكُمْ‌ ؕ بَلْ هُوَ خَيْرٌ لَّـكُمْ‌ ؕ لِكُلِّ

امْرِىٴٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ الْاِثْمِ‌ ۚ وَالَّذِىْ تَوَلّٰى كِبْرَهٗ مِنْهُمْ لَهٗ عَذَابٌ عَظِيْمٌ‏

நிச்சயமாக ↔ اِنَّ

அத்தகையவன் ↔ الَّذِيْنَ

உங்களிடம் அவதூறைக் கொண்டு வந்தான் ↔ جَآءُوْ بِالْاِفْكِ

குழுவில் ↔ عُصْبَةٌ

உங்களிலிருந்து ↔ مِّنْكُمْ‌

✴ அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூல் செய்த பித்னாவின் காரணமாக ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி), மிஸ்தஹ் இப்னு அஸாலா (ரலி), ஹம்னா பின்த் ஜஹ்ஷ் (ரலி) இவர்களெல்லாம் இதை நம்பி பேச ஆரம்பித்துவிட்டார்கள்

ஸஹாபாக்களில் சிலர் மறுத்துவிட்டார்கள்

நம்பவில்லை ஆனால்; பேசினார்கள்

நம்பி பேசினார்கள் (மேற்கூறப்பட்ட அந்த 3 ஸஹாபாக்கள்)

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply