Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 13

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 13

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் 13

لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّـكُمْ‌

நீங்கள் அதை நினைக்க வேண்டாம் ↔ لَا تَحْسَبُوْهُ

உங்களுக்கு தீங்கு என்று ↔ شَرًّا لَّـكُمْ‌

بَلْ هُوَ خَيْرٌ لَّـكُمْ‌

ஆனால் ↔ بَلْ

அது ↔ هُوَ

உங்களுக்கு நன்மைதான் ↔ خَيْرٌ لَّـكُمْ‌

لِكُلِّ امْرِىٴٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ الْاِثْمِ‌

அனைவருக்கும் ↔ لِكُلِّ امْرِى

அவர்களிலிருந்து ↔ مِّنْهُمْ

எதை சம்பாதித்தார்களோ (தேடினார்களோ) ↔ مَّا اكْتَسَبَ

தீமையிலிருந்து ↔ مِنَ الْاِثْمِ‌

وَالَّذِىْ تَوَلّٰى كِبْرَهٗ مِنْهُمْ لَهٗ عَذَابٌ عَظِيْمٌ

எவர் பெரும்பங்கு வகித்தார்களோ ↔ وَالَّذِىْ تَوَلّٰى كِبْرَهٗ

அவர்களில் ↔ مِنْهُمْ

அவனுக்கு ↔ لَهٗ

கடினமான வேதனையுண்டு ↔ عَذَابٌ عَظِيْمٌ

ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply