Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 68

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 68

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 68

⚜ ஆயிஷா (ரலி)-நபி (ஸல்)-இரவில் தொழுது அழுதுகொண்டே இருந்தார்கள். பிலால் (ரலி) யிடம் அதைப்பற்றி கூறியபோது- யா ரசூலுல்லாஹ் அல்லாஹ் உங்கள் முன் பின் பாவங்களை மன்னித்திருக்கிறான் ஏன் அழுகிறீர்கள்?-நேற்றிரவு எனக்கு 3:189-191 வசனங்கள் அருளப்பட்டது யார் அதை ஓதி படிப்பினை பெறவில்லையே அவருக்கு நாசம் தான் என்று கூறி அழுதார்கள்.

❤ சூரா அல்மாயிதா 5 : 118

(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர்; அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ தான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்” (என்றும் கூறுவார்).

இந்த வசனம் அருளப்பட்டபோது நபி (ஸல்) என்னுடைய உம்மத் என்னுடைய உம்மத் என்று கூறி கூறி அழுதார்கள்.

[ ص: 439 ] 1241 حدثنا الحسن بن عبد العزيز حدثنا يحيى بن حسان حدثنا

قريش هو ابن حيان عن ثابت عن أنس بن مالك رضي الله عنه قال دخلنا مع

رسول الله صلى الله عليه وسلم على أبي سيف القين وكان ظئرا لإبراهيم عليه

السلام فأخذ رسول الله صلى الله عليه وسلم إبراهيم فقبله وشمه ثم دخلنا عليه

بعد ذلك وإبراهيم يجود بنفسه فجعلت عينا رسول الله صلى الله عليه وسلم تذرفان

فقال له عبد الرحمن بن عوف رضي الله عنه وأنت يا رسول الله فقال يا ابن

عوف إنها رحمة ثم أتبعها بأخرى فقال صلى الله عليه وسلم إن العين تدمع

والقلب يحزن ولا نقول إلا ما يرضى ربنا وإنا بفراقك

நபி (ஸல்) வின் மகன் இப்ராஹீம் அவர்கள் இறந்தபோது நபி (ஸல்) அழுவதை பற்றி கேட்ட அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) உள்ளம் வேதனை படுகிறது கண்கள் கண்ணீர் சிந்துகின்றன என்னுடைய ரப்புக்கு பொருத்தமில்லாததை நாங்கள் சொல்ல மாட்டோம்

⚜ நபி (ஸல்) வின் மகள் இறந்தபோது நபி (ஸல்) கப்ருக்கு அருகில் உட்கார்ந்திருந்து இரவு இல்லறத்தில் ஈடுபடாத யாரேனும் கப்ரில் இறங்குங்கள் என்று கூறி அழுதுகொண்டிருந்தார்கள்.

فقال للرسول ارجع إليها فأخبرها أن لله ما أخذ وله ما أعطى وكل شيء عنده

بأجل مسمى فمرها فلتصبر ولتحتسب

நபி (ஸல்) வின் பேரனின் மரணத்தின் போது தன் மகளுக்கு – அல்லாஹ் எடுத்ததும் அல்லாஹ் கொடுத்ததும் அவனுக்கே சொந்தம்.அனைத்தும் அல்லாஹ்விடத்தில் ஒரு தவணையில் தான் இருக்கின்றன என்னுடைய மக்களிடத்தில் பொறுமையாக இருக்கச்சொல்லுங்கள் மேலும் அல்லாஹ்விடத்தில் கூலியை எதிர்பார்க்க சொல்லுங்கள்-நபி (ஸல்) வர சொல்லி மீண்டும் மகள் அழைத்ததும் பேரனை பார்த்து கண்ணீர் சிந்தினார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply