Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 69

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 69

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 69

உமர் (ரலி) வின் ஆட்சி நேரத்தில்; தன்னை தானே சுயபரிசோதனை செய்தார்கள்.

பதர்  யுத்தத்தில் பிடிக்கப்பட்ட கைதிகளை என்ன செய்வது என்று ஆலோசனை கேட்ட சம்பவத்தின்போது உமர் (ரலி) வின் கருத்தை அல்லாஹ் ஏற்றதை எண்ணி அழுதுகொண்டிருந்த நபி (ஸல்) மற்றும் அபூபக்கர் (ரலி) வை கண்டு உமர் (ரலி) வும் அழுதார்கள்.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لا يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لا يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لا تَشْبَعُ وَمِنْ

 دَعْوَةٍ لا يُسْتَجَابُ لَهَا في بعض الروايات من عين لا تدمع، ومن أذن لا تسمع

நபி (ஸல்) – அல்லாஹ்விடம் அழாத கண்களை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று துஆ செய்திருக்கிறார்கள்.

مثل المؤمنين في توادهم وتعاطفهم وتراحمهم كمثل الجسد الواحد, إذا اشتكى منه

عضو تداعى له سائر الجسد بالسهر والحمى

நபி (ஸல்) – முஃமின்கள் ஒரு உடம்பை போன்றவர்கள் அந்த உடம்பில் ஏதாவது ஒரு உறுப்பு வலித்தால் உடல் முழுவதும் அதை அனுபவிக்கும்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply