Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 70

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 70

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 70

 நபி (ஸல்) – ஒரு அடியான் ஒரு பாவத்தை செய்தால் அவருடைய உள்ளத்தில் ஒரு கருப்பு புள்ளியிடப்படும் அவன் தவ்பா செய்தால் அந்த புள்ளி அகன்று விடும்.(முஸ்லீம்)

 நபி (ஸல்)- அடியார்களுடைய உள்ளங்கள் 2 நிலைகளை அடைகின்றன்றது.

1 – பாவக்கரைகளால் துருப்பிடித்த உள்ளம்

2 – நன்மைகளால் பரிசுத்தப்படுத்தப்பட்ட உள்ளம்

பரிசுத்தமான உள்ளத்தில் எந்த பித்னாவும்  நுழையாது துருப்பிடித்த உள்ளம் தலைகீழாக கவிழ்த்தி வைக்க பட்ட கின்னதைப்போன்றது.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply