Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 73

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 73

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 73

(இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும் ↔ نُوْرٌ عَلٰى نُوْرٍ‌

அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் ↔ يَهْدِى اللّٰهُ لِنُوْرِهٖ مَنْ يَّشَآءُ‌

 சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான்                                    

اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك

யா அல்லாஹ் உள்ளங்களை புரட்டுபவனே என்னுடைய உள்ளத்தை உன்னுடைய தீனில் நிலைக்கச்செய்.

நபி (ஸல்) -ஒரு அடியான் சொர்க்கவாசிக்குரிய செயல்களையே செய்துக்கொண்டு அவனுக்கும் சொர்க்கத்திற்கும் ஒரு ஜான் இருக்கும்போது நரகவாசியின் அமல் செய்து நரகம் நுழைந்து விடுவான்………………

நபி (ஸல்) விடம் ஒருவரைப்பற்றி அனைவரும் பாராட்டுகிறார்கள். நபி (ஸல்) அவர் நரகவாசி என்று கூறியதும் ஏன் நபி (ஸல்) அப்படி சொன்னார்கள் என்று ஸஹாபாக்கள் அவரைப்பின்தொடர்ந்த போது போரில் வலி தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து விட்டார்.

நபி (ஸல்) விடம் ஒருவர் வந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு உடனே போரில் கலந்து ஷஹீத் ஆக மரணித்து சுவர்க்கம் சென்ற ஸஹாபி…. ஒரு தொழுகை கூட தொழவில்லை. அதற்கு முன் மரணித்து விட்டார்கள்.

மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை ↔  وَ يَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِ‌ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ ۙ‏

அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.                                                                    

அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.                                                                  

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply