Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 72

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 72

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 72

நபி (ஸல்) – உங்களுடைய வீட்டிற்கு முன்னால் ஒரு ஆறு ஓடுகிறது அதில் ஒருவன் 5 முறை குளித்தால் எவ்வளவு சுத்தமாக இருப்பானோ அது போல தான் 5 வேளை தொழுகை உள்ளத்திலுள்ள அழுக்கை போக்குகிறது

நோன்பு தக்வா வை அதிகரிக்கும்

யாரொருவர் ஹஜ்ஜுக்கு சென்று சரியான முறையில் கடமைகளை நிறைவேற்றுகிறாரோ அவர் அன்று பிறந்த பாலகனை போல பாவங்கள் நீக்கப்பட்டவராக ஆகிவிடுவார்.

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ” إِنَّ هَذِهِ

الْقُلُوبَ تَصْدَأُ كَمَا يَصْدَأُ الْحَدِيدُ ” ، قَالُوا : يَا رَسُولَ اللَّهِ فَمَا

جَلَاؤُهَا ؟ قَالَ : ” تِلَاوَةُ الْقُرْآنِ “

شُعَبُ الْإِيمَانِ لِلْبَيْهَقِيِّ >> فَصْلٌ فِي إِدْمَانِ تِلَاوَةِ الْقُرْآنِ “>>

நபி (ஸல்)- இரும்பு துருபிடிப்பது போல உள்ளம் துரு பிடிக்கும். குர்ஆன் ஓதுதல் மூலமும் மரணத்தை நினைப்பதன் மூலமும் அதை பரிசுத்தப்படுத்துங்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply