Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 8

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 8

தஃப்ஸீர்

ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 8

❤ வசனம் 134:

الَّذِيْنَ يُنْفِقُوْنَ فِى السَّرَّآءِ وَالضَّرَّآءِ وَالْكٰظِمِيْنَ الْغَيْظَ وَالْعَافِيْنَ عَنِ النَّاسِ‌ؕ وَاللّٰهُ يُحِبُّ

الْمُحْسِنِيْنَ‌ۚ‏

அத்தகையவர்கள் – الَّذِيْنَ

அவர்கள் செலவு செய்வார்கள் – يُنْفِقُوْنَ

மகிழ்ச்சியில் – فِى السَّرَّآءِ

துன்பத்திலும் – وَالضَّرَّآءِ

விழுங்குவார்கள் – وَالْكٰظِمِيْنَ

கோபம் – الْغَيْظَ

நபி (ஸல்) ஐ விமர்சித்தபோது கோபம் வந்த போதும் அதை விழுங்கி மூஸா (அலை) என்னை விட அதிகமாக சோதிக்கப்பட்டார்கள்; என்கிறார்கள்.

عن سعيد بن المسيب عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه

وسلم قال ليس الشديد بالصرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب 5763

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – எதிரியை அடித்து வீழ்த்துபவன் வீரனல்ல கோபத்தின்போது த ன் மனதை கட்டுப்படுத்துபவனே வீரன் (புஹாரி).

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply