Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 15B

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 15B

ஹதீத் பாகம் – 15B

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

பஹரைனிலிருந்து ஜிஸ்யா பணம் வந்திருந்தபோது நபி(ஸல்) சுபுஹூ தொழ சென்றார்கள்; பிறகு புன்னகைத்துவிட்டு அபூஉபைதா வந்த செய்தியை அனைவரும் அறிந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் என்கிறார்கள்; ஸஹாபாக்கள் ஆம் என்கிறார்கள்.

ابسروا وأمَّلُوا ما يَسُرُّكُم، فوالله ما الفقر أخشى عليكم، ولكني أخشى أن تبسط

الدنيا عليكم كما بسطت على من كان قبلكم فتنافَسُوها كما تنافسُوها فتُهلِككم كما

أهلكتْهُم

ஆசை வையுங்கள் நல்ல செய்தி நான் உங்களுக்கு வறுமையை பயப்படவில்லை உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு எவ்வாறு உலகம் அவர்களுக்கு விசாலமாக்கப்பட்டதோ அது போன்று உங்களுக்கு இந்த உலகம் விசாலமாக்கப்பட்டு நீங்கள் அதிலே மூழ்கி அவர்கள் போட்டி போட்டது போன்று நீங்களும் போட்டி போட்டு அவர்களை பொருளாதாரம் திசைதிருப்பி அழித்தது போன்று உங்களையும் பொருளாதாரம் திசைதிருப்பி அழித்து விடுவதை தான் நான் அஞ்சுகிறேன்.

ஸூரத்துல் பகரா 2:195

وَاَنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ ۖ  ۛۚ وَاَحْسِنُوْا  ۛۚ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‏

  அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply