Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸீரா 05 ACK முஹம்மது ரஹ்மானி

ஸீரா 05 ACK முஹம்மது ரஹ்மானி

ஸீரா

பாகம் ௦5

💕 காலம் செய்கிற கோலம் என்ற நம்பிக்கை

ஸூரத்துல் ஜாஸியா 45:24

وَقَالُوْا مَا هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَاۤ اِلَّا الدَّهْرُ‌ؕ وَمَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ‌

ۚ اِنْ هُمْ اِلَّا يَظُنُّوْنَ‏

மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள்: “நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; “காலம்” தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” என்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது – அவர்கள் (இது பற்றிக் கற்பனையாக) எண்ணுவதைத் தவிர வேறில்லை.

🌹 ஆயிஷா (ரலி) – குறைஷிகள் ஹஜ்ஜில் முஸ்தலிஃபா வில் தங்குவார்கள் பிறர் அரஃபாத்தில் தங்குவார்கள்.பிறகு அல்லாஹ்வின் கட்டளை வந்தபின் அரஃபா வில் தங்க ஆரம்பித்தோம்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply