Home / கட்டுரை / கட்டுரைகள் (page 7)

கட்டுரைகள்

கேள்வி: 1. குழந்தை பிறந்து ஏழு நாளில்தான் பெயர் வைத்தல் வேண்டுமா? பதிலளிப்பவர்: மௌலவி இஸ்மாயில் ஸலஃபி

கேள்வி: 1. குழந்தை பிறந்து ஏழு நாளில்தான் பெயர் வைத்தல் வேண்டுமா? ஸரீனா ஸலீம் – ஆசிரியை (நிககொல்ல) (பதிலளிப்பவர்: மௌலவி  இஸ்மாயில் ஸலஃபி) பதில்: குழந்தைக்கு அழகிய பெயர் வைப்பதை இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இது குறித்து நபியவர்கள் கூறும் போது, ‘எல்லாக் குழந்தைகளும் அதன் அகீகாவுக்காக அடகுவைக்கப்பட்டுள்ளன. ஏழாம் தினத்தில் அதற்காக அகீகா அறுக்கப்படும். அதன் தலை இறக்கப்படும்” எனக் குறிப்பிட்டார்கள். நூல்: அஹ்மத் 20083, 20193 அபூ …

Read More »

இனவாதப் பேயின் கோரமுகம் மீண்டும் இலங்கையில் | கட்டுரை |ஆசிரியர் : இஸ்மாயில் ஸலஃபி

இனவாதப் பேயின் கோரமுகம் மீண்டும் இலங்கையில் இலங்கையில் மீண்டும் இனவாதப் பேய் தனது கோர முகத்தை வெளிக்காட்டத் துவங்கியுள்ளது. இந்த இனவாதப் பேய்களுக்குப் பின்னால் அரசியல் அரக்கர்கள் இருக்கலாம் என்ற ஐயமும் எழுந்துள்ளது. ஊழலையும் அடக்குமுறையையும் எதிர்த்த பெரும்பான்மை சமூகத்தாலும், இனவாதத்தை எதிர்த்த தமிழ் முஸ்லிம் சமூகங்களினாலும் இலங்கையில் ஓர் அரசியல் மாற்றம் நிகழ்ந்தது. இனவாதத்தால் இழந்த அரசியல் பலத்தை அதே இனவாதத்தைப் பயன்படுத்தியே மீண்டும் கையில் எடுக்க ஒரு …

Read More »

ரியாத் ரப்வா தஃவா நிலைய வகுப்புகள் – அகீதா – தவ்ஹீத் பாடம் 4 (PDF)

  المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات لربوة/ الرياض ISLAMIC PROPAGATION IN RABWA/RIYADH இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டும் மையம் ரியாத் நகரின் ரப்வா கிளை சவூதி அரேபியா இஸ்லாமிய அடிப்படைக்கல்வி தரம் 4-க்கான பாடத்திட்டம் (15-வாரங்கள்) தமிழில்: மவ்லவி இம்ரான் (கபூரி) அழைப்பாளர், ரப்வா தஃவா நிலையம் ரியாத் பொருளடக்கம் அகீதா – தவ்ஹீத் வஸீலாத் தேடுதல் 2. தடுக்கப்பட்ட வஸீலா முறைகள் 3. சூனியம், …

Read More »

ரியாத் ரப்வா தஃவா நிலைய வகுப்புகள் – அகீதா – தவ்ஹீத் பாடம் 3 (PDF)

  المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات لربوة/ الرياض ISLAMIC PROPAGATION IN RABWA/RIYADH இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டும் மையம் ரியாத் நகரின் ரப்வா கிளை சவூதி அரேபியா இஸ்லாமிய அடிப்படைக்கல்வி தரம் 3-க்கான பாடத்திட்டம் (15-வாரங்கள்) தமிழில்: மவ்லவி இம்ரான் (கபூரி) அழைப்பாளர், ரப்வா தஃவா நிலையம் ரியாத் பொருளடக்கம் அகீதா – தவ்ஹீத் அஷ்ஷிர்க் (இணைவைத்தல்) 2. அல் குப்ர் (இறைநிராகரிப்பு) 3. அந்நிஃபாக் …

Read More »

ரியாத் ரப்வா தஃவா நிலைய வகுப்புகள் – அகீதா – தவ்ஹீத் பாடம் 2 (PDF)

  المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات لربوة/ الرياض ISLAMIC PROPAGATION IN RABWA/RIYADH இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டும் மையம் ரியாத் நகரின் ரப்வா கிளை சவூதி அரேபியா இஸ்லாமிய அடிப்படைக்கல்வி தரம் 2-க்கான பாடத்திட்டம் (15-வாரங்கள்) தமிழில்: மவ்லவி இம்ரான் (கபூரி) அழைப்பாளர், ரப்வா தஃவா நிலையம் ரியாத் பொருளடக்கம் அகீதா – தவ்ஹீத் லாஇலாஹ இல்லல்லாஹ்வின் விளக்கம் 2. முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்வின் விளக்கம் 3. …

Read More »

ரியாத் ரப்வா தஃவா நிலைய வகுப்புகள் – அகீதா – தவ்ஹீத் பாடம் 1 (PDF)

  المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات لربوة/ الرياض ISLAMIC PROPAGATION IN RABWA/RIYADH இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டும் மையம் ரியாத் ரப்வா, சவூதி அரேபியா இஸ்லாமிய அடிப்படைக்கல்வி Level-1 பாடத்திட்டம் (15-வாரங்கள்) தமிழில்: மவ்லவி இம்ரான் (கபூரி) அழைப்பாளர், ரப்வா தஃவா நிலையம் ரியாத் பொருளடக்கம் அகீதா – தவ்ஹீத் இஸ்லாமியக் கொள்கையின் (அகீதாவின்) அடிப்படை அம்சங்கள் 2. அல்லாஹ்வை நம்புதல் 3. வானவர்களை நம்புதல் …

Read More »

அல்லாஹ்வின் வெறுப்புக்குரியவர்கள் யார்? | கட்டுரை | தொகுப்பு: அஸ்ஹர் ஸீலானி

அல்குர்ஆன் கூறும் அல்லாஹ்வின் வெறுப்புக்குரியவர்களில் சிலர்:   அல்லாஹ் போட்ட வரம்புகளை மீறுபவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை: وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ “ஆனால் வரம்பு மீறாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை”. (அல்பகரா 2: 190).   நிராகரித்துக்கொண்டிருக்கும் பாவிகளை அல்லாஹ் நேசிப்பதில்லை: وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ “‘(தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை”. (அல்பகரா …

Read More »

தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள் | தினம் ஒரு அறிவுரை 1

தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள் – தொடர் 1 தொகுப்பு: அஸ்ஹர் யூஸுபஃ ஸீலானி உலகில் தொழுகையாளிகளாக இருந்தவர்கள் மாத்திரமே மறுமையில் ஸுஜுத் செய்யுமாறு அழைக்கப்பட்டவுடன் ஸுஜுதில் விழுவார்கள் என்ற சுபச் செய்தி: “கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில் (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதி ருப்பார்கள். அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியவையாக இருக்கும் நிலையில் இழிவு …

Read More »

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.18) – அருட்கொடை & ஆரோக்கியம் நீங்காமல் இருக்க, திடீர் தண்டனை, அல்லாஹ்வின் கோபத்திலிருந்தும் பாதுகாப்பு பெற ஓதும் துஆ

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.18) – அருட்கொடை & ஆரோக்கியம் நீங்காமல் இருக்க, திடீர் தண்டனை, அல்லாஹ்வின் கோபத்திலிருந்தும் பாதுகாப்பு பெற ஓதும் துஆ   ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.   நபிகளார்  ﷺ கேட்ட துஆக்களில் ஒன்று……..     اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ،  وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ      أَعُوذُ بِكَ إِنِّي اللهُمَّ உன்னிடம் பாதுகாப்பு வேண்டுகிறேன் …

Read More »

ஷைத்தானி சூழ்ச்சிகளும், அவற்றுக்கான தீர்வும் புதிய தொடர் : 3 | கட்டுரை | தொகுப்பு: அஸ்ஹர் யூஸுபஃ ஸீலானி

ஷைத்தானி சூழ்ச்சிகளும், அவற்றுக்கான தீர்வும் புதிய தொடர் : 3 | கட்டுரை |தொகுப்பு: அஸ்ஹர் யூஸுபஃ ஸீலானி சூழ்ச்சி: ஷைத்தான் உங்கள் உள்ளத்தில் வீண் சந்தேகங்களை உருவாக்கி அதைப் படைத்தது யார்? இதைப் படைத்தது யார்? என்று இறுதியில் உன் இறைவனைப் படைத்தது யார்? என்று கேட்பான். தீர்வு: உடனே அல்லாஹ்விடம் ஷைத்தான் ஏற்படுத்தும் இவ்வாறான வீண் சந்தேகங்களை விட்டு பாதுகாப்புத் தேடிக்கொள்வதுடன் இத்தகைய தீய சிந்தனையிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். …

Read More »

ஷைத்தானி சூழ்ச்சிகளும், அவற்றுக்கான தீர்வும் புதிய தொடர் : 2 | கட்டுரை

ஷைத்தானி சூழ்ச்சிகளும், அவற்றுக்கான தீர்வும் புதிய தொடர் : 2 | கட்டுரை ஷைத்தான் சந்தர்பங்களை, வாய்ப்புகளை தனக்கு சாதகமாக்கி தவறான தீண்டுதல்களை, ஊசலாட்டங்களை உங்கள் உள்ளங்களில் ஏற்படுத்துவான். குறிப்பாக உங்கள் தனிமையில். தீர்வு: இவ்வாறான ஷைத்தானிய தீண்டுதல்களை உணர்ந்தவுடன் சிரிதும் அவனுக்கு அவகாசம் கொடுத்து விடாமல் உடனே அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்ளுங்கள். أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ யாவற்றையும் செவியேற்கின்ற, …

Read More »

பொது சிவில் சட்டம்…எதிர்ப்புணர்வுகளுக்கு எண்ணெய் வார்க்கும் எம்மவர்கள்| கட்டுரை |ஆசிரியர் : இஸ்மாயில் ஸலஃபி

பொது சிவில் சட்டம் எதிர்ப்புணர்வுகளுக்கு எண்ணெய் வார்க்கும் எம்மவர்கள் முஸ்லிம் சமூகத்தை சீண்டிப் பார்ப்பதற்காகவும் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சிகளைக் கக்குவதற்காகவும் இஸ்லாமிய விரோத சக்திகள் காலத்துக்குக் காலம் சில பிரச்சினைகளைத் தூக்கிப் பிடிப்பதுண்டு! அதில் ஒன்றுதான் பொது சிவில் சட்டம் எனும் கோஷமாகும். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று இனவாத, மதவாத சிந்தனைப் போக்குடைய BJP அரசு சில முன்னெடுப்புக்களை …

Read More »

நாற்பது வயதில் புரியும்…| கட்டுரை |ஆசிரியர் : இஸ்மாயில் ஸலஃபி

நாற்பது வயதில் புரியும்… ‘மனிதன் தனது பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென, நாம் உபதேசித்தோம். அவனை அவனது தாய் சிரமத்துடனே சுமந்து, சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுத்தாள். அவனை(க் கர்ப்பத்தில்) சுமப்பதும், அவனுக்குப் பால் குடியை மறக்கடிக்கச் செய்வதும் முப்பது மாதங்களாகும். அவன் தனது வாலிபத்தை முழுமையாக அடைந்து, நாற்பதாவது வயதை அடையும் போது, ‘என் இரட்சகனே! நீ எனக்கும் எனது பெற்றோருக்கும் செய்த அருட்கொடைகளுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ …

Read More »

ஸலாதுல் குஸூப் -கிரகணத் தொழுகை| கட்டுரை |ஆசிரியர் : இஸ்மாயில் ஸலஃபி

ஸலாதுல் குஸூப் -கிரகணத் தொழுகை- சூரிய, சந்திர கிரகணங்களின் போது கூட்டாகத் தொழப்படும் தொழுகைக்கே கிரகணத் தொழுகை என்று கூறப்படும். சூரிய, சந்திர கிரகணங்களுக்கு ஆன்மீக ரீதியில் ஒரு காரணம் கூறப்படும். சூரிய, சந்திர கிரகணங்கள் மூலம் அல்லாஹுதஆலா மனித சமூகத்தை எச்சரிப்பதுடன், அல்லாஹ்வின் அருட் கொடையை எண்ணிப் பார்க்கவும் வைக்கின்றான். ஜாஹிலிய்யாக் காலத்தில் யாராவது ஒரு முக்கிய நபர் மரணித்துவிட்டால் அதற்காக சூரியனும், சந்திரனும் துக்கம் கொண்டாடுவதால் ஏற்படுவதே …

Read More »

ஷைத்தானி சூழ்ச்சிகளும், அவற்றுக்கான தீர்வும் புதிய தொடர் : 1 | கட்டுரை

நமது பகிரங்க விரோதியான ஷைத்தானின் சூழ்ச்சிகளை இனங்கண்டு அதிலிருந்து நாம் முழுமையாக விடுபடுவதற்கே இத்தொடர். அல்குர்ஆன், ஸுன்னா அடையாளப்படுத்தும் ஷைத்தானி சூழ்ச்சிகளும், அவற்றுக்கான தீர்வும். அவன் ஒவ்வொரு நொடியும் நமக்கு எதிரியே, நமது உடலிளிருந்து இறுதி மூச்சுகள் பிரியும் வரை அவனது சூழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவனது சூழச்சிகளை இனங்காணவில்லை யென்றால் நமது ஈருலக வாழ்வும் அழிந்து விடும். ஷைத்தானின் சூழ்ச்சிகளும், அவற்றுக்கான தீர்வும். சூழ்ச்சி-01 :- பாவங்களையும், …

Read More »

இஜ்திஹாதுடைய விடயங்களில் எதிர் பிரச்சாரம் இல்லை | கட்டுரை |ஆசிரியர் : இஸ்மாயில் ஸலஃபி

இஜ்திஹாதுடைய விடயங்களில் எதிர் பிரச்சாரம் இல்லை. நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பது இஸ்லாத்தின் அடிப்படையான அடையாளங்களில் ஒன்றாகும். தஃவாவின் இலக்கு, விதிமுறை, அதைக் கையாளும் முறை, வரையறைகள் தொடர்பில் விடப்படும் பிழைகளும் உணர்ச்சி வசப்படும் நிகழ்வுகளும் இஸ்லாமிய உம்மத்தில் தேவையற்ற சர்ச்சைகளையும், பிளவுகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளன. நன்மையை ஏவுதல் எனும் போது நாம் ஏவுவது நன்மையாக இருக்க வேண்டும். அது நன்மை என்பதற்கு குர்ஆன், சுன்னாவில் ஆதாரம் இருக்க வேண்டும். …

Read More »

பைபிளில் முஹம்மத் (ஸல்) | கட்டுரை |ஆசிரியர் : இஸ்மாயில் ஸலஃபி

பைபிளில் முஹம்மத் (ஸல்) மூஸாவைப் போன்ற தூதர்: மூஸாவைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி வருவார் என பைபிள் கூறுகின்றது. முன்னறிவிக்கப்பட்ட அந்தத் தூதர் இயேசுதான் என கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். ஆனால், இஸ்ரவேல் சமூகத்தில் மோஸேவைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி வந்ததில்லை என பைபிளே கூறுகின்றது. அதே வேளை முஹம்மத் நபியை அல் குர்ஆன் மூஸா நபிக்கு ஒப்பிட்டுப் பேசுகின்றது. குறித்த முன்னறிவிப்புக்குப் பொருத்தமானவர் முஹம்மத் நபியா? அல்லது இயேசுவா? இருவரில் …

Read More »

நவீன பிர்அவ்ன்கள் நாசமாகட்டும்| கட்டுரை |ஆசிரியர் : இஸ்மாயில் ஸலஃபி

நவீன பிர்அவ்ன்கள் நாசமாகட்டும்…நவீன கால பிர்அவ்ன்களின் கொடூரங்களிலிருந்து இஸ்லாமிய சமூகம் ஈடேற்றம் பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருகரம் ஏந்திப் பிரார்த்தனை புரிவோமாக! இஸ்லாமிய வருடக் கணிப்பீட்டின் முதல் மாதமாக முஹர்ரம் மாதம் திகழ்கின்றது. போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்களில் ஒன்றாகவும் இது திகழ்கின்றது. ‘ஷஹ்ருல்லாஹ்” – அல்லாஹ்வின் மாதம் என இம்மாதம் சிறப்பித்து அழைக்கப்படுகின்றது! ஹிஜ்ரி கணிப்பீடும் தனித்துவப் போக்கும்: கி.மு., கி.பி. என உலக மக்கள் …

Read More »

தஹிய்யதுல் மஸ்ஜித் (மஸ்ஜித் காணிக்கைத் தொழுகை) | கட்டுரை |ஆசிரியர் : இஸ்மாயில் ஸலஃபி

தஹிய்யதுல் மஸ்ஜித் (மஸ்ஜித் காணிக்கைத் தொழுகை) பள்ளிக்குள் நுழைபவர் அமர்வதற்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் தஹிய்யதுல் மஸ்ஜித் (மஸ்ஜித் காணிக்கைத் தொழுகை) தொழுவது சுன்னத்தாகும். ‘உங்களில் ஒருவர் மஸ்ஜிதுக்குள் நுழைந்தால் இரண்டு ரக்அத்துக்கள் தொழும் வரை அமர வேண்டாம்” என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: கதாதா இப்னு ரபீஃ(வ) ஆதாரம்: புஹாரி (444), இப்னு குஸைமா(1827), இப்னுமாஜா (1012) பள்ளிக்குள் நுழைந்தவர் அதில் அமர்வதற்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் …

Read More »

தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரம் இருக்கிறதா?| கட்டுரை |ஆசிரியர் : இஸ்மாயில் ஸலஃபி

தஸ்பீஹ் தொழுகை என்றால் நான்கு ரக்அத்துக்களைக் கொண்ட தொழுகையாகும். ஒவ்வொரு ரக்அத்திலும் சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாயிலாக இல்லல்லாஹு வல்லாஹு ஆக்பர் என 75 விடுத்தம் சொல்லப்படும். நான்கு ரக்அத்துக்களிலும் மொத்தமாக 300 தடவைகள் தஸ்பீஹ் சொல்லப்படுவதால் இத்தொழுகை தஸ்பீஹ் தொழுகை என அழைக்கப்படுகின்றது. இந்தத் தொழுகை குறித்து இடம் பெற்றுள்ள ஹதீஸ்கள் ஏற்கத்தக்கவையா? இல்லையா? என்பது விடயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்தத் தொழுகை பற்றியும் அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய …

Read More »