Home / கட்டுரை / கட்டுரைகள் (page 6)

கட்டுரைகள்

அல்குர்ஆனியச் சிந்தனை – தொடர் 1 | கட்டுரை

அல்குர்ஆனியச் சிந்தனை – தொடர் 1   ஆசிரியர் : மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ்,   தினமும் நாம் பல தடவைகள் ஓதிவரும் ஸூரா பாதிஹா பற்றிய சில சிந்தனைகள் இவ் அத்தியாயம் அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் மத்தியில் இருபாதிகளாக பிரிக்கப்பட்டுள்ளதாக நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இய்யாகநஃபுது வரைக்கும் அல்லாஹ்வுக்குரியது இதற்குப் பின்வருபவைகள் அடியானுக்குரியதாகும். அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகையை எனக்கும் …

Read More »

ரமழானை நீங்கள் எப்படி வரவேற்கப் போகின்றீர்கள்?| கட்டுரை

ரமழானை நீங்கள் எப்படி வரவேற்கப் போகின்றீர்கள்? ஆசிரியர் : மௌலவி அஸ்ஹர் ஸீலானி   1) பிரார்த்தனை: நல்ல உடல் ஆரோக்கியத்துடன் ரமழான் மாதத்தை அடைந்து அதிகம் அதிகம் நற்கருமங்கள் செய்து அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்ற அடியானாக மாறுவதற்கு அவனிடம் உறுதியான உள்ளத்துடன் பிரார்த்தியுங்கள்.   2) தூய உள்ளம்: எந்த அற்ப உலகியல் நோக்கமும் இன்றி இறை திருப்தி, மறுமை வெற்றி, இறையச்சத்தை அதிகப்படுத்தல் போன்ற தூய எண்ணங்களை மாத்திரம் …

Read More »

ரமலான் மாதத்திற்கு தயாராகும் சில வழிமுறைகள்

ரமலான் மாதத்திற்கு தயாராகும் சில வழிமுறைகள்.. அரபு மூலம் : Dr. உமர் அல்முக்பில் , மொழிபெயர்ப்பு : மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ்  உவைஸ், ரியாத்.   1. வணக்க வழிபாடுகளை விட்டும் தடுக்கக்கூடிய அனைத்தையும் ரமலானுக்கு முன் முடிதுவிடுவதற்கு முயற்சிக்கவும். 2. தேவையேற்ற சந்திப்புகளைத் தவிர்த்து மக்கள் சந்திப்பைக் குறைத்துக் கொள்ளவும். 3. பாவத்திற்கான காரணத்தை அறிந்து கொள்வதற்காக ஷாபானில் தினந்தோறும் சுய விசாரணை செய்துகொள்ளவும். 4. …

Read More »

இணைவைப்பிலிருந்து விடுபட நான்கு அடிப்படைகள் | நூல் PDF | மௌலவி அப்பாஸ் அலி MISC

அர்பவூன நவவிய்யா நூல் PDF (Download) بسم الله الرحمن الرحيم القواعد الأربع للإمام محمد بن عبد الوهاب بن سليمان التميمي இணைவைப்பிலிருந்து விடுபட நான்கு அடிப்படைகள் நுாலாசிரியர் : இமாம் முஹம்மது இப்னு அப்தில் வஹ்ஹாப் (ரஹ்) விரிவுரை : ஸாலிஹ் இப்னு அப்தில்லாஹ் அல்உஸைமீ (ரஹ்) மொழிபெயர்ப்பாளர் : S. அப்பாஸ் அலீ Misc நுாலாசிரியர் குறிப்பு இமாம் முஹம்மது இப்னு அப்துல் …

Read More »

யார் இந்த முட்டாள்கள்? | கட்டுரை

யார் இந்த முட்டாள்கள்? உலகலாவிய ரீதியில் பல கொண்டாட்டங்களும் தேசிய, சர்வதேச தினங்களும் பல்வேறு பின்னனிகள், வரலாறுகள் என்பவைகளை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ளதனையும் கொண்டாடப்பட்டு வருவதனையும் அன்றாட நிகழ்வுகளும் கொண்டாட்டங்களும் பிரதிபலிக்கின்றன. இவ்வாறு கொண்டாடப்பட்டு வரும் தினங்களில் ஒன்றுதான் ஏப்ரல் 01 ஆம் திகதி கொண்டாடப்பட்டுவரும் உலக முட்டாள்கள் தினமாகும். உலக முட்டாள்கள் தினத்தைப்பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது காரணம் யாரோ ஒருவரால் அத்தினத்தில் முட்டாளாக்கப்பட்டிருப்பர். அல்லது …

Read More »

முஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா?கட்டுரை| ஆசிரியர் : மௌலவி அப்பாஸ் அலி MISC

بسم الله الرحمن الرحيم (Download PDF) முஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா? முஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா? இணைவைத்தல் கொலை செய்தல் தற்கொலை செய்தல் வட்டி வாங்குதல் விபச்சாரம் புரிதல் மது குடித்தல் மற்றும் பல்வேறு தீமையான காரியங்களை அல்லாஹ் தடைசெய்துள்ளான். அடியான் உலகில் வாழும்போதே தான் செய்த பாவத்திலிருந்து விலகி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் இணைவைப்பு உட்பட அனைத்து பாவங்களையும் மன்னித்துவிடுகிறான். ஆனால் பாவத்திலிருந்து விடுபடாமலும் …

Read More »

மகளிர் தினம் மாற்றத்தை ஏற்படுத்தியதா?கட்டுரை | அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி

மார்ச் 08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக 1975 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டு அறிமுகமாகி வருகின்றது. பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் அவர்களுக்கு எதிரான செயற்பாடுகளைத் தடுப்பதும்தான் இத்தினத்தின் பிரதான இலக்காகும். ஆனால், உண்மையில் இச்சர்வதேச தினங்கள் சாதித்தது எதுவும் இல்லை என்பதைத்தான் உலக புள்ளிவிபரங்கள் புரிய வைக்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் வன்புணர்வுகளும் வளர்ந்து கொண்டுதான் செல்கின்றன. ஆறு வயது சிறுமி முதல் அறுபது வயது பாட்டி வரைக்கும் …

Read More »

அல்குர்ஆன் வசனத்தையும் நாம் ஆய்வுக்குட்படுத்தியே நம்புவோம் என்ற வாதத்திற்கு பதில்

அல்குர்ஆன் வசனத்தையும் நாம் ஆய்வுக்குட்படுத்தியே நம்புவோம். கேட்ட மாத்திரத்தில் நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்ற வாதத்திற்கு ஆதாரமாக அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் அவர்கள் விழ மாட்டார்கள்.(25:73) என்ற வசனத்தைக் காட்டுகின்றனர். இது மிகப்பெரும் தவறாகும். இவர்கள் கூறும் இந்த விளக்கத்தை உலக வரலாற்றில் நமக்குத் தெரிந்த வரை யாருமே கூறவில்லை. மாற்றமாக அவர்கள் கூற வரும் கொள்கைக்கு மாற்றமான கருத்தையே …

Read More »

வாசிப்பு சிறந்த பொழுது போக்கு (மீள்வாசிக்கபட வேண்டிய வாசிப்பு) | கட்டுரை | MSM.ஹில்மி(ஸலாமி)

மீள்வாசிக்கபட வேண்டிய வாசிப்பு MSM.ஹில்மி(ஸலாமி) BA(Reading) SEUSL, DIP.IN.LIBRARY & INFORMATION SCIENCE இன்றைய நவீன யுகத்தில் ஒவ்வொருவரும் தமது பணிகளை செப்பனிடவும் செயற்படுத்தவுமே எத்தனிக்கின்றனர். பொழுது போக்கு விடயங்களில் ஈடுபட நேரமின்றி வேலைப்பழுக்கள் நிரம்பியவர்களாக உள்ளனர். அப்படி ஓய்வு கிடைத்தாலும் வீடியோ கேம்களுக்கும் வீனான தொலைத்தொடர்பு ஊடகங்களுக்கும் அடிமையாகி விடுகின்றனர். சிறந்த பொழுது போக்குகள் அறுகி வருவதனை யாரலும் மறுக்க முடியாது. உள்ளத்தையும் செயற்பாடுகளையும் புத்துயிர்ப்பிக்கும் பொழுது போக்குகள் …

Read More »

கவாரிஜ்கள் அன்றும் இன்றும் (1) | கட்டுரை | DR. அஷ்ஷேய்க் அஹ்மத் அஷ்ரப்

கவாரிஜ்கள் அன்றும் இன்றும் (1)   (கவாரிஜ்கள் பற்றிய முன்னறிவிப்புகள் )   நபி ஸல் அவர்கள், கவாரிஜ்கள் பற்றி சில முன்னறிவிப்புகள் செய்துள்ளார்கள். அவைகளில் சில :     “கடைசி காலத்தில் இளம்வயதான, புத்தி குறைந்த கூட்டம் தோன்றுவார்கள் . மக்கள் பேசும் சிறந்த வாக்கியத்தைக் (குர்ஆன் , ஹதீஸ்) கூறுவார்கள். அம்பு, வேட்டை மிருகத்தை பிய்த்துக்கொண்டு வெளியேறுவது போல், அவர்கள் மார்க்கத்தைப் பிய்த்துக்கொண்டு வெளியேறுவார்கள். அவர்களின் …

Read More »

ஜல்லிக்கட்டுப் போராட்டம் உணர்த்தும் உண்மைகள் | கட்டுரை | அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி

ஜல்லிக்கட்டு என்றும் ஏறு தழுவுதல் என்றும் அழைக்கப்படும்; காளை மாட்டை அடக்கி வீரத்தை வெளிப்படுத்தும் தமிழர் பாரம்பரிய விளையாட்டை இந்திய நீதிமன்றம் தடுத்தது. தடுக்கப்பட்டது ஒரு விளையாட்டுத் தான்! இந்த விளையாட்டில் விபத்துக்களும் ஆபத்துக்களும் உள்ளன. ஆயிரம் விளையாட்டுக்கள் இருக்கும் போது ஒரு விளையாட்டைத் தடுத்தால் என்ன என்ற எண்ணத்தில் தமிழ் மக்கள் இதைக் கணிக்கவில்லை; தமிழர் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் தடுக்கும் செயலாகவே இதைக் கணித்தனர். ஜல்லிக்கட்டுக்காக காளை மாடுகளை …

Read More »

2 : 102 வசனத்தில் ஃப ஸப்பிய்யா என்பது சரியா? பிஜே அவர்களின் தவறான மொழிபெயர்ப்பு

Read Only / அகீதா – தவ்ஹீத் PDFஅகீதா – தவ்ஹீத் PDF அகீதா – தவ்ஹீத் PDF(Download) 2 : 102 வசனத்தில் ஃப ஸப்பிய்யா என்பது சரியா? பிஜே அவர்களின் தவறான மொழிபெயர்ப்பு ———————————————————————————– சூனியத்தை மறுக்க்க்கூடியவர்கள் தங்களுக்கு பொருத்தமாக வசனத்தை மட்டுமல்லாமல் இலக்கணத்தையும் மாற்றிக்கொண்டார்கள். விளைவு அல்லாஹ் அதையும் பொய் என்று வெளிப்படுத்தியுள்ளான். இலக்கண விதி ————————— تأتي الفاء للسببية الناصبة للفعل المضارع …

Read More »

இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் – பதிலளிப்பவர் Dr. Zakir Naik, தமிழாக்கம் அபூ-இஸாரா

இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Read More »

இலங்கை முஸ்லிம்களும் தாயத்திற்கான சேவைகளும், எஸ். ஹுஸ்னி ஸலபி

இலங்கை முஸ்லிம்களும் தாயத்திற்கான சேவைகளும் ——————————————————————- எஸ். ஹுஸ்னி ஸலபி (டீ.யு. (ஊநல) (விரிவுரையாளர்: தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம்) ———————————————————————————————————————- இலங்கை ஒரு ஜனநாயக நாடாகும். பல்வேறு இனக் குழுமங்களும், மதக் கோட்பாடுகளும் வாழும் பல்லின சமூக கட்டமைப்பைக் கொண்டது. ஒவ்வொரு இனமும் வித்தியாசப்பட்ட விகிதாசாரத்தோடு வாழ்ந்து வருகின்றனர். பெரும்பான்மையினமாக பௌத்தர்கள் வாழும் அதேவேளை, இந்துக்களும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இங்கு ஜீவிக்கின்றனர். மத, கலாசார, பண்பாட்டு வித்தியாசங்கள் பாரியளவில் இருந்தாலும் …

Read More »

இனவாதம், தீய சக்திகளின் சுயலாபம், அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி

இனவாதம் தீய சக்திகளின் சுயலாபம் ——–அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி——— (ஆசிரியர்: உண்மை உதயம்) இலங்கை ஓர் எழில் கொஞ்சும் நாடு! இயற்கை வளம் மிக்க தேசம்! அதில் வாழும் மக்களும் நல்லவர்கள்! வளர்முக நாடுகளில் கல்வியறிவு அதிகம் கொண்ட நாடு நமது நாடாகும். இப்படியான இந்நாட்டு மக்களிடம் இயற்கையிலேயே பல நல்ல குணாம்சங்கள் உள்ளன. ஏனைய வளர்முக நாடுகளுடன் ஒப்பிடும் போது பண்பாட்டு பழக்க வழக்கங்களில் இலங்கையர்கள் உன்னதமானவர்கள் …

Read More »

இஸ்மாயில் நபியின் சந்ததியில் இறைத்தூதர்; முஹம்மத் நபி(ﷺ), அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி

பைபிளில் முஹம்மத்….. (05) இஸ்மாயில் நபியின் சந்ததியில் இறைத்தூதர் முஹம்மத் நபி(ﷺ) ——–அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி——— (ஆசிரியர்: உண்மை உதயம்) இஸ்மவேல் ஈஸாக் (இஸ்மாயீல்-இஸ்ஹாக்) ஆகிய இரு தூதர்களும் ஆசிர்வதிக்கப்பட்டனர். இஸ்ஹாக் நபியின் சந்ததியில்தான் ஏராளமான இறைத்தூதர்கள் வந்தார்கள். இஸ்மாயில் நபியின் சந்ததியில் ஒரேயொரு இறைத்தூதர்தான் வந்தார். அவர்தான் இறுதி இறைத்தூதர் முஹம்மத் நபியாவார்கள். முஹம்மது நபியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இஸ்மவேல் – இஸ்மாயில் நபி ஆசிர்வதிக்கப்பட்டார் என்ற …

Read More »

இஸ்லாம் இனவாதமுமல்ல மதவாதமுமல்ல, அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி

இஸ்லாம் இனவாதமுமல்ல மதவாதமுமல்ல  ——–அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி——— (ஆசிரியர்: உண்மை உதயம்) ஒருவர்  ஒரு மொழியைப் பேசுவது மொழிவாதமாகாது! தனது மொழி அல்லாத ஏனைய மொழிகளை எதிர்ப்பதே மொழிவாதமாகவும் மொழி வெறியாவும் இருக்கும். இவ்வாறே ஒருவர்  ஓர்  இனத்தைச் சேர்ந்தவராக இருப்பதிலும் பிரச்சினை இல்லை. தனது இனத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவதும் பிழையில்லை. பிற இனத்தை இழிவாகப் பேசுவதும் எதிர்ப்பதுமே இனவாதமாகும். இவ்வாறே ஒருவர் தனது மதத்தைப் பின்பற்றுவது தவறன்று. …

Read More »

இணைவைப்பிலிருந்து விடுபட நான்கு அடிப்படைகள் தொடர் 1| கட்டுரை| ஆசிரியர் : மௌலவி அப்பாஸ் அலி MISC

بسم الله الرحمن الرحيم القواعد الأربع للإمام محمد بن عبد الوهاب بن سليمان التميمي இணைவைப்பிலிருந்து விடுபட நான்கு அடிப்படைகள் இமாம் முஹம்மது இப்னு அப்தில் வஹ்ஹாப் (ரஹ்) அரபு நுாலின் மொழிபெயர்ப்பும் விளக்கமும் தொடர் 1 ஆசிரியர் குறிப்பு இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் நான்கு அடிப்படைகள் என்ற நுாலைத் தொகுத்துள்ளார்கள். சவூதி அரேபியாவின் தலைநகரமான ரியாதிலிருந்து சுமார் 35 …

Read More »