Home / கட்டுரை (page 7)

கட்டுரை

இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் – பதிலளிப்பவர் Dr. Zakir Naik, தமிழாக்கம் அபூ-இஸாரா

இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Read More »

இலங்கை முஸ்லிம்களும் தாயத்திற்கான சேவைகளும், எஸ். ஹுஸ்னி ஸலபி

இலங்கை முஸ்லிம்களும் தாயத்திற்கான சேவைகளும் ——————————————————————- எஸ். ஹுஸ்னி ஸலபி (டீ.யு. (ஊநல) (விரிவுரையாளர்: தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம்) ———————————————————————————————————————- இலங்கை ஒரு ஜனநாயக நாடாகும். பல்வேறு இனக் குழுமங்களும், மதக் கோட்பாடுகளும் வாழும் பல்லின சமூக கட்டமைப்பைக் கொண்டது. ஒவ்வொரு இனமும் வித்தியாசப்பட்ட விகிதாசாரத்தோடு வாழ்ந்து வருகின்றனர். பெரும்பான்மையினமாக பௌத்தர்கள் வாழும் அதேவேளை, இந்துக்களும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இங்கு ஜீவிக்கின்றனர். மத, கலாசார, பண்பாட்டு வித்தியாசங்கள் பாரியளவில் இருந்தாலும் …

Read More »

இனவாதம், தீய சக்திகளின் சுயலாபம், அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி

இனவாதம் தீய சக்திகளின் சுயலாபம் ——–அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி——— (ஆசிரியர்: உண்மை உதயம்) இலங்கை ஓர் எழில் கொஞ்சும் நாடு! இயற்கை வளம் மிக்க தேசம்! அதில் வாழும் மக்களும் நல்லவர்கள்! வளர்முக நாடுகளில் கல்வியறிவு அதிகம் கொண்ட நாடு நமது நாடாகும். இப்படியான இந்நாட்டு மக்களிடம் இயற்கையிலேயே பல நல்ல குணாம்சங்கள் உள்ளன. ஏனைய வளர்முக நாடுகளுடன் ஒப்பிடும் போது பண்பாட்டு பழக்க வழக்கங்களில் இலங்கையர்கள் உன்னதமானவர்கள் …

Read More »

இஸ்மாயில் நபியின் சந்ததியில் இறைத்தூதர்; முஹம்மத் நபி(ﷺ), அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி

பைபிளில் முஹம்மத்….. (05) இஸ்மாயில் நபியின் சந்ததியில் இறைத்தூதர் முஹம்மத் நபி(ﷺ) ——–அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி——— (ஆசிரியர்: உண்மை உதயம்) இஸ்மவேல் ஈஸாக் (இஸ்மாயீல்-இஸ்ஹாக்) ஆகிய இரு தூதர்களும் ஆசிர்வதிக்கப்பட்டனர். இஸ்ஹாக் நபியின் சந்ததியில்தான் ஏராளமான இறைத்தூதர்கள் வந்தார்கள். இஸ்மாயில் நபியின் சந்ததியில் ஒரேயொரு இறைத்தூதர்தான் வந்தார். அவர்தான் இறுதி இறைத்தூதர் முஹம்மத் நபியாவார்கள். முஹம்மது நபியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இஸ்மவேல் – இஸ்மாயில் நபி ஆசிர்வதிக்கப்பட்டார் என்ற …

Read More »

இஸ்லாம் இனவாதமுமல்ல மதவாதமுமல்ல, அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி

இஸ்லாம் இனவாதமுமல்ல மதவாதமுமல்ல  ——–அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி——— (ஆசிரியர்: உண்மை உதயம்) ஒருவர்  ஒரு மொழியைப் பேசுவது மொழிவாதமாகாது! தனது மொழி அல்லாத ஏனைய மொழிகளை எதிர்ப்பதே மொழிவாதமாகவும் மொழி வெறியாவும் இருக்கும். இவ்வாறே ஒருவர்  ஓர்  இனத்தைச் சேர்ந்தவராக இருப்பதிலும் பிரச்சினை இல்லை. தனது இனத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவதும் பிழையில்லை. பிற இனத்தை இழிவாகப் பேசுவதும் எதிர்ப்பதுமே இனவாதமாகும். இவ்வாறே ஒருவர் தனது மதத்தைப் பின்பற்றுவது தவறன்று. …

Read More »

இணைவைப்பிலிருந்து விடுபட நான்கு அடிப்படைகள் தொடர் 1| கட்டுரை| ஆசிரியர் : மௌலவி அப்பாஸ் அலி MISC

بسم الله الرحمن الرحيم القواعد الأربع للإمام محمد بن عبد الوهاب بن سليمان التميمي இணைவைப்பிலிருந்து விடுபட நான்கு அடிப்படைகள் இமாம் முஹம்மது இப்னு அப்தில் வஹ்ஹாப் (ரஹ்) அரபு நுாலின் மொழிபெயர்ப்பும் விளக்கமும் தொடர் 1 ஆசிரியர் குறிப்பு இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் நான்கு அடிப்படைகள் என்ற நுாலைத் தொகுத்துள்ளார்கள். சவூதி அரேபியாவின் தலைநகரமான ரியாதிலிருந்து சுமார் 35 …

Read More »

கேள்வி: 1. குழந்தை பிறந்து ஏழு நாளில்தான் பெயர் வைத்தல் வேண்டுமா? பதிலளிப்பவர்: மௌலவி இஸ்மாயில் ஸலஃபி

கேள்வி: 1. குழந்தை பிறந்து ஏழு நாளில்தான் பெயர் வைத்தல் வேண்டுமா? ஸரீனா ஸலீம் – ஆசிரியை (நிககொல்ல) (பதிலளிப்பவர்: மௌலவி  இஸ்மாயில் ஸலஃபி) பதில்: குழந்தைக்கு அழகிய பெயர் வைப்பதை இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இது குறித்து நபியவர்கள் கூறும் போது, ‘எல்லாக் குழந்தைகளும் அதன் அகீகாவுக்காக அடகுவைக்கப்பட்டுள்ளன. ஏழாம் தினத்தில் அதற்காக அகீகா அறுக்கப்படும். அதன் தலை இறக்கப்படும்” எனக் குறிப்பிட்டார்கள். நூல்: அஹ்மத் 20083, 20193 அபூ …

Read More »

இனவாதப் பேயின் கோரமுகம் மீண்டும் இலங்கையில் | கட்டுரை |ஆசிரியர் : இஸ்மாயில் ஸலஃபி

இனவாதப் பேயின் கோரமுகம் மீண்டும் இலங்கையில் இலங்கையில் மீண்டும் இனவாதப் பேய் தனது கோர முகத்தை வெளிக்காட்டத் துவங்கியுள்ளது. இந்த இனவாதப் பேய்களுக்குப் பின்னால் அரசியல் அரக்கர்கள் இருக்கலாம் என்ற ஐயமும் எழுந்துள்ளது. ஊழலையும் அடக்குமுறையையும் எதிர்த்த பெரும்பான்மை சமூகத்தாலும், இனவாதத்தை எதிர்த்த தமிழ் முஸ்லிம் சமூகங்களினாலும் இலங்கையில் ஓர் அரசியல் மாற்றம் நிகழ்ந்தது. இனவாதத்தால் இழந்த அரசியல் பலத்தை அதே இனவாதத்தைப் பயன்படுத்தியே மீண்டும் கையில் எடுக்க ஒரு …

Read More »

ரியாத் ரப்வா தஃவா நிலைய வகுப்புகள் – அகீதா – தவ்ஹீத் பாடம் 4 (PDF)

  المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات لربوة/ الرياض ISLAMIC PROPAGATION IN RABWA/RIYADH இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டும் மையம் ரியாத் நகரின் ரப்வா கிளை சவூதி அரேபியா இஸ்லாமிய அடிப்படைக்கல்வி தரம் 4-க்கான பாடத்திட்டம் (15-வாரங்கள்) தமிழில்: மவ்லவி இம்ரான் (கபூரி) அழைப்பாளர், ரப்வா தஃவா நிலையம் ரியாத் பொருளடக்கம் அகீதா – தவ்ஹீத் வஸீலாத் தேடுதல் 2. தடுக்கப்பட்ட வஸீலா முறைகள் 3. சூனியம், …

Read More »

ரியாத் ரப்வா தஃவா நிலைய வகுப்புகள் – அகீதா – தவ்ஹீத் பாடம் 3 (PDF)

  المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات لربوة/ الرياض ISLAMIC PROPAGATION IN RABWA/RIYADH இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டும் மையம் ரியாத் நகரின் ரப்வா கிளை சவூதி அரேபியா இஸ்லாமிய அடிப்படைக்கல்வி தரம் 3-க்கான பாடத்திட்டம் (15-வாரங்கள்) தமிழில்: மவ்லவி இம்ரான் (கபூரி) அழைப்பாளர், ரப்வா தஃவா நிலையம் ரியாத் பொருளடக்கம் அகீதா – தவ்ஹீத் அஷ்ஷிர்க் (இணைவைத்தல்) 2. அல் குப்ர் (இறைநிராகரிப்பு) 3. அந்நிஃபாக் …

Read More »

ரியாத் ரப்வா தஃவா நிலைய வகுப்புகள் – அகீதா – தவ்ஹீத் பாடம் 2 (PDF)

  المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات لربوة/ الرياض ISLAMIC PROPAGATION IN RABWA/RIYADH இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டும் மையம் ரியாத் நகரின் ரப்வா கிளை சவூதி அரேபியா இஸ்லாமிய அடிப்படைக்கல்வி தரம் 2-க்கான பாடத்திட்டம் (15-வாரங்கள்) தமிழில்: மவ்லவி இம்ரான் (கபூரி) அழைப்பாளர், ரப்வா தஃவா நிலையம் ரியாத் பொருளடக்கம் அகீதா – தவ்ஹீத் லாஇலாஹ இல்லல்லாஹ்வின் விளக்கம் 2. முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்வின் விளக்கம் 3. …

Read More »

ரியாத் ரப்வா தஃவா நிலைய வகுப்புகள் – அகீதா – தவ்ஹீத் பாடம் 1 (PDF)

  المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات لربوة/ الرياض ISLAMIC PROPAGATION IN RABWA/RIYADH இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டும் மையம் ரியாத் ரப்வா, சவூதி அரேபியா இஸ்லாமிய அடிப்படைக்கல்வி Level-1 பாடத்திட்டம் (15-வாரங்கள்) தமிழில்: மவ்லவி இம்ரான் (கபூரி) அழைப்பாளர், ரப்வா தஃவா நிலையம் ரியாத் பொருளடக்கம் அகீதா – தவ்ஹீத் இஸ்லாமியக் கொள்கையின் (அகீதாவின்) அடிப்படை அம்சங்கள் 2. அல்லாஹ்வை நம்புதல் 3. வானவர்களை நம்புதல் …

Read More »

அல்லாஹ்வின் வெறுப்புக்குரியவர்கள் யார்? | கட்டுரை | தொகுப்பு: அஸ்ஹர் ஸீலானி

அல்குர்ஆன் கூறும் அல்லாஹ்வின் வெறுப்புக்குரியவர்களில் சிலர்:   அல்லாஹ் போட்ட வரம்புகளை மீறுபவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை: وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ “ஆனால் வரம்பு மீறாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை”. (அல்பகரா 2: 190).   நிராகரித்துக்கொண்டிருக்கும் பாவிகளை அல்லாஹ் நேசிப்பதில்லை: وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ “‘(தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை”. (அல்பகரா …

Read More »

தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள் | தினம் ஒரு அறிவுரை 1

தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள் – தொடர் 1 தொகுப்பு: அஸ்ஹர் யூஸுபஃ ஸீலானி உலகில் தொழுகையாளிகளாக இருந்தவர்கள் மாத்திரமே மறுமையில் ஸுஜுத் செய்யுமாறு அழைக்கப்பட்டவுடன் ஸுஜுதில் விழுவார்கள் என்ற சுபச் செய்தி: “கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில் (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதி ருப்பார்கள். அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியவையாக இருக்கும் நிலையில் இழிவு …

Read More »

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.18) – அருட்கொடை & ஆரோக்கியம் நீங்காமல் இருக்க, திடீர் தண்டனை, அல்லாஹ்வின் கோபத்திலிருந்தும் பாதுகாப்பு பெற ஓதும் துஆ

சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.18) – அருட்கொடை & ஆரோக்கியம் நீங்காமல் இருக்க, திடீர் தண்டனை, அல்லாஹ்வின் கோபத்திலிருந்தும் பாதுகாப்பு பெற ஓதும் துஆ   ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.   நபிகளார்  ﷺ கேட்ட துஆக்களில் ஒன்று……..     اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ،  وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ      أَعُوذُ بِكَ إِنِّي اللهُمَّ உன்னிடம் பாதுகாப்பு வேண்டுகிறேன் …

Read More »

ஷைத்தானி சூழ்ச்சிகளும், அவற்றுக்கான தீர்வும் புதிய தொடர் : 3 | கட்டுரை | தொகுப்பு: அஸ்ஹர் யூஸுபஃ ஸீலானி

ஷைத்தானி சூழ்ச்சிகளும், அவற்றுக்கான தீர்வும் புதிய தொடர் : 3 | கட்டுரை |தொகுப்பு: அஸ்ஹர் யூஸுபஃ ஸீலானி சூழ்ச்சி: ஷைத்தான் உங்கள் உள்ளத்தில் வீண் சந்தேகங்களை உருவாக்கி அதைப் படைத்தது யார்? இதைப் படைத்தது யார்? என்று இறுதியில் உன் இறைவனைப் படைத்தது யார்? என்று கேட்பான். தீர்வு: உடனே அல்லாஹ்விடம் ஷைத்தான் ஏற்படுத்தும் இவ்வாறான வீண் சந்தேகங்களை விட்டு பாதுகாப்புத் தேடிக்கொள்வதுடன் இத்தகைய தீய சிந்தனையிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். …

Read More »

ஷைத்தானி சூழ்ச்சிகளும், அவற்றுக்கான தீர்வும் புதிய தொடர் : 2 | கட்டுரை

ஷைத்தானி சூழ்ச்சிகளும், அவற்றுக்கான தீர்வும் புதிய தொடர் : 2 | கட்டுரை ஷைத்தான் சந்தர்பங்களை, வாய்ப்புகளை தனக்கு சாதகமாக்கி தவறான தீண்டுதல்களை, ஊசலாட்டங்களை உங்கள் உள்ளங்களில் ஏற்படுத்துவான். குறிப்பாக உங்கள் தனிமையில். தீர்வு: இவ்வாறான ஷைத்தானிய தீண்டுதல்களை உணர்ந்தவுடன் சிரிதும் அவனுக்கு அவகாசம் கொடுத்து விடாமல் உடனே அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்ளுங்கள். أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ யாவற்றையும் செவியேற்கின்ற, …

Read More »

பொது சிவில் சட்டம்…எதிர்ப்புணர்வுகளுக்கு எண்ணெய் வார்க்கும் எம்மவர்கள்| கட்டுரை |ஆசிரியர் : இஸ்மாயில் ஸலஃபி

பொது சிவில் சட்டம் எதிர்ப்புணர்வுகளுக்கு எண்ணெய் வார்க்கும் எம்மவர்கள் முஸ்லிம் சமூகத்தை சீண்டிப் பார்ப்பதற்காகவும் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சிகளைக் கக்குவதற்காகவும் இஸ்லாமிய விரோத சக்திகள் காலத்துக்குக் காலம் சில பிரச்சினைகளைத் தூக்கிப் பிடிப்பதுண்டு! அதில் ஒன்றுதான் பொது சிவில் சட்டம் எனும் கோஷமாகும். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று இனவாத, மதவாத சிந்தனைப் போக்குடைய BJP அரசு சில முன்னெடுப்புக்களை …

Read More »

நாற்பது வயதில் புரியும்…| கட்டுரை |ஆசிரியர் : இஸ்மாயில் ஸலஃபி

நாற்பது வயதில் புரியும்… ‘மனிதன் தனது பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென, நாம் உபதேசித்தோம். அவனை அவனது தாய் சிரமத்துடனே சுமந்து, சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுத்தாள். அவனை(க் கர்ப்பத்தில்) சுமப்பதும், அவனுக்குப் பால் குடியை மறக்கடிக்கச் செய்வதும் முப்பது மாதங்களாகும். அவன் தனது வாலிபத்தை முழுமையாக அடைந்து, நாற்பதாவது வயதை அடையும் போது, ‘என் இரட்சகனே! நீ எனக்கும் எனது பெற்றோருக்கும் செய்த அருட்கொடைகளுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ …

Read More »

ஸலாதுல் குஸூப் -கிரகணத் தொழுகை| கட்டுரை |ஆசிரியர் : இஸ்மாயில் ஸலஃபி

ஸலாதுல் குஸூப் -கிரகணத் தொழுகை- சூரிய, சந்திர கிரகணங்களின் போது கூட்டாகத் தொழப்படும் தொழுகைக்கே கிரகணத் தொழுகை என்று கூறப்படும். சூரிய, சந்திர கிரகணங்களுக்கு ஆன்மீக ரீதியில் ஒரு காரணம் கூறப்படும். சூரிய, சந்திர கிரகணங்கள் மூலம் அல்லாஹுதஆலா மனித சமூகத்தை எச்சரிப்பதுடன், அல்லாஹ்வின் அருட் கொடையை எண்ணிப் பார்க்கவும் வைக்கின்றான். ஜாஹிலிய்யாக் காலத்தில் யாராவது ஒரு முக்கிய நபர் மரணித்துவிட்டால் அதற்காக சூரியனும், சந்திரனும் துக்கம் கொண்டாடுவதால் ஏற்படுவதே …

Read More »