Home / மார்க்க அறிஞ்சர்கள் / மௌலவி K.S.R இம்தாதி (page 4)

மௌலவி K.S.R இம்தாதி

தொழுகையில் அல்லாஹூஅக்பர் என்று கூறியதும் ஓத வேண்டியது:

தொழுகையில் அல்லாஹூஅக்பர் என்று கூறி நெஞ்சில் கையைக் கட்டியதும் கூற வேண்டியது: عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا كَبَّرَ فِى الصَّلاَةِ سَكَتَ هُنَيَّةً قَبْلَ أَنْ يَقْرَأَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ بِأَبِى أَنْتَ وَأُمِّى أَرَأَيْتَ سُكُوتَكَ بَيْنَ التَّكْبِيرِ وَالْقِرَاءَةِ مَا تَقُولُ قَالَ”  اَللّهُـمَّ بَاعِـدْ بَـيْـنِي وَبَـيْـنَ خَـطَـايَايَ كَـمَا بَاعَـدْتَّ بَيْنَ الْـمَـشْـرِقِ وَالْـمَـغْـرِبِ اَللّهُمَّ نَـقِّـنِيْ مِنَ …

Read More »

அத்தியாயம் 97, கத்ர் ( கண்ணியமிக்க ) வசனங்கள் 5

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ﴿١﴾  1) நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். إِنَّا أَنزَلْنَا هُ فِي لَيْلَةِ الْقَدْرِ  நிச்சயமாக நாம் இறக்கினோம் அதை இரவில் கண்ணியமிக்க وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ﴿٢﴾   2) மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?   وَ مَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ மேலும் …

Read More »

அத்தியாயம் 98 அல்பய்யினா ( தெளிவான ஆதாரம்) ‌வசனங்கள் 8

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ مُنفَكِّينَ حَتَّىٰ تَأْتِيَهُمُ الْبَيِّنَةُ ﴿١﴾   வேதக்காரர்களிலும், இணைவைப்பவர்களிலும் நிராகரித்தார்களே அவர்கள் தங்களிடம் தெளிவான ஆதாரம் வரும் வரை (நிராகரிப்பிலிருந்து) விலகுபவர்களாக இருக்கவில்லை وَ أَهْلِ الْكِتَابِ مِنْ الَّذِينَ كَفَرُوا لَمْ يَكُنِ இன்னும் வேதக்காரர்கள் இருந்து நிராகரித்தார்களே அவர்கள் இருக்கவில்லை الْبَيِّنَةُ تَأْتِيَهُمُ حَتّىٰ مُنفَكِّينَ الْمُشْرِكِينَ தெளிவான ஆதாரம் அவர்களிடம் வரும் வரை விலகுபவர்கள் இணைவைப்பவர்கள் رَسُولٌ مِّنَ اللَّـهِ …

Read More »

அத்தியாயம் 99 ஜில்ஜால் (அதிர்ச்சி‌) – வசனங்கள் 8

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا﴿١﴾ 1. பூமி கடுமையாக அசைக்கப்படும் (ஆட்டுவிக்கப்படும்) போது إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَ هَا போது ஆட்டுவிக்கப்பட்டது பூமி ஆட்டுவிக்கப்படுதல் அதை (பூமி)  وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا﴿٢﴾ (2)இன்னும், பூமிதன் சுமைகளை வெளிப்படுத்தும்போது وَ أَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَ هَا இன்னும் வெளிப்படுத்தியது பூமி சுமைகள் அதன் (பூமி) وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا﴿٣﴾ (3)அதற்கு என்ன நேர்ந்தது? என்று மனிதன் கேட்கும்போது وَ قَالَ الْإِنسَانُ …

Read More »

அத்தியாயம் – 100 அல் ஆதியாத் – வேகமாகச் செல்பவை – வசனங்கள் – 11

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالْعَادِيَاتِ ضَبْحًا ﴿١﴾ (1) மூச்சுத்திணற விரைந்து ஓடக்கூடிய(குதிரை)கள் மீது சத்தியமாக وَ الْعَادِيَاتِ ضَبْحًا சத்தியமாக விரைந்துஓடகக்கூடியவை மூச்சிரைத்தல்  فَالْمُورِيَاتِ قَدْحًا ﴿٢﴾ (2)பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும், فَ الْمُورِيَاتِ قَدْحًا பின்னர்/ மேலும் நெருப்புப்  பறக்கச் செய்பவை  நெருப்பு  فَالْمُغِيرَاتِ صُبْحًا ﴿٣﴾ (3)பின்னர், அதிகாலையில் விரைந்து பாய்ந்து செல்பவற்றின் மீதும் فَالْمُغِيرَاتِ صُبْحًا விரைந்து பாய்ந்து செல்பவை அதிகாலை  فَأَثَرْنَ بِهِ نَقْعًا﴿٤﴾ …

Read More »

சிறந்த வார்த்தை

அல்-கோபர் இஸ்லாமிய நிலையத்தின் ஆதரவில் நடைபெற்ற ரமலான்-2012, சிறப்பு நிகழ்ச்சி, சிறப்புரை வழங்குபவர் மௌலவி K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி.

Read More »

சுகமான வாழ்கை இம்மையிலா? மருமையிலா?

28-08-2013 அன்று சவூதி கேட்டரிங் ராக்கா கேம்பில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு. சிறப்புரை வழங்குபவர் மௌலவி K.S.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி.

Read More »

பொறுமை பாகம் 2

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர் மௌலவி K. S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி.    

Read More »

பொறுமை பாகம்1

அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர் மௌலவி K. S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி  

Read More »