Home / மார்க்க அறிஞ்சர்கள் / மௌலவி K.S.R இம்தாதி (page 2)

மௌலவி K.S.R இம்தாதி

அத்தியாயம் 83 அல்முத்ஃப்பிஃபீன் ( நிறுவை அளவில் மோசடிசெய்பவர்கள்) வசனங்கள் 34 (11-34)

 الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ ﴿١١﴾ 11)அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள். الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ பொய்ப்பிப்பார்களே அவர்கள் தீர்ப்பு நாளை  وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ ﴿١٢﴾ 12) வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.  وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ அதைப் பொய்ப்பிக்க மாட்டான் ஒவ்வொருவரையும் தவிர வரம்பு மீறிய பாவி  إِذَا تُتْلَىٰ …

Read More »

அத்தியாயம் 83 அல்முத்ஃப்பிஃபீன் ( நிறுவை அளவில் மோசடிசெய்பவர்கள்) வசனங்கள் 34 (1-10)

بسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ ﴿١﴾   1)   எடை அளவில் மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.   وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ கேடுதான் எடை அளவில் மோசம் செய்பவர்களுக்கு      الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ ﴿٢﴾   2)    அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.   الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ அவர்கள் அளந்து வாங்கும் போது மனிதர்களிடமிருந்து …

Read More »

அத்தியாயம் 84 அல்இன்ஷிகாக் ( பிளந்துவிடுதல்) வசனங்கள் 25

بسم الله الرحمن الرحيم   அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்   إِذَا السَّمَاءُ انشَقَّتْ ﴿١﴾    1) வானம் பிளந்துவிடும் போது    إِذَا السَّمَاءُ انشَقَّتْ போது வானம் பிளந்துவிடும்   وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ﴿٢﴾   2) தனது இறைவனுக்கு பணிந்த(போது). இன்னும் அது கட்டாயமாகவும் ஆக்கப்பட்டுவிட்டது,-    وَأَذِنَتْ لِرَبِّهَا وَ حُقَّتْ அது பணிந்தது தனது இறைவனுக்கு …

Read More »

அத்தியாயம் 85 அல்புரூஜ் (நட்சத்திரங்கள்) வசனங்கள் 22

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ ﴿١﴾ 1) கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக, وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ வானத்தின் மீது சத்தியமாக உடைய கிரகங்கள்  وَالْيَوْمِ الْمَوْعُودِ ﴿٢﴾ 2) இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக, وَالْيَوْمِ الْمَوْعُودِ இன்னும் நாள் மீதும் வாக்களிக்கப்பட்டது  وَشَاهِدٍ وَمَشْهُودٍ﴿٣﴾  3) மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக, وَشَاهِدٍ وَمَشْهُودٍ சாட்சி சொல்பவன் மீதும் சாட்சி சொல்லப்படுவதன் மீதும் قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ ﴿٤﴾ …

Read More »

ஜும்மா உரை ஷேய்க் K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி,

ஜும்மா உரை ஷேய்க் K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி, நாள் : 07:02:2014, இடம் : மஸ்ஜிதுர் ரஹ்மான், வில்லாபுரம், மதுரை.

Read More »

அத்தியாயம் 86 அத்தாரிக் ( விடி வெள்ளி ) வசனங்கள் 17

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالسَّمَاءِ وَالطَّارِقِ ﴿١﴾  1) வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக  وَالطَّارِقِ           وَالسَّمَاءِ          தாரிக் மீதும் சத்தியமாக வானத்தின் மீது சத்தியமாக وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ ﴿٢﴾ 2) தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ உமக்கு அறிவித்தது எது? தாரிக் என்ன?  النَّجْمُ الثَّاقِبُ﴿٣﴾ 3) அது இலங்கும் ஒரு நட்சத்திரம். النَّجْمُ الثَّاقِبُ ஒரு நட்சத்திரம் இலங்க்ககூடியது …

Read More »

அத்தியாயம் 87 அல் அஃலா ( மிக உயர்ந்தவன் ) வசனங்கள் 19

بِسْمِ اللَّـهِ الرَّ‌حْمَـٰنِ الرَّ‌حِيمِ سَبِّحِ اسْمَ رَ‌بِّكَ الْأَعْلَى ﴿١﴾ 1) (நபியே!) உயர்வு மிக்க உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு துதிப் பீராக!.  الْأَعْلَى رَ‌بِّكَ اسْمَ سَبِّحِ உயர்வு மிக்கவன் உமது  இறைவன் திருநாமம் துதிப்பீராக   الَّذِي خَلَقَ فَسَوَّىٰ ﴿٢﴾ 2) அவனே படைத்துச் செவ்வையாக்கினான். فَسَوَّى الَّذِي خَلَقَ செவ்வையாக்கினான் படைத்தானே அவன்   وَالَّذِي قَدَّرَ‌ فَهَدَىٰ ﴿٣﴾ 3) மேலும், அவனே நிர்ணயித்து நேர்வழி காட்டினான். فَهَدَىٰ الَّذِي قَدَّرَ‌ …

Read More »

அத்தியாயம் 88 – அல் காஷியா (மூடிக் கொள்ளக்கூடியது) வசனங்கள் 26

بِسْمِ اللَّـهِ الرَّ‌حْمَـٰنِ الرَّ‌حِيمِ هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ ﴿١﴾ 1) சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா? هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ உமக்கு வந்ததா? செய்தி மூடிக்கொள்ளும் وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ ﴿٢﴾ 2) அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ முகங்கள் அந்நாளில் இழிவடைந்திருக்கும்  عَامِلَةٌ نَّاصِبَةٌ ﴿٣﴾ 3) அவை (தவறான காரியங்களை நல்லவை எனக் கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக …

Read More »

அத்தியாயம் 89 அல் ஃபஜ்ர் (அதிகாலை) வசனங்கள் 30

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ  وَالْفَجْرِ ﴿١﴾  1) விடியற் காலையின் மீது சத்தியமாக,    الْفَجْرِ وَ விடியற் காலை சத்தியமாக        وَلَيَالٍ عَشْرٍ ﴿٢﴾   2) பத்து இரவுகளின் மீது சத்தியமாக,   وَلَيَالٍ عَشْرٍ இரவுகள் பத்து    وَالشَّفْعِ وَالْوَتْرِ ﴿٣﴾  3) இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,    وَالشَّفْعِ وَالْوَتْرِ இரட்டை ஒற்றை    وَاللَّيْلِ إِذَا يَسْرِ ﴿٤﴾   …

Read More »

வித்ரில் ஓதும் துஆ

 வித்ரில் ஓதும் துஆ   அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் வித்ரில் சொல்லிக் கொள்வதற்காக اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ وَعَافِنِي فِيمَنْ عَافَيْت وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ وَإِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا   என்ற இந்த வார்த்தைகளை எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அறிவிப்பவர்: ஹசன் பின் அலீ (ரலி,)நூல்: அபூதாவூத்1425 اَللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ …

Read More »

அத்தியாயம் 90 அல் பலத் (அன் நகரம்) வசனங்கள் 20

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ لَا أُقْسِمُ بِهَـٰذَا الْبَلَدِ ﴿١﴾ 1) இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். لَا أُقْسِمُ بِهَـٰذَا الْبَلَدِ  இல்லை நான் சத்தியம் செய்கின்றேன் இந்நகரத்தின் மீது குறிப்பு: இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் ஒரு   لَاஉள்ளது அதற்கு இல்லை என்பது பொருள், ஆனால் இந்த இடத்தில் அதற்கு பொருள் கொள்ளக் கூடாது, இப்படி அரபுகள்  பயன்படுத்துவது பழக்கம் அதுபோன்றே அல்லாஹ்வும் கூறியுள்ளான். நாமும் கூட பேசும் போது அப்படியெல்லாம் இல்லை …

Read More »

அத்தியாயம் 91 ஷம்ஸ் (சூரியன்) வசனங்கள் 15

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالشَّمْسِ وَضُحَاهَا ﴿١﴾ 1) சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக وَالشَّمْسِ وَضُحَاهَا சூரியன் மீது சத்தியமாக அதன் பிரகாசத்தின் மீதும்  وَالْقَمَرِ إِذَا تَلَاهَا ﴿٢﴾  2) (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக وَالْقَمَرِ إِذَا تَلَاهَا சந்திரன் மீதும் அதைத் தொடரும்போது  وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا﴿٣﴾ 3) பகல் வெளியாகும் போது, அதன் மீதும் சத்தியமாக وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا பகல் மீதும் …

Read More »

அத்தியாயம் 92 -அல்லைல் (இரவு) வசனங்கள் 21

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ ﴿١﴾ 1) (இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக  وَ اللَّيْلِ إِذَا يَغْشَىٰ சத்தியமாக இரவு அது மூடிக்கொள்ளும் போது وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ ﴿٢﴾ 2) பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக وَ النَّهَارِ إِذَا تَجَلَّىٰ சத்தியமாக பகல் அது பிரகாசிக்கும் போது وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَىٰ ﴿٣﴾  ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் …

Read More »

KSR Imthadi-al masjidurrahman, villapuram madurai 17/01/2014

ஜும்மா உரை ஷேய்க் K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி, இடம் : மஸ்ஜிதுர் ரஹ்மான், வில்லாபுரம், மதுரை.

Read More »

பெற்றோர்கள் கலந்துரையாடல் – Masjidurrahman, villapuram, Madurai

ஷேய்க் K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் பணிபுரியும் அரபிக் மத்ரஸா, மஸ்ஜிதுர் ரஹ்மான், வில்லாபுரம், மதுரை.

Read More »