Home / கட்டுரை (page 10)

கட்டுரை

போதையில்லாத உலகம் காண்போம்

போதையில்லாத உலகம் காண்போம்…(ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி) “அல்லாஹ் மனிதனுக்குக் கொடுத்துள்ள மிகப்பெரும் அருளே பகுத்தறிவுதான். கொஞ்ச நேரம் தனது பகுத்தறிவை இழப்பதற்காக பணம் கொடுத்து மது அருந்துவது எவ்வளவு பெரிய பைத்தியகாரத்தனம் என்பதை சிந்தித்துப் பாருங்கள்!” போதைவஸ்துப் பாவனை இன்றைய உலகை அழிவின் விளிம்பை நோக்கி அழைத்துச் செல்கின்றது. இன்று உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் பாதாள உலக சாம்ராஜ்யத்தின் வருமானத்திற்கான வழியாகவும் இது அமைந்துள்ளது. உலகை அழிவிலும், …

Read More »

நபித்தோழர்களும் சமூக ஒற்றுமையும்

நபித்தோழர்களும் சமூக ஒற்றுமையும் பிரிந்து சின்னாபின்னமாகிப் போயிருந்த சமூக அமைப்பில் இஸ்லாமிய அகீதா போதிக்கப்பட்ட பின்னர் அந்த சமூகம் சகோதரத்துவ சமூகமாக மாறியது. ‘நீங்கள் அனைவரும் (குர்ஆன் எனும்) அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப் பிடியுங்கள். மேலும் பிரிந்து விடாதீர்கள். நீங்கள் பகைவர்களாக இருந்தபோது உங்களது உள்ளங்களுக்கிடையில் இணைப்பை ஏற்படுத்தி, அவனது அருளினால் நீங்கள் சகோதரர்களாக மாறியதையும், நீங்கள் நரகக் குழியின் விளிம்பில் இருந்த போது, அதைவிட்டும் உங்களை அவன் …

Read More »

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம்

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி, முஃதஸிலாக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு வழிகெட்ட கூட்டம் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றியது. குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் மனம் போன போக்கில் விளக்கம் என்ற பெயரில் குதர்க்கமான அர்த்தங்களைக் கற்பித்தனர். தமது அறிவுக்கு முரண்பட்ட பல அம்சங்களை நிராகரித்தனர். ஏராளமான ஹதீஸ்களை நிராகரித்தனர் அல்லது மாற்று விளக்கமளித்தனர். அந்தக் காலத்தில் வாழ்ந்த சில கலீபாக்கள் இவர்களினால் கவரப்பட்ட போது ஆட்சி …

Read More »

பாங்கில் ஹைய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல்ஃபலாஹ்’ என்று சொல்லும் போது வலது புறமும், இடது புறமும் தலையை திருப்ப வேண்டுமா?

பதிலளிப்பவர் மௌலவி அப்பாஸ் அலி MISC… பாங்கில் ஹைய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல்ஃபலாஹ்’ என்று சொல்லும் போது முறையே வலது புறமும், இடது புறமும் தலையை திருப்ப வேண்டுமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது) மக்காவி(லிருந்து மினா செல்லும் சாலையி)லுள்ள அப்தஹ் எனுமிடத்தில் தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரமொன்றில் இருக்க, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது நபியவர்கள் உளூச் செய்தார்கள்…. பிறகு நபிகள் நாயகம் …

Read More »

சூனியத்தை நம்பியவன் சுவனம் செல்லமாட்டான் என்ற ஹதீஸின் விளக்கம் என்ன?

பதிலளிப்பவர் மௌலவி அப்பாஸ் அலி MISC…   சூனியத்தை நம்பியவன் சுவனம் செல்லமாட்டான் “(பெற்றோரை) நோவினை செய்பவன், சூனியத்தை நம்பிக்கைக் கொண்டவன், தொடர்ந்து மது அருந்துபவன், விதியை மறுப்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள் என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். அறிவித்தவர்: அபூ தர்தா(ரலி), அஹ்மத் 26212 சூனியத்தை நம்பியவன் சொர்க்கம் செல்ல முடியாது என்று இச்செய்தி கூறுகிறது. எனவே, சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்ற நம்பிக்கை தவறானது என்று இந்த ஹதீஸை …

Read More »

கியாமுல் லைல் தொழுகையின் ரக்அத்துக்களின் எண்ணிக்கை எத்தனை

கியாமுல் லைல் ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி, கியாமுல் லைல் தொழுகையின் ரக்அத்துக்களின் எண்ணிக்கை எத்தனை என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. 11 ரக்அத்துக்கள்தான் நபி(ச) அவர்கள் தனக்காகத் தேர்ந்தெடுத்த எண்ணிக்கையாகும். அவர்கள் சில போது 11 அல்லது 13 ரக்அத்துக்கள் தொழுதுள்ளார்கள். இந்த எண்ணிக்கையுடன் நிறுத்திக் கொள்வதே சிறந்ததும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதுமாகும் என்பது குறித்து சென்ற இதழில் பார்த்தோம். இனி குறித்த எண்ணிக்கையை விட …

Read More »

மாற்றத்தை வேண்டி நிற்கும் முஸ்லிம்களின் எதிர்காலம்!

மாற்றத்தை வேண்டி நிற்கும் முஸ்லிம்களின் எதிர்காலம்! ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி, இஸ்லாம் கற்றலையும் கற்பித்தலையும் போற்றும் மார்க்கமாகும். இஸ்லாம் கல்விக்கு வழங்கியுள்ள முக்கியத்துவத்தை வேறு எந்த சமயமும் வழங்கியிருக்காது என்று அடித்துக் கூறலாம். அந்தளவுக்கு இஸ்லாம் கல்வியை வலியுறுத்துகின்றது. இஸ்லாத்தின் தூது கூட ‘இக்ரஃ” – ஓதுவீராக!, படிப்பீராக! என்றுதான் ஆரம்பமானது. நபியவர்களுக்கு வழங்கப்பட்ட ஆரம்ப ஐந்து வசனங்களிலும் வாசிப்பு, கற்றல், கற்பித்தல், பேனை போன்ற கற்றல் …

Read More »

ஷீஆக்களும் தற்காலிக (முத்ஆ) திருமணமும் – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

ஷீஆக்களும் தற்காலிக (முத்ஆ) திருமணமும் ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி,  மனிதன் தனது இயற்கை உணர்வுகளைத் தணித்துக் கொள்ள இஸ்லாம் ஆகுமான வடிகால்களை வைத்துள்ளது! மனித உணர்வுகளில் பலம் வாய்ந்ததான பாலியல் உணர்வை பண்பான முறையில் தீர்த்துக் கொள்ள இஸ்லாம் ஷரீஆவின் விதிமுறைகளுக்குட்பட்ட திருமணம் என்ற வழியை அறிமுகம் செய்து ஆர்வமும் ஊட்டுகின்றது. இஸ்லாம் அறிமுகப்படுத்திய நாகரிகமும், பண்பாடும், ஒழுக்கமுமிக்க நிகாஹ் முறைக்கு முற்றும் முரண்பட்ட ‘முத்ஆ” திருமணம் …

Read More »

பாரிஸ் தாக்குதலும் பயங்கரவாதப் பட்டமும்

பாரிஸ் தாக்குதலும் பயங்கரவாதப் பட்டமும் பாரிஸில் பயங்கரவாதத் தாக்குதல் தொடுக்கப்பட்டது. ISIS தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலைத் தொடுத்ததாக ஒத்துக்கொண்டுள்ளார்கள். இந்தத் தாக்குதலின் மூலம் ஐரோப்பிய சமூகத்தில் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் வெறுப்பும் கோபமும் ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் பள்ளிவாயில்கள் தாக்கப்பட்டன, குர்ஆன் எரிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளர் ‘டொனால்ட் ட்ரம்ப்” இச்சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி தனது முஸ்லிம் வெறுப்புணர்வை வெளிப்படுத்தி ஆதரவு தேட முற்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள …

Read More »

தலாக்கும் ஜீவனாம்சமும்

அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் தலாக்கும் ஜீவனாம்சமும்                 ‘நீங்கள் (உங்கள்) மனைவியரைத் தீண்டாமலோ அல்லது அவர்களுக்கு மஹரை நிர்ணயம் செய்யாமலோ அவர்களை விவாகரத்துச் செய்வது உங்கள் மீது குற்றமில்லை. எனினும், வசதி உள்ளவர் தனது சக்திக்கு ஏற்பவும், வசதியற்றவர் தனது சக்திக்கு ஏற்பவும் சிறந்த முறையில் அவர்களுக்கு ஏதேனும் வசதியை அளித்து விடுங்கள். (இது) நன்மை செய்பவர்கள் மீது கடமையாகும்.”   ‘நீங்கள் அவர்களுக்கு மஹரை நிர்ணயம் செய்து, அவர்களைத் …

Read More »

ஸஃபர் மாதம் பீடையா?

ஸஃபர் மாதம் பீடையா? அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரார், அவனது சாந்தியும், சமாதானமும் இவ்வுலகத்திற்கு அருட்கொடையாக வந்த இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் வழிமுறையைப் பின்பற்றிய அன்னாரது குடும்பத்தவர்கள் தோழர்கள் அனைவர்மீதும் உண்டாவதாக  காலத்தைத் திட்டுவதும் பீடையாகக் கருதுவாதும் அல்லாஹ்வையே நோவினை செய்வதாகும்.  அல்லாஹ்வை நோவினை செய்யும் ஒருவன் சந்திக்கும்மோசமான  விளைவுகளைப்  பின்வரும் அல்குர்ஆன் வசனம் மிகத் தெளிவாக விளக்குகின்றது.    إِنَّ الَّذِينَ يُؤْذُونَ اللَّـهَ وَرَسُولَهُ لَعَنَهُمُ اللَّـهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأَعَدَّ لَهُمْ عَذَابًا مُّهِينًا           “எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான்.மேலும், அவர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான்.” ( அல் அஹ்ஜாப் 33: 57 ) …

Read More »

SLTJ-அழைப்பு இதழில் 2008-ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஆசிரியர் கட்டுரை,, ஆக்கம் : மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்

“புரிதல்” காலத்தாலும் இயல்புகளாலும் வரையறுக்கப்பட்ட ஒன்று.கருத்துக்களைப் புரிவதில் அவசரப்படும் மனித உள்ளங்கள் மனிதர்களைப் புரிவதில் வேகமற்றதாக இருப்பதும் அது வேறுபாடற்ற இயல்பாக இருப்பதும் ஒவ்வொரு மனித உள்ளங்களிலும் “வேதனைப் படிமங்கள்” என்ற பிறரால் உணர முடியாத ஓரு இடம் உருவாகக் காரணமாகிவிட்டது.   “வேதனைப் படிமங்கள்” இடங்கொள்ளாத மனங்கள் இருக்க முடியாது.அப்படிமங்களை தடயமற்றதாக ஆக்க எடுக்கப்படும் முயற்சிகள் அர்த்தமற்றவை என்பது ஐயமற்றது.ஆனாலும் ஆறுதல்கள் படிமங்களின் வீரியத்தை அதிகப்படுத்துவது அமைதிகாக்க முடியாதவொன்று. …

Read More »

இஸ்லாமிய புதுவருடத்திற்காக வாழ்த்துக்கள் தெரிவிக்கலாமா?

இஸ்லாமிய புதுவருடத்திற்காக வாழ்த்துக்கள் தெரிவிக்கலாமா?   வாழ்த்துக்கள் தெரிவிப்பதென்பது ஒரு முஸ்லிமை பொறுத்த வரை பிரதான இரு காரணிகளுக்காக மாத்திரமே இருக்க வேண்டும். 1)சந்தோஷம் கிடைத்தல். 2)துன்பம் நீங்கள். உதாரணமாக திருமண வாழ்த்து, கல்வி முன்னேற்றத்திற்காக வாழ்த்து இது போன்ற குறிப்பிட்ட ஏதோ ஒரு காலத்தோடு, நேரத்தோடு தொடர்பு இல்லாத விடையங்களுக்கு வாழ்த்து கூறுவது இஸ்லாமிய பார்வையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்.   ஆனால் குறித்த காலத்துடன், நேரத்துடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு …

Read More »

“மினாவின் உயிர்ச்சேதம்” தீமூட்டும் ஈரானும் ஒத்தூதும் இக்வானும்

“மினாவின் உயிர்ச்சேதம்” தீமூட்டும் ஈரானும் ஒத்தூதும் இக்வானும் இந்தக் கட்டுரை ஷீஆக்களாலும் இக்வான்களாலும் ஸஊதி அரசு மீது பழி சுமத்தப்படும் மினா விபத்து பற்றி சற்று விரிவாக அலசுகிறது. நம் அனைவரினதும் நெஞ்சை உருக்கிய இந்த விபத்து ஸஊதியின் உள் நாட்டு வெளிநாட்டு எதிரிகளால் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது`. ஷீயாக்களும் ஒத்தூதும் வகையில் இக்வான்களும் ஸஊதியின் நிர்வாகக் கோளாறுக்கு பெரும் எடுத்துக்காட்டாக இதனை முன்வைக்கின்றனர். உஸ்தாத் மன்ஸூன் அவர்களும் கற்பனைகளை கட்டுரையாக்கியுள்ளார். …

Read More »

துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்பு – மொழி பெயர்ப்பு : யாஸிர் ஃபிர்தௌஸி

துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்பு துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் செய்யவேண்டிய நல்ல அமல்களும் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. சாந்தியும் சமாதானமும் அவனுடைய தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள், உலக முஸ்லீம்கள் அனைவர்கள் மீதும் உண்டாவதாக! அல்லாஹ் நம்மீது கொண்டிருக்கும் கருணையின் காரணமாக நமது பாவங்கள் மன்னிக்கப் படுவதற்கும் அவனுடைய அருளை நாம் பெறுவதற்கும் பல …

Read More »

துல் ஹஜ் மாதம் முதல் பத்து நாள்களின் சிறப்புகள் & சட்டங்கள் – ஆசிரியர் : Mufti Omar Sharrif,

பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…   துல் ஹஜ் மாதம் முதல் பத்து நாள்களின் சிறப்புகள் & சட்டங்கள் எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! ஸலவாத்தும் சலாமும் அல்லாஹ்வின் தூதர் மீதும் அவர்களின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் நிலவட்டும்.   தனது அடியார்கள் நன்மைகளை அதிகம் பெறவேண்டும் என்பதற்காக பல விசேஷ காலங்களை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். அந்த விசேஷ காலங்களில் உள்ளவைதான் துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாள்கள். …

Read More »

நோயாளியின் கடமைகள்

நோயாளியின் கடமைகள் அல்லாஹ்வின் தீர்ப்பை ஏற்பதும், அவன் வைக்கும் சோதனையில் பொறுமையாயிருப்பதும், தன் அதிபதியான அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைப்பதும் அவசிய மாகும். “நமிக்கையாளரின் செயல்களைப் பார்த்து வியப்படைகின்றேன். அவனுடைய எல்லாச் செயல்களும் நன்மையை தருகின்றன. இது நம்பிக்கையாளரை (முஃமினை)த் தவிர வேறு யாருக்கும் கிடையாது. மகிழ்ச்சி ஏற்பட்டால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான், அது அவனுக்கு நன்மை பயக்கிறது. துன்பம் ஏற்பட்டால் பொறுமையைக் கையாள்கிறான். அதுவும் அவனுக்கு நன்மையையே அளிக்கிறது” …

Read More »

ஒவ்வொரு மாதமும் பிற 13, 14, 15, ஆகிய தினங்களில் நோன்பு நோற்று வருபவர்கள் ஷஃபானிலும் இத்தினங்களில் நோன்பு நோற்பது சுன்னாவாகும்..

ஒவ்வொரு மாதமும் பிற 13 14 15 ஆகிய தினங்களில் நோன்பு நோற்று வருபவர்கள் ஷஃபானிலும் இத்தினங்களில் நோன்பு நோற்பது சுன்னாவாகும்.. மாதந்தோறும் பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து ஆகிய நிலவு பிரகாசிக்கும் நாட்களில் (அய்யாமுல் பீள்) நோன்பு நோற்றல். என்ற தலைப்பின் கீழ்தான் இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் இந்த ஹதீஸை கொண்டு வருகின்றார்: “ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்குமாறும். ‘ளுஹா‘ நேரத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுமாறும். உறங்குவதற்கு …

Read More »

ஷஃபான் 15 வது தினத்தை பராஅத் என சிறப்பிப்பது தொடர்பாக மார்க்க அறிஞர்கள் வழங்கிய தீர்ப்புகள்

ஷஃபான் 15 வது தினத்தை பராஅத் என சிறப்பிப்பது தொடர்பாக மார்க்க அறிஞர்கள் வழங்கிய தீர்ப்புகள்: தொகுப்பு: மௌலவி அஸ்ஹர் யூஸுப்ஃ ஸீலானி   ஷஃபான் மாதத்தின் 15 வது இரவை சிறப்பிப்பது, அந்த இரவில் நின்று வணங்குவது, அன்றைய தினத்தில் நோன்பு நோற்பது தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட வேண்டியவைகளே! எதுவும் ஆதாரப்பூர்வமானதாக இல்லை. அறிஞர் இப்னுல் அரபி ரஹிமஹுல்லாஹ் தனது “ஆரிலதுல் அஹ்வதீ” எனும் நூலில்: …

Read More »

ஷஃபான் மாதத்தில் செய்ய வேண்டியவைகளும், செய்யக் கூடாதவைகளும்

ஷஃபான் மாதத்தில் செய்ய வேண்டியவைகளும், செய்யக் கூடாதவைகளும் தொகுப்பு: மௌலவி அஸ்ஹர் யூஸுப்ஃ ஸீலானி அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால். அவனது சாந்தியும், சமாதானமும் இவ்வுலகிற்கு அருட்கொடையாக வந்த இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் வழிமுறையை பின்பற்றிய அன்னாரது குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக. ஷஃபான் மாதம் என்பது சந்திர மாத கணக்கின்படி எட்டாவது மாதமாகும், ரமழானுக்கு முன்னுள்ள மாதமாகும். இந்த …

Read More »