Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class (page 9)

Al-Islah WhatsApp Class

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 14

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 14 🌀 நேரம் என்பது நமது வாழ்வின் முதலீடாகும் அதை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் 🌀 நபி (ஸல்) – மறுமையில் அல்லாஹ் உன் காலத்தை எவ்வாறு கழித்தாய் என்ற கேள்வி கேட்பான்; அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் அவர்களுடைய கால்கள் நகராது. 🌀 நேரத்தை சரியான பயன்படுத்துவதற்கான சரியான வழி எந்த ஒரு நற்செயலையும் …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 13

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 13 🌹 கல்வியின் மாணவர்கள் உண்மையாளர்களாக இருக்க வேண்டும். 🌹 இமாம் அவ்சாயீ (ரஹ்) – நாங்கள் கல்வி கற்பதற்கு முன்னால் உண்மையை பேச கற்றுக்கொண்டோம் 🌹 இமாம் ஷாஃபீ (ரஹ்) அவர்களின் ஆசிரியர் இமாம் வகீஹ் (ரஹ்) கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமென்றால், உண்மையாளர்களாக இருக்க வேண்டும் என்றார்கள். 🌹 கல்வியில் சம்மந்தப்பட்ட எவரும் தன் …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 12

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 12 💠  மாணவருக்கு பொறுமை வேண்டும். கற்பதிலும் பொறுமை இருக்க வேண்டும். 💠 கல்வியில் விளக்கத்தை கேட்டு அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். கல்வியில் அமானிதத்தைப் பேணுதல். 💕 சரியான நபரிடம் கல்வி கற்க வேண்டும். 💕 அவர்கள் கற்றுத்தரும் சரியான விஷயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். 💕 கற்றதை அமல் செய்ய வேண்டும். 💕 அமல் செய்ததை பிறருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். 💠 …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 11

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 11 குர்ஆன் சுன்னாவை சரியான முறையில் புரிந்து கொள்ள ஷேக் உஸைமீனின் (ரஹ்) அறிவுரை 💠 கல்வி علم 💠 புரிதல் فهم 💠 புரிந்த கல்வியை சிந்திப்பது التفكر மேற்கண்ட 3 ஆயும் சரியாக செய்தால் التفقه (மார்க்கத்தை புரிந்தவர்) என்ற அந்தஸ்தை அடைய முடியும். 💕 குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் التفقه இருக்க வேண்டும். அது அறிவைச்சார்ந்தோ அவருடைய மனோ இச்சையை …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 10

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 10 💕 நபி (ஸல்) – யார் உலமாக்களிடம் விவாதிப்பதற்காகவோ, மடயர்களை மேலும் மடயர்களாக்கவோ, மக்களெல்லாம் தன்னைப்பார்க்க வேண்டும் என்பதற்காகவோ கல்வியைக் கற்றுக்கொள்கிறார்களோ அல்லாஹ் அவரை நரகத்தில் புகச்செய்வான்(திர்மிதி) உலமாக்கள் கல்வியை இரண்டாக பிரிக்கிறார்கள் தான் கற்பதையெல்லாம் மனனம் செய்வது حفظ الرواية தான் கற்றுக்கொள்வதெல்லாம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவது  حفظ الرعاية 💕 நாம் கற்றதை மனனம் செய்வதை …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 60

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 60 ஒருவர் நபி என்பதற்கு அல்லாஹ் கூறும் வரைவிலக்கணம்   அல்லாஹ் அவருடன் பேசுவான்(ஹிஜாபில்) அல்லது வஹீயை அறிவிப்பான் மலக்குமார்கள் மூலம் வஹியை அறிவிப்பான்   💠 மரியம் (அலை) நபியா இல்லையா என்பதில் கருத்து வேறுபாடு இருப்பினும் அவர்கள் நபி அல்ல என்பதே சரியான கருத்தாகும். மேலும் அவர்கள் பெண்களில் சிறந்தவர்களாக இருந்தார்கள். 🌺 ஸூரத்துல் மாயிதா 5:75 ؕ كَانَا …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 59

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 59 الفصل الثامن : الإيمان بالرسل عليهم السلام 8 வது பாடம் – தூதர்களை ஈமான்  கொள்ளுதல் 💠 ரசூலும் நபியும்; ஒன்றா வேறா என்பதில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றது. 💠 நபித்துவம் என்பது இறைவனால் ஒருவருக்கு வழங்கப்படக்கூடிய ஒரு அந்தஸ்தாகும் எந்த ஒரு தனிமனிதரின் முயற்சியாலும் நபியாக முடியாது. 💠 இறைநேசர் சிறந்தவரா இறைத்தூதர் சிறந்தவரா என்று ஆய்வு …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 74

ஹதீஸ் பாகம்-74 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب الجنة أقرب إلى أحدكم من شراك نعله والنار مثل ذلك செருப்பின் வாரை விட சுவர்க்கமும் நரகமும் நெருக்கமானது عن عبد الله رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم الجنة أقرب إلى أحدكم من شراك نعله والنار مثل ذلك அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) -நபி (ஸல்) – …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 73

ஹதீஸ் பாகம்-73 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب حجبت النار بالشهوات மனோஇச்சைகள் (ஆசைகள்) கொண்டு நரகம் ஹிஜாப் செய்யப்பட்டுள்ளது عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – இச்சைகளாலும் ஆசைகளாலும் நரகம் சூழப்பட்டுள்ளது வெறுப்புக்களாலும் கஷ்டங்களாலும் சுவர்க்கம் சூழப்பட்டுள்ளது.

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 72

ஹதீஸ் பாகம்-72 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب قول النبي صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا நான் அறிந்தவற்றை நீங்கள் அறிந்திருந்தால் அதிகமாக அழுதிருப்பீர்கள் குறைவாகவே சிரித்திருப்பீர்கள் عن سعيد بن المسيب أن أبا هريرة رضي الله عنه كان يقول قال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لضحكتم …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 71

ஹதீஸ் பாகம்-71 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் عبد الله بن عمرو يقول قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر ما نهى الله عنه அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) – நபி (ஸல்) – எந்த முஸ்லிமின் நாவிலிருந்தும் கையிலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறார்களோ அவர்கள் தான் முஸ்லீம்  அல்லாஹ் தடுத்ததை வெறுப்பதற்காக …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 70

ஹதீஸ் பாகம்-70 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் أبا هريرة رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول إنما مثلي ومثل الناس كمثل رجل استوقد نارا فلما أضاءت ما حوله جعل الفراش وهذه الدواب التي تقع في النار يقعن فيها فجعل ينزعهن ويغلبنه فيقتحمن فيها فأنا آخذ بحجزكم عن النار وهم …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 69

ஹதீஸ் பாகம்-69 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب الانتهاء عن المعاصي பாவங்களிலிருந்து தவிர்ந்து(விலகிக்) கொள்ளல் عن أبي موسى قال قال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثل ما بعثني الله كمثل رجل أتى قوما فقال رأيت الجيش بعيني وإني أنا النذير العريان فالنجا النجاء فأطاعته طائفة فأدلجوا على مهلهم فنجوا وكذبته طائفة فصبحهم الجيش …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 68

ஹதீஸ் பாகம்-68 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب الخوف من الله அல்லாஹ்வை அஞ்சுதல் ⚜ عن حذيفة عن النبي صلى الله عليه وسلم قال كان رجل ممن كان قبلكم يسيء الظن بعمله فقال لأهله إذا أنا مت فخذوني فذروني في البحر في يوم صائف ففعلوا به فجمعه الله ثم قال ما حملك على الذي صنعت …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 67

ஹதீஸ் பாகம்-67 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب البكاء من خشية الله அல்லாஹ்வின் மீதான அச்சத்தின் காரணமாக அழுதல் ⚜ عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله رجل ذكر الله ففاضت عيناه அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – 7 பேருக்கு அல்லாஹ் மறுமையில் நிழல் வழங்குகிறான் அதில் ஒருவர் யாரென்றால்; …

Read More »

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் 18

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் – 18 ظهور النساء كاسيات عاريات ஆடையணிந்தும் நிர்வாணியாக இருக்கும் பெண். صنفان من أهل النار لم أرهما رجال بأيديهم سياط كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مائلات مميلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها 💝 நபி ஸல்-ஆடை அணிந்திருப்பார்கள் ஆனால் …

Read More »

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் 17

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் – 17 ظهور الخسف والمسخ والقذف உருமாற்றம் பூகம்பம் வானத்திலிருந்து எறியப்படல் அதிகரித்தல். قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر هذه الأمة خسف ومسخ وقذف 💝ஆயிஷா (ரலி) – நபி (ஸல்)- பூமி விழுங்குவது, உருமாற்றம் செய்தல், வானத்திலிருந்து கல்மாரி பொழிதல் ஏற்படுதல் மறுமையின் அடையாளங்களில் பட்டதாகும். ஆயிஷா (ரலி) …

Read More »

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் 16

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் – 16 كثرة التجارة↔ வியாபாரம் பெருகுதல் إن بين يدي الساعة تسليم الخاصة ، وفشو التجارة حتى تعين المرأة زوجها على التجارة ، وحتى يخرج الرجل بماله إلى أطراف الأرض فيرجع فيقول : لم أربح شيئا. 💝அப்துல்லாஹ் இப்னு மசூத்(ரலி) தொழுதுகொண்டிருக்கும்போது ஒருவர் அவருக்கு மட்டும் தனியாக ஸலாம் …

Read More »

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் 15

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் – 15 ظهور الفحش وقطيعة الرحم وسوء الجوار 💝நபி (ஸல்) – மானக்கேடான விஷயங்கள் பரவுதல், ரத்தபந்தங்கள் முறிவதும், அண்டைவீட்டாரை நம்பாத காலம் உருவாகும் (அஹ்மத், ஹாகிம்) تشبب المشيخة 💝 முதியவர்களை இளம் நபர்களை போல காட்டக்கூடிய முயற்சி அதிகரிக்கும் காலம். قال رسول الله صلى الله عليه وسلم يكون قوم يخضبون في …

Read More »

மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் 14

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் மறுமையின் அடையாளங்கள் பாகம் – 14 ♨ عن أبي هريرة أنه قال: قال رسول الله عليه وسلم: (لا تقوم الساعة حتى تظهر الفتن ويكثر الكذب وتتقارب الأسواق ويتقارب الزمان) [رواه الإمام أحمد அபூ ஹுரைரா (ரலி) – நபி (ஸல்)- சோதனைகள் (குழப்பங்கள்) வெளிப்படும் வரை பொய்கள் அதிகரிக்கும் மேலும் சந்தைகள் நெருங்கும் வரை …

Read More »