Home / Classes (e-learning) (page 28)

Classes (e-learning)

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 34

ஸீரா பாகம் – 34 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) அவர்களுக்கு இரண்டு அடிமைப்பெண்கள் : மாரியா பின்த் ஷம்ஊன் (மிஸ்ர் நாட்டிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு அனுப்பப்பட்டவர்கள்) இப்ராஹீம் என்ற குழந்தை பிறந்தது ரைஹானா பின்த் ஜைது (ரலி) நபி(ஸல்) வின் பிள்ளைகள் : நபி(ஸல்) அவர்களுக்கு கதீஜா (ரலி) மூலமாக தான் எல்லா பிள்ளைகளும் பிறந்தார்கள் இப்ராஹீம் என்ற குழந்தையை தவிர நபி(ஸல்) வின் ஆண் …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 33

ஸீரா பாகம் – 33 உன் நபியை அறிந்துகொள் நபியவர்களின் குடும்பம் 💠 நபி (ஸல்) வின் பெரிய தந்தை : ஹாரிஸ் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்) சுபைர் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்) அபூதாலிப் 💠 நபி (ஸல்) வின் சிறிய தந்தையர்கள் : ஹம்ஸா (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்) அபூலஹப் ●கைதாக் ●முகவ்விம் ●ழிரார் அப்பாஸ் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்) 💠 நபி (ஸல்) வின் மாமிகள் : உம்மு ஹக்கீம் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)●பார்ரா …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 18

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 18 🍉 பனீ இஸ்ராயீல் 17:110 قُلِ ادْعُوا اللّٰهَ اَوِ ادْعُوا الرَّحْمٰنَ‌ ؕ اَ يًّا مَّا تَدْعُوْا فَلَهُ الْاَسْمَآءُ الْحُسْنٰى ‌ۚ وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذٰلِكَ سَبِيْلًا‏ ↔ قُلِ ادْعُوا اللّٰهَ அல்லாஹ்வை அழையுங்கள்  ↔ اَوِ ادْعُوا الرَّحْمٰنَ‌ அல்லது ரஹ்மானை அழையுங்கள் ↔ اَ يًّا مَّا …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 17

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 17 அல்லாஹ்வுடைய பெயர்களை மறுத்தவர்களில் நபி(ஸல்) வின் உம்மத்தில் ஜாஹிலிய்யா மக்கள் நபி(ஸல்) ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது பிஸ்மில்லாஹி ரஹ்மானி ரஹீம் என்று எழுத் சொன்னபோது எங்களுக்கு அல்லாஹ்வை தெரியும் ஆனால் ரஹ்மான் என்ற பெயர்கள் வேண்டாம் ஆகவே பிஸ்மில்லாஹ் என்று மட்டும் எழுதுங்கள் என அவர்கள் கூறினார்கள். ஸூரத்துல் அஃராஃப்7:180 وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ فَادْعُوهُ بِهَا ۖ وَذَرُوا الَّذِينَ …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 31

ஹதீத் பாகம் – 31 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 6440 அனஸ் (ரலி) وَقَالَ لَنَا أَبُو الْوَلِيدِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ عَنْ أُبَيٍّ قَال كُنَّا نَرَى  ⇓ هَذَا مِنْ الْقُرْآنِ حَتَّى نَزَلَتْ أَلْهَاكُمْ التَّكَاثُرُ كُنَّا نَرَى هَذَا مِنْ   الْقُرْآنِ நாங்கள் இதை குர்ஆனில் (ஒரு வசனமாக ) கண்டோம். ⇓حَتَّى نَزَلَتْ …

Read More »

காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 காலுறையின் மீது மஸஹ் செய்தல் காலுறையின் நேரம் எப்போது முதல் ? உளூவுடன் காலுறை அணிந்து உளூ முறிந்த நேரம் முதல் அந்த நேரம் கணக்கிடப்படும். ( காலுறை அணிந்த நேரம் முதல் என்ற கருத்தும் இருக்கிறது). மஸஹ் எப்போது முடிவடையும் ? ✦ கால எல்லை முடிந்தால் ✦ குளிப்பு கடமையானால் ✦ காலுறையை கழட்டி விட்டால்.    

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 50

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 50  ✴ நபி (ஸல்) விடம் ஒரு பெண் மார்க்கத்தீர்ப்பு கேட்டு வந்தபோது உடனிருந்த பள்லு இப்னு அப்பாஸ் (ரலி) அந்த பெண்ணை திரும்ப திரும்ப பார்த்தபோது நபி (ஸல்) தன் கைகளால் இப்னு அப்பாஸ் (ரலி) அவரது தாடையை பிடித்து முகத்தை திருப்பி விட்டார்கள்.(புஹாரி, முஸ்லீம்) انما جعل الاستئذان من اجل البصر சஹல் இப்னு சஹத் (ரலி) – நபி …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 49

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 49 ❤ வசனம் 31 : وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ மேலும் கூறுங்கள் – وَقُلْ முஃமினான பெண்களிடம் – لِّـلْمُؤْمِنٰتِ தாழ்த்திக்கொள்ளட்டும் – يَغْضُضْنَ அவர்களுடைய பார்வைகளை – مِنْ اَبْصَارِهِنَّ النَّظّرُ سَهْمٌ مِنْ سِهَامِ إِبْلِيسَ مِسْمُوْمٍ நபி (ஸல்) – பார்வை என்பது இப்லீஸின் அம்புகளில் ஒன்று.   إِيَّاكُمْ وَالْجُلُوسَ فِي الطُّرُقَاتِ، قَالُوا : …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 48

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 48 ❤ வசனம் 30 : قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌ ؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَـعُوْنَ‏ ➥   (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக …

Read More »

காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் – 6

ஃபிக்ஹ் பாகம் – 6 காலுறையின் மீது மஸஹ் செய்தல் எத்தனை நாட்கள் மஸஹ் செய்யலாம்? ஊர்வாசிகள் : → ஒரு இரவும் ஒரு பகலும் பிரயாணிகள் : → 3 பகலும் 3 இரவுகளும் சப்வான் இப்னு அஸ்ஸான் ரலி-நபி ஸல் எங்களிடம் ஏவினார்கள்-சுத்தமான நிலையில் காலுறை அணிந்திருந்தால் ஊரிலிருந்தால் ஒரு நாளும் பிரயாணத்தில் 3 நாட்களும் மஸஹ் செய்ய ஏவினார்கள். குளிப்பு கடமையான நிலை வந்தாலே தவிர …

Read More »

காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் – 5

ஃபிக்ஹ் பாகம் – 5 காலுறையின் மீது மஸஹ் செய்தல் எந்த இடத்தில் மஸஹ் செய்ய வேண்டும்? காலுடைய மேல் பகுதி முகீரா (ரலி) – நபி(ஸல்) தன்னுடைய இரண்டு காலுறையின் மேல் பகுதியில் மஸஹ் செய்வதை நான் பார்த்தேன் (அஹ்மத், அபீதாவூத், திர்மிதீ – ஹசன் என்று கூறுகிறார்கள்) அலி(ரலி) – மார்க்க விஷயங்களை புத்தியை கொண்டு முடிவெடுக்கக்கூடிய விஷயங்களாக இருந்தால் காலுடைய மேல் பகுதியில் மஸஹ் செய்வதை …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 30

ஹதீத் பாகம் – 30 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 6439: அனஸ் இப்னு மாலிக் (ரலி) – أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَوْ أَنَّ لاِبْنِ آدَمَ وَادِيًا مِنْ ذَهَبَ أَحَبَّ أَنْ يَكُونَ لَهُ وَادِيَانِ وَلَنْ يَمْلَأَ فَاهُ إِلَّا التُّرَابُ وَيَتُوبُ اللهُ عَلَى مَنْ تَابَ ⇓ لَوْ أَنَّ لاِبْنِ آدَمَ وَادِيًا مِنْ ذَهَبَ …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 32

ஸீரா பாகம் – 32 உன் நபியை அறிந்துகொள் ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு ஹஜ்ஜதுல் விதா : ஹிஜ்ரி 9 இல் அபூபக்கர் (ரலி)  தலைமையில் மக்கள் ஹஜ்ஜுக்கு சென்று வந்தார்கள். 💠 நபி (ஸல்) கிட்டத்தட்ட 1,64,000 பேர் (அதிகபட்சமாக) 1,24,000(குறைந்தபட்சமாக)(இந்த எண்ணிக்கை அறிவிப்புகள் அடிப்படையில்) நபி (ஸல்) ஹஜ்ஜின்போது அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைக்கும்போது மாதங்களை அமைக்கும்போது எவ்வாறு இருந்ததோ அதே போன்று இப்போது ஆகிவிட்டது …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 16

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 16 الإيمان بأسمائه تعالى وصفاته அல்லாஹ்வுடைய பெயர்களிலும் பண்புகளிலும் அவன் தனித்தவன் என்று நம்புதல் : ❈ உலகத்தில் முதல் முதலாக ஷிர்க் வந்தது தவ்ஹீதுல் உலூஹிய்யாவில் தான் நூஹ் (அலை) யின் சமூகத்தில் நல்லவர்களாக இருந்தவர்கள் இறந்த போது அவர்களை நேசிக்கிறோம் என்ற பெயரில் அவர்களது கப்ருகளை கட்டி நேசத்தை காட்டி காலப்போக்கில் அவர்களையே வணங்க ஆரம்பித்து ஷிர்க் செய்தார்கள். …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 15

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 15 🍭அல்லாஹ் மட்டும் தான் வணக்கத்திற்குரியவன் என்று குர்ஆனில் பல முறை ஞாபகப்படுத்துகிறான் 🍭தூதர்கள் அனைவரும் ஒரே இறைவனை  வணங்கவேண்டும் என்பதை தான் வலியுறுத்தினார்கள். 🍭நபி (ஸல்) – மறுமையில் தூதர்களிடம் அல்லாஹ் தனது மார்க்கத்தை பரப்பினார்களா என்று கேட்பான் அவரால் ஆம் என்றதும் அதற்கு நம்முடைய உம்மத்துக்கள் சாட்சியாக இருப்பார்கள்.   🍉 ஸூரத்துல் பகரா 2:143 وَكَذٰلِكَ جَعَلْنٰكُمْ اُمَّةً وَّسَطًا …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 14

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 14 எல்லோருக்கும் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் தான் என்று நம்புதல் 🍉 ஸூரத்துல்ஆல இம்ரான்3:18 شَهِدَ اللّٰهُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ وَالْمَلٰٓٮِٕكَةُ وَاُولُوا الْعِلْمِ قَآٮِٕمًا ۢ بِالْقِسْطِ‌ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُؕ‏ அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே …

Read More »

காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் – 4

ஃபிக்ஹ் பாகம் – 4 காலுறையின் மீது மஸஹ் செய்தல் மஸஹ் செய்வதற்கான நிபந்தனை அதை அணிவதற்கு முன்னர் உளூவுடன் இருக்க வேண்டும். ஆதாரம் முகீரத் இப்னு ஷுஹபா (ரலி)-ஒரு இரவில் நபி (ஸல்) உடன் நானிருந்தேன். அவர்களுக்கு உளூ செய்வதற்காக பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தேன். நபி (ஸல்) – கைகளை கழுவினார்கள், தலையை தடவினார்கள்…….நான் நபி (ஸல்) அணிந்திருந்த காலுறையை கழட்டுவதற்காக குனிந்தேன். ஆனால் நபி (ஸல்) அதை …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 29

ஹதீத் பாகம் – 29 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ لَوْ أَنَّ لاِبْنِ آدَمَ مِثْلَ وَادٍ مَالاً لَأَحَبَّ أّنَّ لّهُ إِلَيْهِ مِثْلَهُ وَلَا يَمْلَأُ عَيْنَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ وَيَتُوبُ اللهُ عَلَى مَنْ تَابَ قَلَ ابْنُ عَبَّاسٍ فَلَا أَدْرِي مِنْ الْقُرْآنِ هُوَ أَمْ لَا قَالَ …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 28

ஹதீத் பாகம் – 28 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் سَمِعْتُ النَّبِيَّ صّلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ لَوْ كَانَ لِاِبْنِ آدَمَ وَادِيَانِ مِنْ مَالٍ لاَبْتَغَى ثَالِثًا وَلَا يَمْلأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلَّا التُّرَابُ وَيَتُوْبُ اللهُ عَلَى مَنْ تَابَ 6436 இப்னு அப்பாஸ் (ரலி) –  ⇓ لَوْ كَانَ لِاِبْنِ آدَمَ وَادِيَانِ مِنْ مَالٍ ஆதமின் மகனுக்கு …

Read More »