Home / Classes (e-learning) (page 30)

Classes (e-learning)

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 6

ஃபிக்ஹ் பாகம் – 6 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ مِنَ الْفِرَاشِ فَالْتَمَسْتُهُ فَوَقَعَتْ يَدِي عَلَى بَطْنِ قَدَمَيْهِ , وَهُوَ فِي الْمَسْجِدِ وَهُمَا مَنْصُوبَتَانِ , وَهُوَ يَقُولُ : ” اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ , وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ , وَأَعُوذُ بِكَ مِنْكَ , …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள்18

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 18 🔶 ஸூரத்துந் நஹ்ல் 16: 57 , 58 , 59 وَيَجْعَلُوْنَ لِلّٰهِ الْبَـنٰتِ سُبْحٰنَهٗ‌ۙ وَلَهُمْ مَّا يَشْتَهُوْنَ‏ (57) மேலும், அவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் மக்களை ஏற்படுத்துகிறார்கள்; அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மகா பரிசுத்தமானவன். ஆனால் அவர்கள் தங்களுக்காக விரும்புவதோ (ஆண் குழந்தைகள்). وَاِذَا بُشِّرَ اَحَدُهُمْ بِالْاُنْثٰى ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 40

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 40 إنما بعثت لأتمم مكارم الأخلاق அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – நான் அனுப்பப்பட்டது உயர்ந்த நல்ல பண்புகளை பூரணப்படுத்துவதற்காகவே ❤ ஸூரத்துல் ஜுமுஆ 62:2 هُوَ الَّذِىْ بَعَثَ فِى الْاُمِّيّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ‏ ➥   அவன்தான், எழுத்தறிவில்லா …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 26

ஹதீத் பாகம் – 26 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب ما يتقى من فتنة المال சொத்துக்கள் பற்றிய சோதனையை அஞ்சுதல் يوم التغابن – மறுமை நாள்(மனிதன் அறிவற்றவனாக நடந்து கொண்டான் என்பதை உணரும் நாள்) اِنَّمَاۤ اَمْوَالُـكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ நபி (ஸல்) மிம்பரிலிருந்து உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள் அப்போது ஹஸன் ஹுசைன் (ரலி) விளையாடிக்கொண்டு வருவதை கண்டு இறங்கி பிள்ளைகளை அணைத்து தூக்கிவிட்டு இந்த குழந்தைகளை …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 39

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 39 ❤ வசனம் 26: اَلْخَبِيْثٰتُ لِلْخَبِيْثِيْنَ وَالْخَبِيْثُوْنَ لِلْخَبِيْثٰتِ‌ۚ وَالطَّيِّبٰتُ لِلطَّيِّبِيْنَ وَالطَّيِّبُوْنَ لِلطَّيِّبٰتِ‌ۚ اُولٰٓٮِٕكَ مُبَرَّءُوْنَ مِمَّا يَقُوْلُوْنَ‌ؕ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ‏ ➥   கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்: நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் …

Read More »

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 5

ஃபிக்ஹ் பாகம் – 5 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள்  ஒட்டக இறைச்சி உண்ணுதல் : ஜாபிர் இப்னு சமுரா (ரலி) – ஒரு மனிதர் நபி (ஸல்) விடம் கேட்டார்கள்-ஆட்டிறைச்சி சாப்பிட்டால் உளூ முறியுமா?-நபி (ஸல்) விரும்பினால் உளூ செய்யலாம்-ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் உளூ முறியுமா?-ஆம் உளூ முறியும் ஆகவே சாப்பிட்டு விட்டு நீங்கள் உளூ செய்து கொள்ளுங்கள்(அஹ்மத், முஸ்லீம்)

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 38

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 38  ✴ நபி (ஸல்) எத்தனை சந்தர்ப்பங்களில் எப்படியெல்லாம் மன்னிப்பு வழங்கினார்கள். தன்னை கொல்ல வந்தவரை கூட மன்னித்தார்கள். ❤ வசனம் 23 : اِنَّ الَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ الْغٰفِلٰتِ الْمُؤْمِنٰتِ لُعِنُوْا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌۙ‏ எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான …

Read More »

ஆறாவது பாடம் மற்றும் இலக்கணம்

ஆறாவது பாடம் மற்றும் இலக்கணம் Full Lesson: பாடம் : هذِهِ ابْنُ حَامِدٍ وَ هذِهِ بِنْتُ يَاسِرٍ  இவன் ஹாமித் உடைய மகன் மேலும் இவள் யாசிர் உடைய மகள். اِبْنُ حَامِدٍ جَالِسٌ وَ بِنْتُ يَاسِرٍ وَاقِفَةٌ  அமர்ந்து இருப்பவன் ஹாமிதுடைய மகன். நின்று கொண்டிருப்பவள் யாசிருடைய மகள். இவள் யார்?                    …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள்17

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 17 🔶 ஸூரத்துல் கஹ்ஃபு 18:51 , 52 مَّاۤ اَشْهَدْتُّهُمْ خَلْقَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلَا خَلْقَ اَنْفُسِهِمْ وَمَا كُنْتُ مُتَّخِذَ الْمُضِلِّيْنَ عَضُدًا‏ (51) வானங்களையும், பூமியையும் படைப்பதற்கோ, இன்னும் அவர்களையே படைப்பதற்கோ (அவர்களை நான் உதவிக்கு) அருகே வைத்துக் கொள்ளவில்லை! வழி கெடுக்கும் இவர்களை (எதிலும்) நான் உதவியாளர்களாக ஏற்படுத்திக் கொள்ளவுமில்லை. وَيَوْمَ يَقُوْلُ …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 27

ஸீரா பாகம் – 27 உன் நபியை அறிந்துகொள் ❈ உஸ்மான் (ரலி) திரும்பி வந்ததும் குறைஷிகளுடன் ஒப்பந்தம் செய்தார்கள். ஆனாலும் குறைஷிகள் அந்த வருடத்தில் உம்ரா செய்ய அனுமதி  இல்லையென்று கூறிவிட்டார்கள். அந்த ஒப்பந்தம் மிகவும் ஒரு தலை பட்சமாகவும் குறைஷிகளுக்கு  அனைத்தும் சாதகமாகவும் இருந்தது.   ❈ நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். நாங்கள் கொல்லப்பட்டால் சொர்க்கத்திற்கு தானே செல்வோம்.குறைஷிகளின் இந்த அநியாயமான …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 37

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 37 ❤ வசனம் 22 : وَلَا يَاْتَلِ اُولُوا الْـفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ اَنْ يُّؤْتُوْۤا اُولِى الْقُرْبٰى وَالْمَسٰكِيْنَ وَالْمُهٰجِرِيْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ ‌‌ۖ  وَلْيَـعْفُوْا وَلْيَـصْفَحُوْا‌ ؕ اَلَا تُحِبُّوْنَ اَنْ يَّغْفِرَ اللّٰهُ لَـكُمْ‌ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ ➥   இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 36

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 36 அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், – وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ  நன்கறிவோனாகவும்  இருக்கின்றான்                            அனைத்தையும் கேட்பவன் – سَمِيْعٌ   அனைத்தையும் அறிபவன் – عَلِيْمٌ ❤ ஸூரத்து ஃகாஃப் 50:18 مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ‏ ➥   கண்காணித்து எழுதக்கூடியவர் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 35

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 35 وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ இல்லையென்றால் – وَلَوْلَا  அல்லாஹ்வுடைய அருள் – فَضْلُ اللّٰهِ  உங்களுக்கு – عَلَيْكُمْ  மேலும் அவனுடைய அன்பும் – وَرَحْمَتُهٗ مَا زَكٰى مِنْكُمْ مِّنْ اَحَدٍ اَبَدًا  உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையடைந்திருக்க முடியாது  இல்லை – مَا  பரிசுத்தம் – زَكٰى  உங்களில் – مِنْكُمْ  ஒருவரும் – مِّنْ اَحَدٍ  ஒருபோதும் – اَبَدًا ✹ சூரா ஷம்ஸ் இல் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 34

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 34 وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰنِ فَاِنَّهٗ يَاْمُرُ بِالْـفَحْشَآءِ وَالْمُنْكَرِ‌ ஆகவே எவர் ஷைத்தானின் ↔ وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰن அடிச்சுவடுகளை பின்பற்றுகிறாரோ?                                     நிச்சயமாக அவன் ஏவுகிறான் ↔ فَاِنَّهٗ يَاْمُرُ  இப்னு அப்பாஸ் (ரலி) …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 25

ஹதீத் பாகம் – 25 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب ذهاب الصالحين ويقال الذهاب المطر நல்ல மக்கள் காணாமல் போதல் அல்லது நல்ல மக்களை இழத்தல்:   தஹாப் என்றால் மழை என்று கூறப்படுகிறது ↔ ويقال الذهاب المطر  சாதாரண மழை ↔ ذِهبا مرداس الأسلمي قال قال النبي صلى الله عليه وسلم يذهب الصالحون الأول فالأول ويبقى حفالة كحفالة الشعير أو التمر …

Read More »

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 4

ஃபிக்ஹ் பாகம் – 4 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் மர்ம ஸ்தானத்தை தொடுவது مَنْ مَسَّ ذَكَرَهُ فَلَا يُصَلِّي حَتَّى يَتَوَضَّأَ ✤ புஸ்ரா பின்த் சப்வான் (ரலி) – நபி (ஸல்) –  யாரேனும் ஒருவர் தன்னுடைய மர்ம உறுப்பை  தொட்டால் அவர் உளூ செய்யும் வரை தொழ வேண்டாம்(அஹ்மத், திர்மிதி-  ஸஹீஹ், அபூதாவூத், நஸயீ, புஹாரி – இது சம்மந்தமான விஷயத்தில் இது தான் ஆதாரப்பூர்வமானது …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 33

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 33 ஷைத்தானை விரட்ட நம்மிடம் உள்ள ஆயுதம் தக்வா  ❤ ஸூரத்துல் அஃராஃப் 7:201  اِنَّ الَّذِيْنَ اتَّقَوْا اِذَا مَسَّهُمْ طٰۤٮِٕفٌ مِّنَ الشَّيْطٰنِ تَذَكَّرُوْا فَاِذَا هُمْ مُّبْصِرُوْنَ‌ۚ‏ ➥   நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் – அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள். ❤ ஸூரத்துல்ஆல இம்ரான் 3:102 …

Read More »

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 3

ஃபிக்ஹ் பாகம் – 3 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் புத்தி நீங்கி விடுவது : தனக்கு என்ன நடந்தது என்று தெரியாத அளவுக்கு புத்தி நீங்கி விடுதல் (உதாரணம் : பைத்தியம் பிடித்தல், மயக்கமடைதல்…..)

Read More »

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 2

ஃபிக்ஹ் பாகம் – 2 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் ஆழ்ந்த தூக்கம் : சப்வான் இப்னு அஸ்ஸான்(ரலி) – நபி(ஸல்) – நாங்கள் பிரயாணத்திலிருந்ததால் 3 நாட்களுக்கு காலுறைகளை கழட்ட வேண்டாம் என்றும் குளிப்பு கடமையானால் கழட்ட வேண்டுமென்றும் மலஜலம் கழித்தாலோ தூங்கினாலோ காலுறையை கழட்ட தேவையில்லை என்று கட்டளையிட்டார்கள், (அஹ்மத், நஸயீ, திர்மிதி – ஸஹீஹ்) ❈ இந்த ஹதீஸின் மூலம் தூங்கினால் உளூ முறியும் என்றும் நாம் புரிந்து …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 32

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 32 ❤ ஸூரத்துல் ஹஷ்ர் 59:16 كَمَثَلِ الشَّيْطٰنِ اِذْ قَالَ لِلْاِنْسَانِ اكْفُرْ‌ۚ فَلَمَّا كَفَرَ قَالَ اِنِّىْ بَرِىْٓءٌ مِّنْكَ اِنِّىْۤ اَخَافُ اللّٰهَ رَبَّ الْعٰلَمِيْنَ‏ ➥   (இன்னும் இவர்கள் நிலை) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றிருக்கிறது; (அவன்) மனிதனை நோக்கி: “நீ (இறைவனை) நிராகரித்து விடு” என்று கூறுகிறான். அவ்வாறு மனிதன் நிராகரித்ததும் “நான் உன்னை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன்; …

Read More »