Home / Classes (e-learning) (page 34)

Classes (e-learning)

உளூவின் சுன்னத்துகள் பாகம் 4

ஃபிக்ஹ் பாகம் – 4 உளூவின் சுன்னத்துக்கள் ❁ லாகீத் (ரலி) – நபி (ஸல்) விடம் – உளூவை கற்றுத்தாருங்கள் – நபி (ஸல்)- முழுமையாக உளூ செய்யுங்கள் – விரல்களுக்கிடையில் குடைந்து கழுவுங்கள், மூக்கிற்கு தண்ணீர் செலுத்துங்கள் அதையும் அதிகப்படுத்துங்கள் நீங்கள் நோன்பாளியாக இருந்தாலே தவிர (அபூதாவூது, நஸயீ, இப்னுமாஜா, திர்மிதி – ஸஹீஹ் என கூறுகிறார்) ❁ வலது கையால் தண்ணீர் செலுத்தி இடது கையால் சீறி விடுவது …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 19

ஸீரா பாகம் – 19 உன் நபியை அறிந்துகொள்  💠 முஸ்லிம்கள் மிக மகிழ்ச்சியுடன் நபி (ஸல்) வை வரவேற்றார்கள். மதீனாவின் வாசலில் சிறுவர்களை நிறுத்தி கவிதை பாடி வரவேற்றார்கள். 💠 அனைவரும் நபி (ஸல்) தங்கள் வீட்டில் தங்க வேண்டும் என விரும்பி அழைத்தார்கள் நபி (ஸல்) தன் ஒட்டகத்திற்கு வஹீ  வருகிறது அது எங்கே நிற்கிறதோ அங்கே தங்க முடிவு செய்தார்கள். ஒட்டகம் அபூ அய்யூப் அல் …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 18

ஸீரா பாகம் – 18 உன் நபியை அறிந்துகொள் ❖ நபித்துவத்தின் 14 ஆவது ஆண்டு 💠 சபர் மாதம் பிறை 27 இல் ஹிஜ்ரா புறப்பட்டு ரபியுல் அவ்வல் பிறை 8 திங்கள் பகலில் குபா வந்தடைந்தார்கள். 💠 குபாவில் நபியவர்கள் தங்குவதற்காக மஸ்ஜித் கட்டப்பட்டிருந்தது. ❤ ஸூரத்துத் தவ்பா 9:108 لَا تَقُمْ فِيهِ أَبَدًا ۚ لَّمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَىٰ مِنْ أَوَّلِ يَوْمٍ …

Read More »

Dr. Abdur Rahim Arabic Book 2 lesson 1-இலக்கண பாடம் 1 (الدَّرْسُ الأَوَّل)

Dr. Abdur Rahim Arabic Book 2 – இலக்கண பாடம் 1 PDF Read Only / வாசிக்க மட்டும் Dr. Abdur Rahim Arabic Book 2 – இலக்கண பாடம் 1 PDF Dr. Abdur Rahim Arabic Book 2 – இலக்கண பாடம் 1 PDF(Download)

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் 10

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 10 ஷிர்க் மற்றும் குஃப்ர் ✥ ஸூரத்துல் பய்யினா 98:6 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَ الْمُشْرِكِيْنَ فِىْ نَارِ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَا ‌ؕ اُولٰٓٮِٕكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ ؕ‏ ➥   நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் – அதில் என்றென்றும் இருப்பார்கள் – …

Read More »

உளூவின் சுன்னத்துகள் பாகம் 3

ஃபிக்ஹ் பாகம் – 3 உளூவின் சுன்னத்துக்கள் الاستنشاق والاستنثار மூக்கில் தண்ணீர் செலுத்தி வெளியேற்றல் : ✿ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் உளூ செய்தால் மூக்கில் தண்ணீர் செலுத்தி சீறி விடட்டும் என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லீம்) ✿ அலி (ரலி) உளூ செய்யும் தண்ணீரை கொண்டு வரச்சொல்லி வாய்க்கும் மூக்குக்கும் தண்ணீர் செலுத்திவிட்டு தன் இடது கையால் மூக்கை சீறிவிட்டார்கள் பிறகு …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 9

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 9 ✴ ஸூரத்துல் கஸஸ் 28: 71, 72, 73 (71). (நபியே!) நீர் கூறுவீராக: “கியாம நாள் வரை அல்லாஹ் உங்கள் மீது இரவை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால், உங்களுக்கு(ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டுவரக் கூடியவன் அல்லாஹ்வை அன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் செவியேற்க வேண்டாமா? (72). “கியாம நாள்வரை உங்கள் …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 8

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 8 ✥ ஸூரத்துல் வாகிஆ 56: 58, 59, 60, 63, 64, 65, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76 (58). (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? (59). அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா? (60). உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 7

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 7 ✽ ஒரு அரபு கிராமவாசியிடம் இறைவன் இருக்கிறான் என்று எப்படி அறிந்து கொண்டீர்? – ஒட்டகத்தின் விட்டை அந்த வழியாக ஒட்டகம் சென்றிருக்கும் என்று சொல்வது போல ஒருவரது காலடியை கண்டு ஒருவர் இவ்வழியாக நடந்து சென்றார் என்று சொல்ல முடியுமென்றால், இவ்வளவு பெரிய வானத்தை, அலை கடலை காணும் போது அது படைத்தவன் இருக்கிறான் என்று தெரியவில்லையா? …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 6

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 6 ✤ ஸூரத்துத் தூர் 52: 35, 36 اَمْ خُلِقُوْا مِنْ غَيْرِ شَىْءٍ اَمْ هُمُ الْخٰلِقُوْنَؕ‏ ➥   அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா? اَمْ خَلَـقُوا السَّمٰوٰتِ وَالْاَرْضَ‌ۚ بَلْ لَّا يُوْقِنُوْنَؕ‏ ➥   அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 5

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 5 ❤ ஸூரத்து மர்யம் 19: 66, 67, 68, 69 وَيَقُوْلُ الْاِنْسَانُ ءَاِذَا مَا مِتُّ لَسَوْفَ اُخْرَجُ حَيًّا ➥   (எனினும்) மனிதன் கேட்கிறான்: “நான் இறந்து போனால், உயிருள்ளவனாக மேலும் எழுப்பப்டுவேனா? என்று. اَوَلَا يَذْكُرُ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ قَبْلُ وَلَمْ يَكُ شَيْـٴًـــا‏ ➥   யாதொரு பொருளுமாக …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 4

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 4 ❤ ஸூரத்துல் ஜாஸியா 45:24 وَقَالُوْا مَا هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَاۤ اِلَّا الدَّهْرُ‌ؕ وَمَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ‌ ۚ اِنْ هُمْ اِلَّا يَظُنُّوْنَ‏ ➥   மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள்: “நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் பாகம் 3

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 3 ❤ ஸூரத்துல் அன்ஃபால் 8:42 لِّيَهْلِكَ مَنْ هَلَكَ عَنْۢ بَيِّنَةٍ وَّيَحْيٰى مَنْ حَىَّ عَنْۢ بَيِّنَةٍ‌ ؕ وَاِنَّ اللّٰهَ لَسَمِيْعٌ عَلِيْمٌۙ‏ ➥   அழிந்தவர்கள் தக்க முகாந்தரத்துடன் அழிவதற்காகவும், தப்பிப் பிழைத்தவர்கள் தக்க முகாந்தரத்தைக் கொண்டே தப்பிக்கவும் (இவ்வாறு அவன் செய்தான்) – நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான். ❤ ஸூரத்துல் முஃமினூன் …

Read More »