Home / Classes (e-learning) (page 32)

Classes (e-learning)

இரண்டாவது பாடம் மற்றும் இலக்கணம்

இரண்டாவது பாடம் Full Lesson: .  பாடம்: . الْكَلِمَاةُ الْجَدِيْدُ:  தலைவர் – اِمَامٌ    ; கல் – حَجَرٌ     ;சர்க்கரை – سُكَّرٌ    ; பால் – لَبَنٌ   ذَلِكَ – அது: . ஒரு பொருளை சுட்டி காட்ட உதவுவதால் இதற்கு சுட்டுப்பெயர்ச்சொல் என்று கூறப்படும். இதை அரபியில் اِسْمُ الاِشَارَةُ என்று சொல்லப்படும். اِسْمُ الاِشَارَةُ : தூரத்தில்  உள்ள பொருட்களை நாம் அது என்போம். ஆதலால் இதை தூரத்தில்  உள்ளதை சுட்டிக்காட்ட …

Read More »

முதலாவது பாடம் மற்றும் இலக்கணம்

முதலாவது பாடம் Full Lesson: .  பாடம்: . هَذَا بَيْتٌ    –    இது வீடு هَذَا مَسْجِدٌ –    இது பள்ளி இதன் உதவியோடு புத்தகத்தில் உள்ள பாடத்தை தொடரவும். الْكَلِمَاةُ الْجَدِيْدُ : பள்ளி –  مَسْجِدٌ;வீடு –  بَيْتٌ;பேனா –    قَلَمٌ;  புத்தகம் –  كِتَابٌ சாவி –    مِفْتَاحٌ     ;     மேஜை –مَكْتَبٌ  ;      கதவு  – باَبٌ; கட்டில்  – سَرِيْرٌ    நாற்காலி –كُرْسِيٌّ;சட்டை …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 29

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 29 உஸ்மான் இப்னு அபுல்ஆஸ் (ரலி) நபி(ஸல்) விடம் – நான் தொழுகைக்குள் செல்லும் போது நல்ல எண்ணத்துடன் செல்கிறேன் தக்பீர் கட்டிவிட்டால் தொழுகையை விட்டு வெளியேறும் அளவிற்கு கவனம் சிதறுகிறது. நபி (ஸல்) – ஹின்ஸப் என்ற ஷைத்தான் இப்படிப்பட்ட குழப்பத்தை ஏற்படுத்துவான் அப்போது ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடி இடது பக்கம் துப்புங்கள். يعقد الشيطان على قافين …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 28

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 28 நபி (ஸல்) – ஷைத்தான் உங்களிடத்தில் ஊசலாட்டங்களை உண்டு பண்ணுகிறான். காட்சிகளை காண்பித்து இவற்றை படைத்தது யார் என்ற கேள்வியை உள்ளத்தில் வரச்செய்வான் அல்லாஹ் என்ற பதில் உள்ளத்தில் வந்ததும் அல்லாஹ்வை யார் படைத்தார்கள் என்ற கேள்வியை உருவாக்குவான். இந்த சிந்தனை வந்தால் ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடி இடது புறம் துப்புங்கள். (புஹாரி)

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 27

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 27 لَوْ أَنَّ أَحَدَهُمْ إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ أَهْلَهُ قَالَ بِاسْمِ اللهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبْالشَّيْطَانَ مَا رَزَقْتَنَا، فَإِنَّهُ إِنْ يُقَدَّرْ بَيْنَهُمَا وَلَدٌ فِي ذَلِكَ لَمْ يَضُرَّهُ شَيْطَانٌ أَبَدًا இப்னு அப்பாஸ் (ரலி) – நபி (ஸல்) – உங்களில் ஒருவர் குடும்ப உறவில் ஈடுபட நினைத்தால் بِسْمِ اللهِ اللَّهُمَّ …

Read More »

உளூவின் சுன்னத்துகள் பாகம் – 10

ஃபிக்ஹ் பாகம் – 10 உளூவின் சுன்னத்துக்கள் தண்ணீரை வீண்விரயம் செய்யக்கூடாது : 🌷 நபி (ஸல்) ஒரு சாஉ(4 முதல் 5 அள்ளு தண்ணீர்)  தண்ணீரில் குளிப்பார்கள் ஒரு முத்து (ஒரு அள்ளு தண்ணீரில்)உளூ செய்திருக்கிறார்கள் 🌷 உபைதுல்லாஹ் இப்னு அபீ யஸீத் (ரலி) – ஒரு மனிதர் இப்னு அபபாஸ் (ரலி) இடம் கேட்டார்கள் – நான் உளூ செய்ய எவ்வளோ தண்ணீர் தேவை – ஒரு முத்து குளிக்க …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 26

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 26 ஷைத்தானுடைய அடிச்சுவடுகள் என்ன ? உலமாக்களின் கருத்து: அவனுடைய செயல்கள், அவனுடைய வழி, சுத்தீ (ரஹ்), கத்தாதா (ரஹ்) : அல்லாஹ்விற்கு செய்யக்கூடிய அனைத்து மாறுகளும் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளாகும் . இப்னு அத்தீயா (ரஹ்) – சுன்னத்துகள் ஷரீஅத் சட்டங்கள் தவிர உள்ள பித்அத்துகளும் பாவங்களும் உதைமீன் (ரஹ்) – அல்லாஹ் தடை செய்துள்ள அனைத்தும் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளாகும்.

Read More »

உளூவின் சுன்னத்துகள் பாகம் – 9

ஃபிக்ஹ் பாகம் – 9 உளூவின் சுன்னத்துக்கள் முகம், கை கால்களை சொல்லப்பட்ட அளவை விட அதிகமாக கழுவுதல்: ✥ நபி  (ஸல்) தன்னுடைய உம்மத்தை உளூவின் அடையாளத்தை வைத்து கண்டு பிடிப்பார்கள். ✥ அபூஹுரைரா (ரலி)-உளூ செய்ய தண்ணீர் கொண்டு வரச்சொல்லி கால் கழுவும்போது முழங்கால்களின் அளவிற்கு அதிகமாக உளூ செய்தார்கள் காலிலும் அப்படி அதிகமாக செய்தார்கள். அப்போது ஏன் இப்படி அதிகமாக கழுவுகிறீர்கள் என்று ஒரு ஸஹாபி …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 25

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 25 மனிதனுக்கு ஷைத்தான் தெளிவான எதிரியாக இருக்கிறான் ❤ ஸூரத்து யூஸுஃப் 12:5 قَالَ يٰبُنَىَّ لَا تَقْصُصْ رُءْيَاكَ عَلٰٓى اِخْوَتِكَ فَيَكِيْدُوْا لَـكَ كَيْدًا ؕ اِنَّ الشَّيْطٰنَ لِلْاِنْسَانِ عَدُوٌّ مُّبِيْنٌ‏ ➥   “என் அருமை மகனே! உமது கனவை உன் சகோதரர்களிடம் சொல்லிக் காட்ட வேண்டாம்; (அவ்வாறு செய்தால்) அவர்கள், உனக்கு(த் தீங்கிழைக்க) சதி செய்வார்கள்; ஏனெனில் …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் 14

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 14 இஸ்லாம் இயற்கை மனநிலைக்கு ஒப்பான மார்க்கமாகவே இருக்கிறது: ♻ தந்தையின் வீட்டை விட்டும் தொழிலை விட்டும் பாரம்பரியத்தை விட்டும் மாறும் மனிதனுக்கு தந்தையின் கொள்கைக்கு மாற்றமாக செல்வதற்கு என்ன தடை? 🔶 ஸூரத்துல் பகரா 2:170 ▶ மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 23

ஸீரா பாகம் – 23 உன் நபியை அறிந்துகொள் ❤ ஹிஜ்ரி 3 ஆம் ஆண்டு நபியவர்கள் சந்தித்த போர்கள் தூ அம்ர் பஹ்ரான் உஹூத் ஹம்ராவுல் அஸத் 💠 இதில் உஹூத் என்ற இடத்தில் மட்டும் போர் நடந்தது

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் 13

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 13 ❤ ஸூரத்துல் பகரா 2:258 اَلَمْ تَرَ اِلَى الَّذِىْ حَآجَّ اِبْرٰهٖمَ فِىْ رَبِّهٖۤ اَنْ اٰتٰٮهُ اللّٰهُ الْمُلْكَ‌ۘ اِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّىَ الَّذِىْ يُحْىٖ وَيُمِيْتُۙ قَالَ اَنَا اُحْىٖ وَاُمِيْتُ‌ؕ قَالَ اِبْرٰهٖمُ فَاِنَّ اللّٰهَ يَاْتِىْ بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَاْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِىْ كَفَرَ‌ؕ …

Read More »

உளூவின் சுன்னத்துகள் பாகம் – 8

ஃபிக்ஹ் பாகம் – 8 உளூவின் சுன்னத்துக்கள் இடை விடாமல் செய்வது: 💠 சில அறிஞர்கள் கூறுகிறார்கள் : ஒரு உறுப்பு காய்வதற்கு முன்னால் அடுத்த உறுப்பைக் கழுவ வேண்டும் இரண்டு  காதுகளையும் தடவுவது 💠 நபி (ஸல்)  தன் உளூவில் அவர்களுடைய தலையையும் காதுகளில் உள் மற்றும் வெளி பாகங்களிலும் மஸஹ் செய்தார்கள். இரண்டு விரலையும் காதுக்குள் நுழைந்தார்கள் (அபூதாவூத்) 💠 இப்னு ஆமிர் (ரலி)- நபி (ஸல்) தன் தலையையும் காதுகளையும் …

Read More »

உளூவின் சுன்னத்துகள் பாகம் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 உளூவின் சுன்னத்துக்கள்  வலதில் ஆரம்பிப்பது : ❖ இரண்டு உறுப்புக்களை ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) வலதை விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள் செருப்பணியும்போதும் தலையை வாரும்போதும் உளூ செய்யும்போதும் அவர்களுடைய எல்லா காரியங்களையும் (புஹாரி, முஸ்லீம்) ❖ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) -நீங்கள் ஆடை அணிந்தாலும் உளூ செய்தாலும் உங்கள் வலதைக்கொண்டே ஆரம்பியுங்கள் (அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸாயீ) உறுப்புக்களை தேய்ப்பது : ❖ முதல் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 24

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 24 ❤ வசனம் 21 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ‌ ؕ وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰنِ فَاِنَّهٗ يَاْمُرُ بِالْـفَحْشَآءِ وَالْمُنْكَرِ‌ ؕ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ مَا زَكٰى مِنْكُمْ مِّنْ اَحَدٍ اَبَدًا وَّلٰـكِنَّ اللّٰهَ يُزَكِّىْ مَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ‏ ஈமான் கொண்டவர்களே – يٰۤـاَيُّهَا …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் 12

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 12 ✿ மக்காவில் இருந்த இணைவைப்பாளர்கள் எப்படிப் பட்டவர்கள்? யூதர்கள் மற்றும் கிருஸ்துவர்களைத் தவிர அதிகமானவர்கள் மறுமையை நம்பாத இணைவைப்பாளர்கள், ✿ எனவே தான் நாங்கள் மறுமையில் எழுப்பப்படுவோமா? தண்டிக்கப்படுவோமா?என்றெல்லாம் அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர். ❤ ஸூரத்து ஃபாத்திர் 35:40 قُلْ اَرَءَيْتُمْ شُرَكَآءَكُمُ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ اَرُوْنِىْ مَاذَا خَلَقُوْا مِنَ …

Read More »

உளூவின் சுன்னத்துகள் பாகம் 6

ஃபிக்ஹ் பாகம் – 6 உளூவின் சுன்னத்துக்கள் விரல்களையும் குடைந்து கழுவுதல் : ❖ இப்னு அப்பாஸ் (ரலி) – நபி(ஸல்) – நீங்கள் உளூ செய்தால் கை கால் விரல்களை குடைந்து கழுவுங்கள். மூன்று முறை கழுவுவது : ❖ நபி(ஸல்) விடம் ஒரு கிராம வாசி உளூ பற்றி கேட்டபோது நபி(ஸல்) மூன்று முறை என்று சொல்லிக்கொடுத்தார்கள் பிறகு கூறினார்கள் இது தான் உளூ இதை விட …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் 11

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 11 இணைவைப்பவர்களை நாம் இரு பிரிவாக பிரிக்கலாம். மறுமையை நம்பாமல் இறைவனுக்கு இணைவைத்தல். மறுமையை நம்பிக் கொண்டு இறைவனுக்கு இணைவைத்தல். விளக்கம் நாயாக பிறப்பது தண்டனை அல்ல, அந்த நாய்க்கு தான் சென்ற பிறவியில் செய்த பாவத்திற்கான தண்டனை என்று உணர வைப்பது தான் தண்டனை. இஸ்லாம் கூறும் தண்டனை ஒவ்வொரு மனிதனும் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு, எந்த …

Read More »

உளூவின் சுன்னத்துகள் பாகம் 5

ஃபிக்ஹ் பாகம் – 5 உளூவின் சுன்னத்துக்கள் தாடியை குடைந்து கழுவுவது 🌹 உத்மான் (ரலி) – நபி (ஸல்) தன்னுடைய தாடியை குடைந்து கழுவுவார்கள் (இப்னு மாஜா, திர்மிதி – ஸஹீஹ் என்று கூறுகிறார்) 🌹 அனஸ் (ரலி) – நபி (ஸல்) உளூ செய்தால் தண்ணீரை நாடிக்கு கீழாக செலுத்தி பிறகு தாடியை குடைந்து கழுவுவார்கள் பிறகு நபி (ஸல்) கூறினார்கள் கண்ணியத்திற்கும் உயர்வுக்குமுரிய என்னுடைய இறைவன் என்னிடம் இப்படி …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 23

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 23 ✥ நபி(ஸல்) – ஒரு பெண் நறுமணம் பூசிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே வருவது விபச்சாரமாகும். ✥ இஸ்லாமிய ஆடைக்கு அலங்காரம் இருக்காது என்பதை ஒரு பெண் புரிந்திருக்கவேண்டும். ❤ வசனம் 20 وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ رَءُوْفٌ رَّحِيْمٌ‏ அல்லாஹ்வுடைய அருள் இல்லையென்றால் – وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ மேலும் அவனுடைய அன்பும் – …

Read More »