Home / Tafseer (page 15)

Tafseer

தஃப்ஸீர் – பாடம் 1, ஸூரா அழ்-ழுஹா விளக்கவுரை – மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்

Read More »

திருக்குர்ஆன் அருளப்பட்ட நோக்கம்

Audio mp3 (Download) அல் ஜுபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் – தமிழ் பிரிவு சார்பாக நடைபெற்ற ஜும்ஆ குத்பா பேருரை, வழங்குபவர்: மெளலவி அலி அக்பர் உமரி. நாள்: 05-06-2015 வெள்ளிக்கிழமை. இடம்: குலோப் போர்ட் கேம்ப், ஜுபைல், சவுதி அரேபியா.

Read More »

அல் குர் ஆன் விளக்கவுரை – சூரா அல் ஹஷ்ர் – வசனம் – 9 – மௌலவி ஹிஜாஸ் அப்பாஸி

ரியாத் தமிழ் ஒன்றியம் ரவ்ழா இஸ்லாமிய நிலையம் இனைந்து நடத்தும் மாதாந்திர ஒன்று கூடல் நிகழ்ச்சி ஆசிரியர்: மௌலவி ஹிஜாஸ் அப்பாஸி இடம்: சுலை, ரியாத் சவுதி அரேபியா நாள்: 15-05-2015, வெள்ளிக்கிழமை

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 44 to 52

فَذَرْنِي وَمَن يُكَذِّبُ بِهَـٰذَا الْحَدِيثِ ۖ سَنَسْتَدْرِجُهُم مِّنْ حَيْثُ لَا يَعْلَمُونَ ﴿٤٤﴾  (என்னையும், இச்செய்தி பொய்யெனக் கருதுபவனையும் விட்டுவிடுவீராக! அவர்கள் அறியாத விதத்தில் அவர்களை விட்டுப்பிடிப்போம்) அல் கலம் – 44 அவனது விடயத்தை என்னளவில் விட்டு விடட்டும். அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நான் நன்கறிவேன். அவன் அறியாத வகையில் அவனுக்கு கடும் வேதனையுண்டு என அல்லாஹ் கண்டித்துக் கூறுகிறான். ஆனால் அவர்கள் அதை …

Read More »

ஸூரத்துல் பகரா இறுதி இரு வசனங்களுக்கான சுருக்கமான விளக்கம்

27:03:2015 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த குடும்ப பயான் நிகழ்ச்சி. இடம் : லுஃலுஆ இஸ்திராஹா, சுலை, ரியாத், சவுதி அரேபியா. வழங்குபவர்: மெளலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி), அழைப்பாளர் ரியாத் KSA..

Read More »

தப்ஸீர் ஸூரத்துல் ஃபஜ்ர் அத்தியாயம் 89 (பாகம் 2)

தர்பியா நிகழ்ச்சி. நாள்: 27:02:2015,வெள்ளிக்கிழமை. இடம் : அஜிஜியா, அல்கோபர் சவுதி அரேபியா, வழங்குபவர் : மௌலவி அப்துல் அஜீஸ்.

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 40 to 43

سَلْهُمْ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ ﴿٤٠﴾  (அவர்களில் யார் இதற்குப் பொறுப்பு என்று அவர்களைக் கேட்பீராக!) அல் கலம் – 40 முஹம்மதே! என் மீது இட்டுக்கட்டும் அவர்களிடம், மறுமையில் முஸ்லிம்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் அவர்களுக்கும் கிடைக்கும் என்பதற்கு யார் பொறுப்பு எனக் கேட்பீராக. أَمْ لَهُمْ شُرَكَاءُ فَلْيَأْتُوا بِشُرَكَائِهِمْ إِن كَانُوا صَادِقِينَ ﴿٤١﴾  (அல்லது அவர்களுக்குத் தெய்வங்கள் உள்ளனரா? அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் தமது தெய்வங்களைக் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 36 to 39.

مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ ﴿٣٦﴾ (உங்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்?) அல் கலம் – 36 நீங்கள் விரும்பிய பிரகாரம் கண்மூடித்தனமான தீர்ப்பு வழங்குவதற்கு ஏதோ கூலி கொடுக்கும் பொறுப்பு உங்களிடம் ஒப்டைக்கப்பட்டதா?. أَمْ لَكُمْ كِتَابٌ فِيهِ تَدْرُسُونَ ﴿٣٧﴾ إِنَّ لَكُمْ فِيهِ لَمَا تَخَيَّرُونَ ﴿٣٨﴾ (நிச்சயமாக நீங்கள் தேர்வு செய்வது உங்களிடம் உண்டு” என்று கூறுகிற நீங்கள் வாசிக்கிற வேதம் உங்களுக்கு …

Read More »

அல் குர்ஆன் விளக்கம் (வீண் விரயம் செய்யாதீர்)

06:02:2015 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த குடும்ப பயான் நிகழ்ச்சி. இடம் : லுஃலுஆ இஸ்திராஹா, சுலை, ரியாத், சவுதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி ஸபருல்லாஹ் (பஹ்ஜ்), அழைப்பாளர் ஷமால் ரியாத் தாஃவா நிலையம்.

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 34,35.

إِنَّ لِلْمُتَّقِينَ عِندَ رَبِّهِمْ جَنَّاتِ النَّعِيمِ ﴿٣٤﴾  (நிச்சயமாக (இறைவனை) அஞ்சியோருக்கு அவர்களின் இறைவனிடம் இன்பமான சொர்க்கச் சோலைகள் உண்டு.) அல் கலம் – 34 இவ்வுலக தோட்டவாசிகள் அல்லாஹ்வுக்கு மாறு செய்ததன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்ட கைசேதத்தைக் கூறியபின், அல்லாஹ்விற்கு வழிபட்டு அவனது கட்டளைகளை எடுத்து நடந்தவர்களுக்கு மறுவுலகில் நிரந்தரமான சுவர்க்கம் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். أَفَنَجْعَلُ الْمُسْلِمِينَ كَالْمُجْرِمِينَ ﴿٣٥﴾  (முஸ்லிம்களை குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?  (அல் கலம் – 35 குறைஷித் தலைவர்கள் நாம் தாம் உலகில் …

Read More »

அத்தியாயம் (60) ஸூரத்துல் மும்தஹினாவின் விளக்கம்

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 22:01:2015.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன். ஸூரத்துல் மும்தஹினாவின் விளக்கம், இதை படிப்பதன் மூலம் கொள்கை விஷயமாகவும், கொள்கையில் ஏர்பட வேண்டிய பிடிப்பு சம்பந்தமாகவும், அல்லாஹ் முஃமின்கள் மீது எவ்வளவு கவனம் கொண்டுள்ளான் என்பதை விளக்குகிறது , இந்த சூரா …

Read More »

ஸூரத்துல் பகரா ஓர் அறிமுகமும் அதன் உள்ளடக்கம் பற்றிய சிறு விளக்கமும்

ரக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள்: 17:01:2015.சனிக்கிழமை. இடம் : அக்ரபிய மஸ்ஜிதுல் மதீனதுள் உம்மா,அல்கோபர்,சவுதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

ஸூரத்துல் பகரா வசனம் 67 – 73 வரை கூறப்படும் பசு மாட்டு சம்பவத்திலிருந்து பெரும் படிப்பினைகள்

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 15:01:2015. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அப்துல் அஜீஸ்.

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 17 to 33

  (தோட்ட வாசிகளின் சம்பவம்)    إِنَّا بَلَوْنَاهُمْ كَمَا بَلَوْنَا أَصْحَابَ الْجَنَّةِ إِذْ أَقْسَمُوا لَيَصْرِمُنَّهَا مُصْبِحِينَ ﴿١٧﴾ وَلَا يَسْتَثْنُونَ ﴿١٨﴾ فَطَافَ عَلَيْهَا طَائِفٌ مِّن رَّبِّكَ وَهُمْ نَائِمُونَ ﴿١٩﴾ فَأَصْبَحَتْ كَالصَّرِيمِ ﴿٢٠﴾ فَتَنَادَوْا مُصْبِحِينَ ﴿٢١﴾ أَنِ اغْدُوا عَلَىٰ حَرْثِكُمْ إِن كُنتُمْ صَارِمِينَ ﴿٢٢﴾ فَانطَلَقُوا وَهُمْ يَتَخَافَتُونَ ﴿٢٣﴾ أَن لَّا يَدْخُلَنَّهَا الْيَوْمَ عَلَيْكُم …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 16

 سَنَسِمُهُ عَلَى الْخُرْطُومِ ﴿١٦﴾   (அவனது மூக்கின் மேல் அடையாளமிடுவோம்). அல் கலம் – 16 இவ்வசனத்திற்கு பல அறிஞர்கள் பல விதமான கருத்துக்களைக் கூறுகிறார்கள். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: அவனது மூக்கில் வாளினால் அடையாளமிடப்படும். கதாதா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: மறுமை நாளில் அவனது மூக்கில் ஒரு அடையாளமிடப்படும். அதன் மூலம் அவனை அனைவரும் அறிந்து கொள்வார்கள். இப்னு ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 14 & 15

أَن كَانَ ذَا مَالٍ وَبَنِينَ ﴿١٤﴾ إِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ ﴿١٥﴾ (செல்வமும், ஆண் மக்களும் உடையவனாக அவன் இருக்கிறான் என்பதால் (அவனுக்குக் கட்டுப்படாதீர்.) அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் ‘முன்னோர்களின் கட்டுக் கதைகள்” எனக் கூறுகிறான்.) அல் கலம் – 14-15 இவ்வசனத்தில் அல்லாஹ் அவன் அருளிய அருட்கொடைகளான செல்வம், பிள்ளைகள் என்பவற்றைப் பெற்றுக்கொண்ட மனிதன் இறைவனுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருந்தும் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 8 to 13

குறிப்பு : பின்வரும் அத்தியாயத்தின் அதிகமான வசனங்கள் வலீத் பின் முகைரா,  அபூஜஹல் விடயமாகத் தான் இறங்கியது. فَلَا تُطِعِ الْمُكَذِّبِينَ ﴿٨﴾ وَدُّوا لَوْ تُدْهِنُ فَيُدْهِنُونَ ﴿٩﴾  وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِينٍ ﴿١٠﴾ هَمَّازٍ مَّشَّاءٍ بِنَمِيمٍ ﴿١١﴾  مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ ﴿١٢﴾ عُتُلٍّ بَعْدَ ذَٰلِكَ زَنِيمٍ ﴿١٣﴾ (பொய்யெனக் கருதுவோருக்குக் கட்டுப்படாதீர்! (முஹம்மதே!) நீர் வளைந்து கொடுத்தால் அவர்களும் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 5 to 7

فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ ﴿٥﴾ بِأَييِّكُمُ الْمَفْتُونُ ﴿٦﴾ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ ﴿٧﴾   (உங்களில் யாருக்குப் பைத்தியம் என்று நீரும்; பார்ப்பீர்! அவர்களும் பார்ப்பார்கள். நிச்சயமாக உமது இறைவன் தனது பாதையை விட்டும் வழி தவறியவர் யார் என்பதை நன்கு அறிந்தவன். நேர்வழி; பெற்றோரையும் அவன் நன்கு அறிந்தவன்). அல் கலம் – 5-7 யாருக்குப் பைத்தியம் …

Read More »