Home / Tafseer (page 17)

Tafseer

குர்ஆன் “ஜூஸ்வு அம்ம” தப்ஸீர் வகுப்பு தொடர் 6 (தப்ஸீர் ஸூரத்துல் லஹப்)

ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம் ஊடாக நடைபெற்ற வாரந்திர குர்ஆன் தப்ஸீர் வகுப்பு, நாள் : 30-09-2014, செவ்வாய்க்கிழமை. இடம் : ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம், தலைப்பு : ஸீரத்துல் இக்லாஸ் விளக்கம்… வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் வசனம் 18 & 19

﴿١٨﴾ وَلَقَدْ كَذَّبَ الَّذِينَ مِن قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيرِ  (அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யெனக் கருதினர். எனது பதிலடி எவ்வாறு இருந்தது?). அல்முல்க் – 18 முன்சென்ற சமுதாயத்திற்கான எனது பதிலடி எவ்வாறு இருந்ததெனில் மிகக் கடுமையானதாகவும்,  நோவினையுடையதாகவும் இருந்தது. أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ ۚ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَـٰنُ ۚ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ﴿١٩﴾   (அவர்களுக்கு மேலே பறவைகள் (சிறகுகளை) விரித்தும், …

Read More »

குர்ஆன் “ஜூஸ்வு அம்ம” தப்ஸீர் வகுப்பு தொடர் 5 (தப்ஸீர் ஸூரத்துல் இக்லாஸ்)

ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம் ஊடாக நடைபெற்ற வாரந்திர குர்ஆன் தப்ஸீர் வகுப்பு, நாள் : 16-09-2014, செவ்வாய்க்கிழமை. இடம் : ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம், தலைப்பு : ஸீரத்துல் இக்லாஸ் விளக்கம்… வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

குர்ஆன் “ஜூஸ்வு அம்ம” தப்ஸீர் வகுப்பு தொடர் 4 (தப்ஸீர் ஸூரா அல் பலக் )

ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம் ஊடாக நடைபெற்ற வாரந்திர குர்ஆன் தப்ஸீர் வகுப்பு, நாள் : 09-09-2014, செவ்வாய்க்கிழமை. இடம் : ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம், தலைப்பு : ஸீரத்துல் பலக் விளக்கம்… வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

குர்ஆன் “ஜூஸ்வு அம்ம” தப்ஸீர் வகுப்பு தொடர் 3 (தப்ஸீர் ஸூரா அந்நாஸ்)

ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம் ஊடாக நடைபெற்ற வாரந்திர குர்ஆன் தப்ஸீர் வகுப்பு, நாள் : 02-09-2014, செவ்வாய்க்கிழமை. இடம் : ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம், தலைப்பு : ஸீரத்துந் நாஸின் விளக்கம்… வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 17

أَمْ أَمِنتُم مَّن فِي السَّمَاءِ أَن يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا ۖفَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرِ﴿١٧﴾  (அல்லது வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கல் மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கிறீர்களா? எனது எச்சரிக்கை எத்தகையது என்பதை அறிந்து கொள்வீர்கள்).  அல்முல்க் – 17   காற்றுடனான கல் மழையை அனுப்புவான். அது உங்களை அழித்துவிடும் என்பதாக மற்றொரு இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்: (நிலப்பரப்பின் ஒரு பகுதியில் அவன் உங்களை விழுங்கச் செய்வது பற்றியோ, …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 16

أَأَمِنتُم مَّن فِي السَّمَاءِ أَن يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ﴿١٦﴾   (வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும்). அல்முல்க் – 16    இவ்வசனம் மூலம் அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் என்பதை உணர்த்துகிறான். ஏனெனில் அவனது அடியார்களில் சிலர் அவனை நிராகரித்து, அவனுக்கு இணையும் கற்பிக்கிறார்கள். அம்மக்களை உடனடியாக அழித்துவிட ஆற்றலிருந்தும் அவர்களின் அழிவைப் …

Read More »

குர்ஆன் “ஜூஸ்வு அம்ம” தப்ஸீர் வகுப்பு (தொடர் 2)

ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம் ஊடாக நடைபெற்ற வாரந்திர குர்ஆன் தப்ஸீர் வகுப்பு, நாள் : 26-08-2014, செவ்வாய்க்கிழமை. இடம் : ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம், தலைப்பு : ஸீரத்துல் இக்லாஸ், அல் பலக், அந்நாஸ் ஆகிய ஸூராக்களின் சிறப்புகள்… வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன். Audio mp3 (Download) http://www.qurankalvi.com/wp-content/uploads/2014/08/குர்ஆன்-ஜூஸ்வு-அம்ம-தப்ஸீர்-வகுப்பு-தொடர்-2.mp3  

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 15

هُوَ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ ذَلُولًا فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِن رِّزْقِهِ ۖ وَإِلَيْهِ النُّشُورُ﴿١٥﴾ (அவனே பூமியைப் (பயன்படுத்த) எளிதானதாக உங்களுக்கு அமைத்தான். எனவே அதன் பல பகுதிகளிலும் செல்லுங்கள்! அவனது உணவை உண்ணுங்கள். அவனிடமே திரட்டப்படுதல் உள்ளது). அல்முல்க் – 15   தொழில் வியாபார நோக்கமாக பூமியில் நீங்கள் நாடிய பகுதிக்கு பயணம் செய்யுங்கள். அல்லாஹ் அப்பூமியை உங்களுக்கு எளிதாக ஆக்காவிடின் உங்கள் முயற்சிகள் …

Read More »

குர்ஆன் “ஜூஸ்வு அம்ம” தப்ஸீர் வகுப்பு (தொடர் 1) (ஸூரா இக்லாஸ் , அல் பலக், அந்நாஸ் அறிமுகம் & சிறப்புகள் )

ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம் ஊடாக நடைபெற்ற வாரந்திர குர்ஆன் தப்ஸீர் வகுப்பு, நாள் : 19-08-2014, செவ்வாய்க்கிழமை. இடம் : ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம், வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 14

﴿١٤﴾  أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ   (படைத்தவன் அறியமாட்டானா? அவன் நுட்பமானவன், நன்கறிந்தவன்).  அல்முல்க் – 14    அல்லாஹ் படைப்பினங்களை அறியமாட்டானா? நிச்சயமாக படைத்தவன் எதைப் படைத்தான், எதிலிருந்து படைத்தான், அவர்களின் உள்ளங்களில் என்ன இருக்கிறது என்பதை நன்கறிவான். (அவன் நுட்பமானவன், நன்கறிந்தவன்). பின்பு அல்லாஹ் தனது படைப்பினங்களுக்கு அருளியுள்ள அருட்கொடைகளைக் கூறுகிறான். அவன் பூமியை வசப்படுத்தி ஆடாது,அசையாது அதன் மேல் மலைகளை நிறுவி வாழுமிடமாக …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 13

 وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوِ اجْهَرُوا بِهِ  ۖ  إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ ﴿١٣﴾  (உங்கள் கூற்றை இரகசியமாக்குங்கள்! அல்லது அதைப் பகிரங்கமாகக் கூறுங்கள்! நிச்சயமாக உள்ளங்களில் உள்ளதையும் அவன் அறிந்தவன்). அல்முல்க் – 13   உள்ளங்களில் ஊசலாடுபவைகள் மேலும் கண் மூலம் செய்யப்படும் கெடுதிகள் அனைத்தையும் அல்லாஹ் அறிவான். இன்னும் அவன் அறிவில் இரகசியமும், பரகசியமும் சமமானதாகும் என்பதை விளங்கமுடிகிறது. அல்லாஹ் கூறுகிறான்; (உங்களில் இரகசியமாகப் பேசுபவனும், உரத்துப் பேசுபவனும், இரவில் மறைந்திருப்பவனும், …

Read More »

பாதுகாப்புக்காக ஓதும் குர்ஆன் வசனங்கள்

அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் ரமலான் இப்தார் கூடாரத்தில் வைத்து நடைபெற இப்தார் பயான் நிகழ்சிகள். நாள் : ரமலான் 23: 1435 — (21:07:2014) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 64 முதல் 74 வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு நாள்: 16:06:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 52 முதல்63 வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு-12 நாள்: 04:06:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 42 முதல் 51 வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு-11 நாள்: 19:05:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 35 முதல் 41 வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு-10 நாள்: 12:05:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 31 முதல் 34 வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு-9 நாள்: 05:05:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 12

إِنَّ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِالْغَيْبِ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ﴿١٢﴾   (நிச்சயமாக தனிமையில் தமது இறைவனை அஞ்சுவோருக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு). (அல்முல்க் 67 : 12)    இவ்வசனத்தில் அல்லாஹ் தனிமையில் அவனை அஞ்சி நடப்பவர் பற்றி கூறுகிறான். அவர் மக்களை விட்டும் தனிமையில் இருக்கின்ற பொழுது பாவங்களைத் தவிர்ந்து அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் காணாதவாறு நன்மைகளைச் செய்வார். நிச்சயமாக அவருக்கு பாவ மன்னிப்பும் …

Read More »