Home / Tafseer (page 16)

Tafseer

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 1 to 4

سورة القلم ஸூரதுல் கலம்  – எழுதுகோல்  (அத்தியாயம் 68) இந்த அத்தியாயம் மக்காவில் இறங்கியது. இந்த அத்தியாயத்தின் சில வசனங்கள் மக்காவிலும் இன்னும் சில வசனங்கள் மதீனாவிலும் இறங்கப்பெற்றது. இந்த அத்தியாயத்திலுள்ள மொத்த வசனங்களின் எண்ணிக்கை ஐம்பத்திரண்டு (52) ஆகும். இந்த அத்தியாயத்தின் தலைப்புப் பற்றி சில வரிகள்…. 1. அல்லாஹ் எழுதுகோலைப் படைத்து முதலாவதாக இட்ட கட்டளை, எழுதுக! என்பதாகும். 2. அறிவைப் பாதுகாப்பதற்குப் பல வழிகள் …

Read More »

ஸூரத்துல் பகராவின் கடைசி இரு வசனங்களின் விளக்கம்

19:12:2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த குடும்ப பயான் நிகழ்ச்சி. இடம் : அல் உலா இஸ்திராஹா, சுலை, ரியாத், சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி பரூஜ் (அன்வாரி).

Read More »

ஸுரத்துல் இஸ்ரா தரும் 20 வாழ்வியல் அடிப்படைகள் தொடர் 2

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 25:12:2014.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன். Download – ஸுரத்துல்-இஸ்ரா-தரும்-20-வாழ்வியல்-அடிப்படைகள் தொடர் 2.mp3 http://www.qurankalvi.com/wp-content/uploads/2014/12/ஸுரத்துல்-இஸ்ரா-தரும்-20-வாழ்வியல்-அடிப்படைகள்-.mp3

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 30

قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَن يَأْتِيكُم بِمَاءٍ مَّعِينٍ ﴿٣٠﴾ (‘உங்கள் தண்ணீர் வற்றிவிட்டால் ஊறிவரும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!” எனக் கேட்பீராக!). அல்முல்க் – 30 இவ்வசனத்தில் அல்லாஹ் தனது படைப்பினங்கள் மீது அருள் சொரிவதைப் பற்றிக் கூறுகிறான். (உங்கள் தண்ணீர் வற்றி விட்டால்) பூமிக்கு மேல் இருக்கும் நீரை பூமிக்குக் கீழ் தோண்டி எடுக்கமுடியாத அளவுக்கு …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 29

قُلْ هُوَ الرَّحْمَـٰنُ آمَنَّا بِهِ وَعَلَيْهِ تَوَكَّلْنَا ۖ فَسَتَعْلَمُونَ مَنْ هُوَ فِي ضَلَالٍ مُّبِينٍ ﴿٢٩﴾ (அவனே அளவற்ற அருளாளன். அவனை நம்பினோம். அவனைச் சார்ந்திருந்தோம். தெளிவான வழி கேட்டில் உள்ளவர் யார் என்பதை அறிந்து கொள்வீர்கள்” எனக் கூறுவீராக!). அல்முல்க் – 29 (அவனே அகிலத்தாருக்கெல்லாம் அரசனாக இருக்கிறான். அவன் அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். மேலும் எமது அனைத்துக் காரியங்களிலும் அவன் மீதே நாம் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 28

قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَهْلَكَنِيَ اللَّـهُ وَمَن مَّعِيَ أَوْ رَحِمَنَا فَمَن يُجِيرُ الْكَافِرِينَ مِنْ عَذَابٍ أَلِيمٍ ﴿٢٨﴾   (என்னையும் என்னுடன் உள்ளவர்களையும் அல்லாஹ் அழித்தால் அல்லது எங்களுக்கு அருள் புரிந்தால் துன்புறுத்தும் வேதனையிலிருந்து (ஏக இறைவனை) மறுப்போரைக் காப்பவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! என்றும் கூறுவீராக!). அல்முல்க் – 28 அல்லாஹ்வின்; அருட்கொடைகளை நிராகரிக்கும் அந்த முஷ்ரிக்கீன்களுக்கு முஹம்மதே நீர் கூறுவீராக! அல்லாஹ்வின் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 27

﴾67:27﴿ فَلَمَّا رَأَوْهُ زُلْفَةً سِيئَتْ وُجُوهُ الَّذِينَ كَفَرُوا وَقِيلَ هَـٰذَا الَّذِي كُنتُم بِهِ تَدَّعُونَ  (அதை அருகில் அவர்கள் பார்க்கும் போது (ஏக இறைவனை) மறுத்தோரின் முகங்கள் கெட்டு விடும். ‘நீங்கள் தேடிக்கொண்டிருந்தது இதுவே” எனக் கூறப்படும்). அல்முல்க் – 27 கியாம நாள் வந்து காஃபிர்கள் அதை கண்களால் பார்த்தால், காலம் நீண்டாலும் நடைபெற வேண்டியது நடந்தே தீரும், அது நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்து கொள்வார்கள். …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 26

﴾67:26﴿ قُلْ إِنَّمَا الْعِلْمُ عِندَ اللَّـهِ وَإِنَّمَا أَنَا نَذِيرٌ مُّبِينٌ      (நிச்சயமாக அந்த அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. நான் தெளிவாக எச்சரிப்பவன் மட்டுமே” எனக் கூறுவீராக!). அல்முல்க் – 26 அந்நிகழ்வுகள் எப்போது நிகழும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் நிச்சயமாக அறியமாட்டார்கள். எனினும்; அவைகள் சந்தேகமின்றி நிகழும் என்பதை உங்களுக்கு அறிவிக்கும் படி அவன் எனக்குக் கட்டளையிட்டான். (நான் தெளிவாக எச்சரிப்பவன் மட்டுமே). …

Read More »

ஸுரத்துல் இஸ்ரா தரும் 20 வாழ்வியல் அடிப்படைகள் தொடர் 1

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 18:12:2014.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன். Download – ஸுரத்துல்-இஸ்ரா-தரும்-20-வாழ்வியல்-அடிப்படைகள்-.mp3 http://www.qurankalvi.com/wp-content/uploads/2014/12/ஸுரத்துல்-இஸ்ரா-தரும்-20-வாழ்வியல்-அடிப்படைகள்-.mp3

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 25

          وَيَقُولُونَ مَتَىٰ هَـٰذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ ﴿٢٥﴾  (‘நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அந்த எச்சரிக்கை எப்போது?” எனக் கேட்கின்றனர்). அல்முல்க் – 25  மறுமை நாள் நிகழமாட்டாது எனக்கூறியும்,  நபிமார்களுக்கு சவாலாகவும்; காஃபிர்கள் வேதனையை அவசரமாக வேண்டி நின்றார்கள். இது பற்றி அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான்:          1.      (‘எங்கள் இறைவா! விசாரிக்கப்படும் நாளுக்கு முன்பே எங்கள் பங்கை (இவ்வுலகில்) விரைந்து …

Read More »

தப்ஸீர் ஸூரத்துல் ஃபஜ்ர் அத்தியாயம் 89 (பாகம் 1)

தர்பியா நிகழ்ச்சி.நாள்: 28:11:2014,வெள்ளிக்கிழமை. இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா, வழங்குபவர் : மௌலவி அப்துல் அஜீஸ்.

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 24

قُلْ هُوَ الَّذِي ذَرَأَكُمْ فِي الْأَرْضِ وَإِلَيْهِ تُحْشَرُونَ ﴿٢٤﴾ (அவனே பூமியில் உங்களைப் பரவச் செய்தான். அவனிடமே ஒன்று திரட்டப்படுவீர்கள் என்றும் கூறுவீராக!). அல்முல்க் – 24 அவனே உங்களைப் பூமியில் பல பாகங்களில் பரவச் செய்தான். நீங்கள் மொழியால், நிறத்தால், தோற்றத்தால் வேறுபட்டவர்களாக இருக்கிறீர்கள். (ஒன்று திரட்டப் படுவீர்கள்). இவ்வாறு பிரிந்து சென்றபின் அவனே உங்களை ஒன்று சேர்க்கிறான். எவ்வாறு பரவச் செய்தானோ அவ்வாறு அவன் ஒன்று …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 23

(قُلْ هُوَ الَّذِي أَنشَأَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ ۖ قَلِيلًا مَّا تَشْكُرُونَ (٢٣ (அவனே உங்களைப் படைத்தான். உங்களுக்கு செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள் என்று கூறுவீராக!). அல்முல்க் – 23 நீங்கள் ஒன்றும் இல்லாத நிலையில் இருந்த போது அவன் உங்களைப் படைத்தான். (குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்) இவ்வாறு பாரிய அருட்கொடைகளை வழங்கியும் அவைகளை அவனுக்குக் கட்டுப்படுத்தி அவனது …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 22

(أَفَمَن يَمْشِي مُكِبًّا عَلَىٰ وَجْهِهِ أَهْدَىٰ أَمَّن يَمْشِي سَوِيًّا عَلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ (22 (முகம் குப்புற விழுந்து கிடப்பவன் நேர் வழிப்பெற்றவனா? அல்லது நேரான பாதையில் சீராக நடந்து செல்பவன் நேர் வழிப்பெற்றவனா?) அல்முல்க் – 22   இவ்வசனத்தில் அல்லாஹ் முஃமின்களுக்கும், காஃபிர்களுக்கும் ஓர் உதாரணத்தைக் கூறுகிறான். காஃபிர் முகங்குப்புற கிடப்பவனைப் போன்று. அவனால் நிமிர்ந்து நடக்கமுடியாது. மேலும் எங்கு செல்வதென்பதும் அவனுக்குத் தெரியாது. இவன் …

Read More »

தப்ஸீர் ஸூரத்துல் பலத் அத்தியாயம் 90

அல்கோபர் மற்றும் தஹ்ரான் (சிராஜ்) இஸ்லாமிய கலாச்சார மையங்கள் இணைத்து நடத்தும் தர்பியா நிகழ்ச்சி. நாள்: 14:11:2014,வெள்ளிக்கிழமை. இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா, வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

ஸூரதுல் மாஇதஹ் விளக்கம் தொடர் 2

ரியாத் (Rawdha) ரெளதா இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக “ஸூரத்துல் மாயிதா” குர்ஆன் தப்ஸீர் வகுப்பு, நாள்: 06 : 11: 2014 – வியாழக்கிழமை, இடம் : ZOO Mosque, Riyadh, Saudi Arabia. வழங்குபவர் ரம்ஸான் பாரிஸ் (மதனி)

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 21

(أَمَّنْ هَـٰذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ ۚ بَل لَّجُّوا فِي عُتُوٍّ وَنُفُورٍ(٢١ (அவன் தனது உணவை நிறுத்தி விட்டால் உங்களுக்கு உணவளிப்பவன் உண்டா? மாறாக வரம்பு மீறுவதிலும் வெறுப்பிலுமே அவர்கள் மூழ்கிவிட்டனர்) அல்முல்க் – 21   அவன் தனது உணவை நிறுத்திக் கொண்டால் யாராலும் உணவு வழங்க முடியாது. அதாவது, அல்லாஹ்வையன்றி யாராலும் கொடுக்கவும் முடியாது, கொடுப்பதை தடுக்கவும் முடியாது, மேலும் படைக்கவும் முடியாது, உதவி …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 20

(أَمَّنْ هَـٰذَا الَّذِي هُوَ جُندٌ لَّكُمْ يَنصُرُكُم مِّن دُونِ الرَّحْمَـٰنِ ۚ إِنِ الْكَافِرُونَ إِلَّا فِي غُرُورٍ (٢٠   (அளவற்ற அருளாளனையன்றி உங்களுக்கு உதவி செய்யும் உங்களுக்குரிய படையினர் உள்ளனரா? (அவனை) மறுப்போர் ஏமாற்றத்திலேயே உள்ளனர்). அல்முல்க் – 20   இவ்வசனத்தில் அல்லாஹ் அவனுடன், அவனல்லாதவர்களை வணங்கும் முஷ்ரிக்கீன்களுக்கு (இணைவைப்பாளர்களுக்கு) பதிலடி கொடுக்கிறான். அவர்கள் இவர்களுக்கு உணவளிக்கவும் மாட்டார்கள், உதவி செய்யவும் மாட்டார்கள். எனவே அவர்களை …

Read More »

ஸூரதுல் அஸ்ர் விளக்கம்

31-10-2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி. வழங்குபவர்: மௌலவி ரிப்லான் உவைஸ்.

Read More »

குர்ஆன் ஜூஸ்வு அம்ம (ஸூரத்துல் நஸ்ர் தப்ஸீர்) தொடர் 7 (தப்ஸீர் ஸூரத்துல் -நஸ்ர்)

ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம் ஊடாக நடைபெற்ற வாரந்திர குர்ஆன் தப்ஸீர் வகுப்பு, தலைப்பு : ஸூரத்துல் நஸ்ர் தப்ஸீர்… நாள் : 28-10-2014, செவ்வாய்க்கிழமை. இடம் : ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மையம், வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »