Home / Uncategorized (page 12)

Uncategorized

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-13)

13வது படிப்பினை குற்றத்திற்கேற்ற தண்டனை {مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ } [النمل: 20] என்ன நான் ஹுத்ஹுதைக் காணவில்லை அல்லது அது சமூகமளிக்கவில்லையா? சுலைமான் (அலை) ஹுத்ஹுதைப் பற்றிக் கேட்டு, உடனடியாக அது ஆஜராகாமையால்; அது கூட்டத்தில் தனது பார்வையை விட்டுத் தூரமிருந்து அவருக்கு முன் ஆஜராகுவதில் தாமதம் காட்டியிருக்க வேண்டும். அல்லது அது தனது அனுமதியின்றி சமூகமளிக்காமலே இருந்திருக்க வேண்டும். என்பதனால், அவர்கள் இரு …

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-12)

12வது படிப்பினை ஆட்சியின் பாதுகாப்பிற்கு கண்கானிப்பு இன்றியமையாததாகும். {وَتَفَقَّدَ الطَّيْرَ }النمل: 20 பறவைகளை விசாரித்தார்கள். தனது ஆட்சியில் உள்ளவற்றைக் கண்கானிப்பது, சுலைமான் (அலை) அவர்களது வழமையாக இருந்தது என்பதை மேற்கூறிய வசனத்திலிருந்து புரியலாம். ஏனெனில் படையில் சிறு அங்கமான பறவை இனத்தைப் பற்றிக் கூட கண்கானிக்கும் பொழுது, படையின் ஏனைய அங்கங்களான மனிதர்கள், ஜின்களை; ஆகியவற்றைக் கண்கானிப்பார்கள் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை. ஏனெனில் ஆட்சியின் வட்டாரங்கள் விரிவடைந்து அதனை அரசன் …

Read More »

ஆளுமையை பாதிக்கும் அளவுக்கு மீறிய நகைச்சுவை

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 13:03:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

அத்தியாயம் 83 அல்முத்ஃப்பிஃபீன் ( நிறுவை அளவில் மோசடிசெய்பவர்கள்) வசனங்கள் 34 (11-34)

 الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ ﴿١١﴾ 11)அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள். الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ பொய்ப்பிப்பார்களே அவர்கள் தீர்ப்பு நாளை  وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ ﴿١٢﴾ 12) வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.  وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ அதைப் பொய்ப்பிக்க மாட்டான் ஒவ்வொருவரையும் தவிர வரம்பு மீறிய பாவி  إِذَا تُتْلَىٰ …

Read More »

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 1 முதல் 3 வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு, நாள்: 03:03:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

(فقه – ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் பற்றிய தொடர் வகுப்பு 1 (சத்தியம் செய்தல் )

தலைப்பு : சத்தியம் செய்தல், வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா). நாள்: 26:02:2014,

Read More »

அல்-குர்ஆன் விளக்கவுரை

ரியாத் – தமிழ் தஃ வா ஒன்றியம் சார்பாக நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடலும் ரமழான் மாத போட்டிக்கான பரிசளிப்பு விழா. நாள்: 13:12:2013. இடம் : ரியாத் , சிறப்புரை வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A Student),

Read More »

அத்தியாயம் 89 அல் ஃபஜ்ர் (அதிகாலை) வசனங்கள் 30

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ  وَالْفَجْرِ ﴿١﴾  1) விடியற் காலையின் மீது சத்தியமாக,    الْفَجْرِ وَ விடியற் காலை சத்தியமாக        وَلَيَالٍ عَشْرٍ ﴿٢﴾   2) பத்து இரவுகளின் மீது சத்தியமாக,   وَلَيَالٍ عَشْرٍ இரவுகள் பத்து    وَالشَّفْعِ وَالْوَتْرِ ﴿٣﴾  3) இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,    وَالشَّفْعِ وَالْوَتْرِ இரட்டை ஒற்றை    وَاللَّيْلِ إِذَا يَسْرِ ﴿٤﴾   …

Read More »

வித்ரில் ஓதும் துஆ

 வித்ரில் ஓதும் துஆ   அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் வித்ரில் சொல்லிக் கொள்வதற்காக اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ وَعَافِنِي فِيمَنْ عَافَيْت وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ وَإِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا   என்ற இந்த வார்த்தைகளை எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அறிவிப்பவர்: ஹசன் பின் அலீ (ரலி,)நூல்: அபூதாவூத்1425 اَللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ …

Read More »

அத்தியாயம் 93 – அழ் ழுஹா (முற்பகல்) வசனங்கள் 11

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالضُّحَىٰ ﴿١﴾  1) முற்பகல் மீது சத்தியமாக  وَ الضُّحَىٰ சத்தியமாக முற்பகல் وَاللَّيْلِ إِذَا سَجَىٰ ﴿٢﴾ 2) ஒடுங்கிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக اللَّيْلِ إِذَا سَجَىٰ இரவு ஒடுங்கும்போது  مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ﴿٣﴾ 3) உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.  مَا وَدَّعَكَ رَبُّكَ وَ مَا قَلَىٰ உம்மைக் கை விடவில்லை உமது இறைவன் இன்னும் அவன் வெறுக்கவில்லை …

Read More »

அத்தியாம் 105 அல்பீல்

அத்தியாம் 105 அல்பீல் – யானை,  வசனங்கள் 5 بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ ﴿١﴾ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ ﴿٢﴾  وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ ﴿٣﴾ تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ ﴿٤﴾  فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ ﴿٥﴾   அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். 1. (நபியே!) யானைப் படையினரை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? …

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் மிலாது நபி

09-01-2014, அன்று அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர் மௌலவி முஹம்மது ஷமீம் ஸீலானி, இஸ்லாமிய அழைப்பாளர் அல்-ஜுபைல்.

Read More »

பாடம் 2 அத்தியாயம் 113 அல் பலக்-அதிகாலை வசனங்கள் 5

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ﴿١﴾ مِنْ شَرِّ مَا خَلَقَ ﴿٢﴾  وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ﴿٣﴾  وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ﴿٤﴾ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ﴿٥﴾ رَبّ بِ اَعُـوْذُ قُلْ படைத்துப் பாதுகாப்பவன் கொண்டு நான் பாதுகாப்புத்தேடுகிறேன் நீ சொல்

Read More »

நாமும் நபித்தோழர்களும்

04-04-2013, அன்று அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர் மௌலவி முஹம்மது நூஹ் அல்தாஃபி        

Read More »