Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 14

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 14

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் 14

நன்மை

  • இதன் மூலம் பல விஷயங்களை நம் சமுதாயத்திற்கு அல்லாஹ் கற்றுத்தருகிறான்.
  • ஷியாக்கள் ஆயிஷா(ரலி) வைப்பற்றி மிக மோசமாக பேசுகிறார்கள்; அல்லாஹ் குர்ஆனிலேயே அவர்களை பரிசுத்தமாக்கியிருக்கிறான்.

மகத்தான தண்டனை

(1893) مَنْ دَلَّ عَلَى خَيْرِ فَلَهَ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ) رواه مسلم

அபூ மசூத் அல் அன்சாரி (ரலி) – யார் ஒரு நன்மையை ஏவுகிறாரோ (வழிகாட்டுகிறாரோ) அதை செயல்படுத்துபவருக்கு கிடைக்கும் அதே நன்மை அவருக்கும் கிடைக்கும்(முஸ்லீம்).

நபி (ஸல்) – இந்த உலகத்தில் ஒரு கொலை நடந்தால் அதில் ஆதம் (அலை) மகனுக்கு ஒரு பங்கு உண்டு (உலகில் முதல் கொலை செய்தவர் அவர் தான்).

நம்முடைய வாயினால் ஒரு பித்னா பரவி விடக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply