Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 71

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 71

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 71

நபி (ஸல்) – பாலைவனத்தில் தொலைத்த ஒட்டகத்தை பார்த்தபோது யா அல்லாஹ் நீ எனது அடிமை நான் உனது எஜமானன் என்று கூறுவதை விட அல்லாஹ் நாம் தவ்பா செய்யும்போது சந்தோஷமடைகிறான்

 சூரா அந்நூர் 24:31

நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.

يا أيها الناس توبوا إلى الله واستغفروه، فإني أتوب إلى الله في اليوم مائة مرة

நபி (ஸல்) – நீங்கள் அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு தேடுங்கள் நான் ஒரு நாளைக்கு 100 முறை அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு தேடுகிறேன்.

❖ ஒவ்வொரு நாளும் மூன்றாவது இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வந்து என்னிடம் பாவமன்னிப்பு தேடுபவர்கள் இருக்கிறார்களா நான் மன்னிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறுகிறான்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply