Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 82

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 82

ஹதீஸ் பாகம்-82

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

عن ابن عمر – رضي الله عنهما – قال : قال رسول الله – صلى الله عليه

وسلم – : “ إنما الناس كالإبل المائة ، لا تكاد تجد فيها راحلة ” . متفق عليه

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) – மனிதர்கள் 100 ஒட்டகங்களைப்போலாவார், அதில் ஒருவரையும் தகுதிமிக்கவராக காணமாட்டீர்கள்.

باب الرياء والسمعة

முகஸ்துதிக்காக செயல்படல்

جندبا يقول قال النبي صلى الله عليه وسلم ولم أسمع أحدا يقول قال النبي

صلى الله عليه وسلم غيره فدنوت منه فسمعته يقول قال النبي صلى الله عليه

وسلم من سمع سمع الله به ومن يرائي يرائي الله به

ஜூந்துப் (ரலி) – நபி (ஸல்) – ஒரு விஷயத்தை யார் அல்லாஹ்விற்காக
செய்கின்றாரோ அதை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்  யார் ஒருவர் மனிதர்கள் பார்க்க கேட்க செய்கின்றாரோ அல்லாஹ் அவரை குறித்து, மோசமான பார்வையும், மோசமான செய்தியைக் கேட்கும் விதமாக மக்களை ஆக்குவான்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply