Home / தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்

தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 44 to 52

فَذَرْنِي وَمَن يُكَذِّبُ بِهَـٰذَا الْحَدِيثِ ۖ سَنَسْتَدْرِجُهُم مِّنْ حَيْثُ لَا يَعْلَمُونَ ﴿٤٤﴾  (என்னையும், இச்செய்தி பொய்யெனக் கருதுபவனையும் விட்டுவிடுவீராக! அவர்கள் அறியாத விதத்தில் அவர்களை விட்டுப்பிடிப்போம்) அல் கலம் – 44 அவனது விடயத்தை என்னளவில் விட்டு விடட்டும். அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நான் நன்கறிவேன். அவன் அறியாத வகையில் அவனுக்கு கடும் வேதனையுண்டு என அல்லாஹ் கண்டித்துக் கூறுகிறான். ஆனால் அவர்கள் அதை …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 40 to 43

سَلْهُمْ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ ﴿٤٠﴾  (அவர்களில் யார் இதற்குப் பொறுப்பு என்று அவர்களைக் கேட்பீராக!) அல் கலம் – 40 முஹம்மதே! என் மீது இட்டுக்கட்டும் அவர்களிடம், மறுமையில் முஸ்லிம்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் அவர்களுக்கும் கிடைக்கும் என்பதற்கு யார் பொறுப்பு எனக் கேட்பீராக. أَمْ لَهُمْ شُرَكَاءُ فَلْيَأْتُوا بِشُرَكَائِهِمْ إِن كَانُوا صَادِقِينَ ﴿٤١﴾  (அல்லது அவர்களுக்குத் தெய்வங்கள் உள்ளனரா? அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் தமது தெய்வங்களைக் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 36 to 39.

مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ ﴿٣٦﴾ (உங்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்?) அல் கலம் – 36 நீங்கள் விரும்பிய பிரகாரம் கண்மூடித்தனமான தீர்ப்பு வழங்குவதற்கு ஏதோ கூலி கொடுக்கும் பொறுப்பு உங்களிடம் ஒப்டைக்கப்பட்டதா?. أَمْ لَكُمْ كِتَابٌ فِيهِ تَدْرُسُونَ ﴿٣٧﴾ إِنَّ لَكُمْ فِيهِ لَمَا تَخَيَّرُونَ ﴿٣٨﴾ (நிச்சயமாக நீங்கள் தேர்வு செய்வது உங்களிடம் உண்டு” என்று கூறுகிற நீங்கள் வாசிக்கிற வேதம் உங்களுக்கு …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 34,35.

إِنَّ لِلْمُتَّقِينَ عِندَ رَبِّهِمْ جَنَّاتِ النَّعِيمِ ﴿٣٤﴾  (நிச்சயமாக (இறைவனை) அஞ்சியோருக்கு அவர்களின் இறைவனிடம் இன்பமான சொர்க்கச் சோலைகள் உண்டு.) அல் கலம் – 34 இவ்வுலக தோட்டவாசிகள் அல்லாஹ்வுக்கு மாறு செய்ததன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்ட கைசேதத்தைக் கூறியபின், அல்லாஹ்விற்கு வழிபட்டு அவனது கட்டளைகளை எடுத்து நடந்தவர்களுக்கு மறுவுலகில் நிரந்தரமான சுவர்க்கம் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். أَفَنَجْعَلُ الْمُسْلِمِينَ كَالْمُجْرِمِينَ ﴿٣٥﴾  (முஸ்லிம்களை குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?  (அல் கலம் – 35 குறைஷித் தலைவர்கள் நாம் தாம் உலகில் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 17 to 33

  (தோட்ட வாசிகளின் சம்பவம்)    إِنَّا بَلَوْنَاهُمْ كَمَا بَلَوْنَا أَصْحَابَ الْجَنَّةِ إِذْ أَقْسَمُوا لَيَصْرِمُنَّهَا مُصْبِحِينَ ﴿١٧﴾ وَلَا يَسْتَثْنُونَ ﴿١٨﴾ فَطَافَ عَلَيْهَا طَائِفٌ مِّن رَّبِّكَ وَهُمْ نَائِمُونَ ﴿١٩﴾ فَأَصْبَحَتْ كَالصَّرِيمِ ﴿٢٠﴾ فَتَنَادَوْا مُصْبِحِينَ ﴿٢١﴾ أَنِ اغْدُوا عَلَىٰ حَرْثِكُمْ إِن كُنتُمْ صَارِمِينَ ﴿٢٢﴾ فَانطَلَقُوا وَهُمْ يَتَخَافَتُونَ ﴿٢٣﴾ أَن لَّا يَدْخُلَنَّهَا الْيَوْمَ عَلَيْكُم …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 16

 سَنَسِمُهُ عَلَى الْخُرْطُومِ ﴿١٦﴾   (அவனது மூக்கின் மேல் அடையாளமிடுவோம்). அல் கலம் – 16 இவ்வசனத்திற்கு பல அறிஞர்கள் பல விதமான கருத்துக்களைக் கூறுகிறார்கள். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: அவனது மூக்கில் வாளினால் அடையாளமிடப்படும். கதாதா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: மறுமை நாளில் அவனது மூக்கில் ஒரு அடையாளமிடப்படும். அதன் மூலம் அவனை அனைவரும் அறிந்து கொள்வார்கள். இப்னு ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 14 & 15

أَن كَانَ ذَا مَالٍ وَبَنِينَ ﴿١٤﴾ إِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ ﴿١٥﴾ (செல்வமும், ஆண் மக்களும் உடையவனாக அவன் இருக்கிறான் என்பதால் (அவனுக்குக் கட்டுப்படாதீர்.) அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் ‘முன்னோர்களின் கட்டுக் கதைகள்” எனக் கூறுகிறான்.) அல் கலம் – 14-15 இவ்வசனத்தில் அல்லாஹ் அவன் அருளிய அருட்கொடைகளான செல்வம், பிள்ளைகள் என்பவற்றைப் பெற்றுக்கொண்ட மனிதன் இறைவனுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருந்தும் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 8 to 13

குறிப்பு : பின்வரும் அத்தியாயத்தின் அதிகமான வசனங்கள் வலீத் பின் முகைரா,  அபூஜஹல் விடயமாகத் தான் இறங்கியது. فَلَا تُطِعِ الْمُكَذِّبِينَ ﴿٨﴾ وَدُّوا لَوْ تُدْهِنُ فَيُدْهِنُونَ ﴿٩﴾  وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِينٍ ﴿١٠﴾ هَمَّازٍ مَّشَّاءٍ بِنَمِيمٍ ﴿١١﴾  مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ ﴿١٢﴾ عُتُلٍّ بَعْدَ ذَٰلِكَ زَنِيمٍ ﴿١٣﴾ (பொய்யெனக் கருதுவோருக்குக் கட்டுப்படாதீர்! (முஹம்மதே!) நீர் வளைந்து கொடுத்தால் அவர்களும் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 30

قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَن يَأْتِيكُم بِمَاءٍ مَّعِينٍ ﴿٣٠﴾ (‘உங்கள் தண்ணீர் வற்றிவிட்டால் ஊறிவரும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!” எனக் கேட்பீராக!). அல்முல்க் – 30 இவ்வசனத்தில் அல்லாஹ் தனது படைப்பினங்கள் மீது அருள் சொரிவதைப் பற்றிக் கூறுகிறான். (உங்கள் தண்ணீர் வற்றி விட்டால்) பூமிக்கு மேல் இருக்கும் நீரை பூமிக்குக் கீழ் தோண்டி எடுக்கமுடியாத அளவுக்கு …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 29

قُلْ هُوَ الرَّحْمَـٰنُ آمَنَّا بِهِ وَعَلَيْهِ تَوَكَّلْنَا ۖ فَسَتَعْلَمُونَ مَنْ هُوَ فِي ضَلَالٍ مُّبِينٍ ﴿٢٩﴾ (அவனே அளவற்ற அருளாளன். அவனை நம்பினோம். அவனைச் சார்ந்திருந்தோம். தெளிவான வழி கேட்டில் உள்ளவர் யார் என்பதை அறிந்து கொள்வீர்கள்” எனக் கூறுவீராக!). அல்முல்க் – 29 (அவனே அகிலத்தாருக்கெல்லாம் அரசனாக இருக்கிறான். அவன் அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். மேலும் எமது அனைத்துக் காரியங்களிலும் அவன் மீதே நாம் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 28

قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَهْلَكَنِيَ اللَّـهُ وَمَن مَّعِيَ أَوْ رَحِمَنَا فَمَن يُجِيرُ الْكَافِرِينَ مِنْ عَذَابٍ أَلِيمٍ ﴿٢٨﴾   (என்னையும் என்னுடன் உள்ளவர்களையும் அல்லாஹ் அழித்தால் அல்லது எங்களுக்கு அருள் புரிந்தால் துன்புறுத்தும் வேதனையிலிருந்து (ஏக இறைவனை) மறுப்போரைக் காப்பவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! என்றும் கூறுவீராக!). அல்முல்க் – 28 அல்லாஹ்வின்; அருட்கொடைகளை நிராகரிக்கும் அந்த முஷ்ரிக்கீன்களுக்கு முஹம்மதே நீர் கூறுவீராக! அல்லாஹ்வின் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 27

﴾67:27﴿ فَلَمَّا رَأَوْهُ زُلْفَةً سِيئَتْ وُجُوهُ الَّذِينَ كَفَرُوا وَقِيلَ هَـٰذَا الَّذِي كُنتُم بِهِ تَدَّعُونَ  (அதை அருகில் அவர்கள் பார்க்கும் போது (ஏக இறைவனை) மறுத்தோரின் முகங்கள் கெட்டு விடும். ‘நீங்கள் தேடிக்கொண்டிருந்தது இதுவே” எனக் கூறப்படும்). அல்முல்க் – 27 கியாம நாள் வந்து காஃபிர்கள் அதை கண்களால் பார்த்தால், காலம் நீண்டாலும் நடைபெற வேண்டியது நடந்தே தீரும், அது நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்து கொள்வார்கள். …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 26

﴾67:26﴿ قُلْ إِنَّمَا الْعِلْمُ عِندَ اللَّـهِ وَإِنَّمَا أَنَا نَذِيرٌ مُّبِينٌ      (நிச்சயமாக அந்த அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. நான் தெளிவாக எச்சரிப்பவன் மட்டுமே” எனக் கூறுவீராக!). அல்முல்க் – 26 அந்நிகழ்வுகள் எப்போது நிகழும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் நிச்சயமாக அறியமாட்டார்கள். எனினும்; அவைகள் சந்தேகமின்றி நிகழும் என்பதை உங்களுக்கு அறிவிக்கும் படி அவன் எனக்குக் கட்டளையிட்டான். (நான் தெளிவாக எச்சரிப்பவன் மட்டுமே). …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 25

          وَيَقُولُونَ مَتَىٰ هَـٰذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ ﴿٢٥﴾  (‘நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அந்த எச்சரிக்கை எப்போது?” எனக் கேட்கின்றனர்). அல்முல்க் – 25  மறுமை நாள் நிகழமாட்டாது எனக்கூறியும்,  நபிமார்களுக்கு சவாலாகவும்; காஃபிர்கள் வேதனையை அவசரமாக வேண்டி நின்றார்கள். இது பற்றி அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான்:          1.      (‘எங்கள் இறைவா! விசாரிக்கப்படும் நாளுக்கு முன்பே எங்கள் பங்கை (இவ்வுலகில்) விரைந்து …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 24

قُلْ هُوَ الَّذِي ذَرَأَكُمْ فِي الْأَرْضِ وَإِلَيْهِ تُحْشَرُونَ ﴿٢٤﴾ (அவனே பூமியில் உங்களைப் பரவச் செய்தான். அவனிடமே ஒன்று திரட்டப்படுவீர்கள் என்றும் கூறுவீராக!). அல்முல்க் – 24 அவனே உங்களைப் பூமியில் பல பாகங்களில் பரவச் செய்தான். நீங்கள் மொழியால், நிறத்தால், தோற்றத்தால் வேறுபட்டவர்களாக இருக்கிறீர்கள். (ஒன்று திரட்டப் படுவீர்கள்). இவ்வாறு பிரிந்து சென்றபின் அவனே உங்களை ஒன்று சேர்க்கிறான். எவ்வாறு பரவச் செய்தானோ அவ்வாறு அவன் ஒன்று …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 23

(قُلْ هُوَ الَّذِي أَنشَأَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ ۖ قَلِيلًا مَّا تَشْكُرُونَ (٢٣ (அவனே உங்களைப் படைத்தான். உங்களுக்கு செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள் என்று கூறுவீராக!). அல்முல்க் – 23 நீங்கள் ஒன்றும் இல்லாத நிலையில் இருந்த போது அவன் உங்களைப் படைத்தான். (குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்) இவ்வாறு பாரிய அருட்கொடைகளை வழங்கியும் அவைகளை அவனுக்குக் கட்டுப்படுத்தி அவனது …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 22

(أَفَمَن يَمْشِي مُكِبًّا عَلَىٰ وَجْهِهِ أَهْدَىٰ أَمَّن يَمْشِي سَوِيًّا عَلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ (22 (முகம் குப்புற விழுந்து கிடப்பவன் நேர் வழிப்பெற்றவனா? அல்லது நேரான பாதையில் சீராக நடந்து செல்பவன் நேர் வழிப்பெற்றவனா?) அல்முல்க் – 22   இவ்வசனத்தில் அல்லாஹ் முஃமின்களுக்கும், காஃபிர்களுக்கும் ஓர் உதாரணத்தைக் கூறுகிறான். காஃபிர் முகங்குப்புற கிடப்பவனைப் போன்று. அவனால் நிமிர்ந்து நடக்கமுடியாது. மேலும் எங்கு செல்வதென்பதும் அவனுக்குத் தெரியாது. இவன் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 21

(أَمَّنْ هَـٰذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ ۚ بَل لَّجُّوا فِي عُتُوٍّ وَنُفُورٍ(٢١ (அவன் தனது உணவை நிறுத்தி விட்டால் உங்களுக்கு உணவளிப்பவன் உண்டா? மாறாக வரம்பு மீறுவதிலும் வெறுப்பிலுமே அவர்கள் மூழ்கிவிட்டனர்) அல்முல்க் – 21   அவன் தனது உணவை நிறுத்திக் கொண்டால் யாராலும் உணவு வழங்க முடியாது. அதாவது, அல்லாஹ்வையன்றி யாராலும் கொடுக்கவும் முடியாது, கொடுப்பதை தடுக்கவும் முடியாது, மேலும் படைக்கவும் முடியாது, உதவி …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 20

(أَمَّنْ هَـٰذَا الَّذِي هُوَ جُندٌ لَّكُمْ يَنصُرُكُم مِّن دُونِ الرَّحْمَـٰنِ ۚ إِنِ الْكَافِرُونَ إِلَّا فِي غُرُورٍ (٢٠   (அளவற்ற அருளாளனையன்றி உங்களுக்கு உதவி செய்யும் உங்களுக்குரிய படையினர் உள்ளனரா? (அவனை) மறுப்போர் ஏமாற்றத்திலேயே உள்ளனர்). அல்முல்க் – 20   இவ்வசனத்தில் அல்லாஹ் அவனுடன், அவனல்லாதவர்களை வணங்கும் முஷ்ரிக்கீன்களுக்கு (இணைவைப்பாளர்களுக்கு) பதிலடி கொடுக்கிறான். அவர்கள் இவர்களுக்கு உணவளிக்கவும் மாட்டார்கள், உதவி செய்யவும் மாட்டார்கள். எனவே அவர்களை …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் வசனம் 18 & 19

﴿١٨﴾ وَلَقَدْ كَذَّبَ الَّذِينَ مِن قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيرِ  (அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யெனக் கருதினர். எனது பதிலடி எவ்வாறு இருந்தது?). அல்முல்க் – 18 முன்சென்ற சமுதாயத்திற்கான எனது பதிலடி எவ்வாறு இருந்ததெனில் மிகக் கடுமையானதாகவும்,  நோவினையுடையதாகவும் இருந்தது. أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ ۚ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَـٰنُ ۚ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ﴿١٩﴾   (அவர்களுக்கு மேலே பறவைகள் (சிறகுகளை) விரித்தும், …

Read More »