Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class (page 23)

Al-Islah WhatsApp Class

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 59

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 59 ❤ ஸூரத்துன்னிஸாவு 4:3 அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் – இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 58

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 58 ✥ நபி (ஸல்) – பெண்கள் ஷைத்தானுடைய கோலத்தில் உங்களுக்கு முன்னாலும் பின்னாலும் வருவார்கள் உங்கள் மனங்களில் சஞ்சலங்கள் ஏற்பட்டால் உடனடியாக உங்கள் வீட்டிற்கு சென்று உங்கள் மனைவியிடம் உங்கள் இச்சையை தீர்த்துக்கொள்ளுங்கள். ✥ நபி (ஸல்) – ஒரு அந்நிய ஆணும் பெண்ணும் தனிமையிலிருந்தால் 3 வதாக அங்கு ஷைத்தான் இருப்பான்.

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 57

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 57 وَاَنْكِحُوا الْاَيَامٰى مِنْكُمْ ❤ ஸூரத்துன்னிஸாவு 4:3 فَانْكِحُوْا مَا طَابَ لَـكُمْ مِّنَ النِّسَآءِ உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள்… يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج இப்னு மசூத் (ரலி)     இளைஞர்களே ↔️ يا معشر الشباب    உங்களில் யாருக்கு சக்தி இருக்கிறதோ ↔️ من استطاع منكم   திருமணம் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 56

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 56 ❤ வசனம் : 32  وَاَنْكِحُوا الْاَيَامٰى مِنْكُمْ وَالصّٰلِحِيْنَ مِنْ عِبَادِكُمْ وَاِمَآٮِٕكُمْ‌ ؕ اِنْ يَّكُوْنُوْا فُقَرَآءَ يُغْنِهِمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ‌ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏ திருமணம் முடித்து கொடுங்கள் ↔ وَاَنْكِحُوا ⇓ ↔ الْاَيَامٰى مِنْكُمْ உங்களில் துணையில்லாதவர்களுக்கு. ⇓ ↔ وَالصّٰلِحِيْنَ مِنْ عِبَادِكُمْ وَاِمَآٮِٕكُمْ‌ ஸாலிஹான (ஆண், பெண்) அடிமைகளுக்கும் ⇓ ↔ …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 55

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 55 ❤ வசனம் : 31  ⇓ ↔ وَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ  தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்  ⇓ ↔ لِيُـعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّ‌  மறைந்திருக்கும் அலங்காரங்களை வெளிப்படுத்தி கட்டுவதற்காக ஆகவே காலில் சலங்கையில்லாமல் கொலுசு அணியலாம் என்பது தெரிகிறது ஆனால் கால்களை தட்டி நடந்து ஆண்களின் மனதில் சஞ்சலத்தை உருவாக்க கூடாது ؕ ⇓ ↔  وَتُوْبُوْۤا اِلَى اللّٰهِ மன்னிப்பு …

Read More »

கடமையான குளிப்பு பாகம் – 6

ஃபிக்ஹ் பாகம் – 6 கடமையான குளிப்பு الغسل – குளிப்பு 3 – انقضاء الحيض و النفاس மாதவிடாய் மற்றும்  பேறுகால இரத்தப்போக்கு முடிதல்   ❖ பாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி) – நபி (ஸல்) -மாதவிடாயின் காலத்தில் தொழுகையை விட்டு விடுங்கள் பிறகு குளித்துவிட்டு தொழுங்கள். (புஹாரி, முஸ்லீம்) ⚜ சூரா அல்பகறா 2:222 மாதவிடாயின் காலத்தில் உடலுறவு கொள்ளாதீர்கள். ❖ ஆகவே மாதவிடாய் இரத்தப்போக்கு மற்றும் பேறுகால இரத்தப்போக்கின் …

Read More »

கடமையான குளிப்பு பாகம் – 5

ஃபிக்ஹ் பாகம் – 5 கடமையான குளிப்பு الغسل – குளிப்பு 2 – التقاء الختانين இரண்டு கத்னாக்களுடைய இடம் சந்திப்பது. ⚜ சூரா அல்மாயிதா 5:6 ؕ وَاِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْا‌ நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்….

Read More »

கடமையான குளிப்பு பாகம் – 4

ஃபிக்ஹ் பாகம் – 4 கடமையான குளிப்பு الغسل – குளிப்பு ஒரு மனிதனுக்கு உணர்ச்சி வந்தும் இந்திரியத்தை வெளியில் காணவில்லையென்றால் குளிக்கத்தேவையில்லை ❀ மேற்கூறப்பட்ட உம்மு சுலைம் (ரலி) வின் ஹதீஸில் நபி (ஸல்) கொடுத்த பதிலில்-அந்த பெண் இந்திரியத்தை கண்டால் குளிப்பு கடமையாகும் என்று கூறினார்கள். ஆகவே இந்திரியத்தை காணவில்லையென்றால் குளிப்பு கடமையில்லை என்பதை விளங்கிக்கொள்ளலாம் ❀ உறக்கத்தில் உணர்வு வந்து விழித்ததும் இந்திரியத்தை அவர் பார்த்தால் குளிக்க …

Read More »

கடமையான குளிப்பு பாகம் – 3

ஃபிக்ஹ் பாகம் – 3 கடமையான குளிப்பு الغسل – குளிப்பு உணர்ச்சியில்லாமல் இந்திரியம் வெளியானால் குளிப்பு கடமையில்லை.  நோயின் காரணமாகவோ அல்லது குளிரின் காரணமாகவோ இவ்வாறு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ :  كُنْتُ رَجُلا مَذَّاءً فَجَعَلْتُ أَغْتَسِلُ حَتَّى تَشَقَّقَ ظَهْرِي فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ ذُكِرَ لَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ …

Read More »

கடமையான குளிப்பு பாகம் – 2

ஃபிக்ஹ் பாகம் – 2 கடமையான குளிப்பு எப்போது குளிப்பு கடமையாகும்? 1 – தூக்கத்திலோ அல்லது விழிப்பிலோ உடலில் உணர்ச்சியுடன் இந்திரியம் வெளியாகுதல். ❖ அபூ சையத் அல் குத்ரீ (ரலி) – நபி (ஸல்) – இந்திரியம் என்ற நீரால் குளிப்பு கடமையாகும் (ஸஹீஹ் முஸ்லீம்) في رواية للبخاري : جاءت أم سليم إلى رسول الله صلى الله عليه وسلم فقالت : …

Read More »

கடமையான குளிப்பு பாகம் – 1

ஃபிக்ஹ் பாகம் – 1 கடமையான குளிப்பு الغسل – குளிப்பு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை முழுமையாக தண்ணீரால் நினைப்பது கடமையான குளிப்பு : ⚜ சூரா அல் பகறா 2:222 وَ يَسْــٴَــلُوْنَكَ عَنِ الْمَحِيْضِ‌ۙ قُلْ هُوَ اَذًى فَاعْتَزِلُوْا النِّسَآءَ فِى الْمَحِيْضِ‌ۙ وَلَا تَقْرَبُوْهُنَّ حَتّٰى يَطْهُرْنَ‌‌ۚ فَاِذَا تَطَهَّرْنَ فَاْتُوْهُنَّ مِنْ حَيْثُ اَمَرَكُمُ اللّٰهُ‌ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ التَّوَّابِيْنَ …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 39

ஸீரா பாகம் – 39 உன் நபியை அறிந்துகொள்  நபி (ஸல்) விற்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் 💠அவர்களை நம்பிக்கை கொள்ளவேண்டும் 💠அவர்களை நேசிக்க வேண்டும் 💠அவர்களது கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும் 💠அவர்களை பின்பற்ற வேண்டும் 💠அவர்களது வழிமுறையை ஏற்று நடக்க வேண்டும் 💠அவர்களை மதிக்க வேண்டும் 💠அவர்களுக்கு நன்மையை நாட வேண்டும் 💠அவர்களின் குடும்பத்தார்களையும் தோழர்களையும் நேசிக்க வேண்டும் தோழர்கள் விஷயத்தில் அவர்களுக்கு மணவருத்தமளிக்கக்கூடாது அவர்கள் மீது …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 38

ஸீரா பாகம் – 38 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) வின் சிறப்பு பண்புகள் 💠 தூதர்களின் இறுதி முத்திரை இறைத்தூதர் அனைவருக்கும் தலைவர் (புஹாரி, முஸ்லீம்) 💠 நபியவர்களின் சிபாரிசுக்கு பிறகே மறுமை நாளில் தீர்ப்பு ஆரம்பிக்கப்படும் 💠 முதன் முதலாக உயிர் கொடுத்து எழுப்பப்படுபவர் 💠 ஏராளமான அற்புதங்களை உடையவர் 💠 ஹவ்லுள் கவுசர் என்ற தடாகம்  கொடுக்கப்படுபவர் 💠சமுதாயத்தில் சிறந்த சமுதாயத்தை உடையவர் 💠 …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 37

ஸீரா பாகம் – 37 உன் நபியை அறிந்துகொள்  அலீ இப்னு அபீதாலிப் (ரலி)  நபி (ஸல்) வை வர்ணித்து கூறுகிறார்கள். 💠 நபி (ஸல்) மிக நெட்டையோ மிக குட்டையோ இல்லை. கூட்டத்தில் பார்ப்பதற்கு நடுத்தரமானவர், அடர்த்தியான சுருட்டை முடியுடையவருமல்லர், கோரை முடி கொண்டவரவுமல்லர், சுருட்டை கோரை இரண்டிற்கும் நடுத்தரமான முடி கொண்டவர், பெருத்த உடம்பில்லை, முழுதும் வட்ட வடிவ முகமுமல்ல, நேரான கத்தி (ஒடுக்கமான) முகமுமல்ல, சிவந்த …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 36

ஸீரா பாகம் – 36 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) வின் அழகு 💠 உம்மு மஃபது விவரிக்கிறார். பிரகாசமான , அழகிய குணம் பெற்றவர், வயிறோ தலையோ பெருத்தவர் அல்லர், தலை சிறுத்தவரும் அல்லர்,  கவர்ச்சிமிக்கவர், பேரழகு உடையவர், கருத்த புருவம் கொண்டவர், நீண்ட இமை முடி பெற்றவர், கம்பீரக்குரல் வளம் கொண்டவர், உயர்ந்த கழுத்துள்ளவர், கருவிழி கொண்டவர், மை தீட்டியது போன்ற கண்ணுள்ளவர், வில் புருவம் …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 35

ஸீரா பாகம் – 35 உன் நபியை அறிந்துகொள் நபி (ஸல்) வின் பெயர்கள் : أنا محمد وأنا أحمد ، وأنا الماحي الذي يمحو الله بي الكفر ، وأنا الحاشر الذي يُحشَرُ الناس على قدمي ، وأنا العاقب الذي ليس بعده نبي நான் முஹம்மத் மேலும் நான் அஹ்மத், நான் மாஹி அதாவது நான் இறைநிராகரிப்பை அழிக்கின்றவன். …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 33

ஹதீத் பாகம் – 33 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் عن حكيم بن حزام قال سألت النبي صلى الله عليه وسلم فأعطاني ثم سألته فأعطاني ثم سألته فأعطاني ثم قال هذا المال وربما قال سفيان قال لي يا حكيم [ ص: 2366 ] إن هذا المال خضرة حلوة فمن أخذه بطيب نفس بورك …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 32

ஹதீத் பாகம் – 32 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் هذا المال خضرة حلوة சொத்து பசுமையானதும் இனிமையானதும் தான் باب قول النبي صلى الله عليه وسلم هذا المال خضرة حلوة وقال الله تعالى زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا قال …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 26

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 26 (6) இறைவனுடைய பெயர்களுக்கும் பண்புகளுக்கும் வரையறை இல்லை இறைவன் சார்ந்த அனைத்தும் வரையறை அற்றது إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً إِلا وَاحِدًا مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ அபூஹுரைரா ரலி – அல்லாஹ்விற்கு 99 திருநாமங்கள் இருக்கிறது அதை யார் அதை புரிந்து நடைமுறைப்படுத்தி மனனமிடுகிறாரோ அவர் சுவர்க்கம் நுழைவார்(புஹாரி) 99 திருப்பெயர்கள் மட்டுமே இருக்கிறது என்று …

Read More »