Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class (page 26)

Al-Islah WhatsApp Class

இறைவன் கேட்கும் சில கேள்விகள்19

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 19 ஸூரத்து யாஸீன் 36: 77 , 78 , 79 , 80 , 81 اَوَلَمْ يَرَ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ نُّطْفَةٍ فَاِذَا هُوَ خَصِيْمٌ مُّبِيْنٌ‏ (77) மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான். ❖ நபி …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 43

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 43  ✴ பனூ அமீர் என்ற கோத்திரத்தை சேர்ந்த ஒருவர் நபி (ஸல்) அவர்களது வீட்டிற்கு சென்று வாசலில் நின்று உள்ளே நுழைய அனுமதி கேட்டார்கள். உடனிருந்தவரிடம் நபி (ஸல்) -வந்திருக்கும் மனிதருக்கு எப்படி அனுமதி `கேட்பது என்று சொல்லி கொடுங்கள் – முதலில் ஸலாம் சொல்லுங்கள் பிறகு அனுமதி கேளுங்கள். ✴إِذَا اسْتَأْذَنَ أَحَدُكُمْ ثَلاثًا فَلَمْ يُؤْذَنْ لَهُ فَلْيَرْجِعْ ✴ …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 42

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 42 ❤ வசனம் 28 : فَاِنْ لَّمْ تَجِدُوْا فِيْهَاۤ اَحَدًا فَلَا تَدْخُلُوْهَا حَتّٰى يُؤْذَنَ لَـكُمْ‌ۚ وَاِنْ قِيْلَ لَـكُمُ ارْجِعُوْا فَارْجِعُوْا‌ۚ هُوَ اَزْكٰى لَـكُمْ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ‏ அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள்; அன்றியும், “திரும்பிப் போய் விடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், அவ்வாறே திரும்பி விடுங்கள் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 41

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 41  ❤ வசனம் 27 : يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ بُيُوْتِكُمْ حَتّٰى تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰٓى اَهْلِهَا ‌ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏ ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 28

ஸீரா பாகம் – 28 உன் நபியை அறிந்துகொள்  💠 மன்னர்களுக்கும் கவர்னர்களுக்கும் இஸ்லாமின் பக்கம் அழைத்து கடிதம் எழுதினார்கள்; எழுத அறிந்தவர்களை வைத்து கடிதங்கள் எழுதி இஸ்லாமிய அழைப்பு பனி செய்தார்கள். ஹிஜ்ரி  7 வது ஆண்டு காபா கைபர் (யூதர்களுடன் நடந்த யுத்தம்) தாதுர் ரிகா உம்ரத்துல் கனா 💠 ஹுதைபிய்யா உடன்படிக்கையில் அடுத்த வருடம் தான் உம்ரா செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் ஹிஜ்ரி 7 …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 27

ஹதீத் பாகம் – 27 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் فِتْنَةُ الرَّجُلِ فِي أَهْلِهِ وَمَالِهِ وَنَفْسِهِ وَوَلَدِهِ وَجَارِهِ، يُكَفِّرُ هَا الصِّيَامُ وَالصَّلَاةُ وَالصَّدَقَةُ ஹுதைபா (ரலி) – ஒரு மனிதனுக்கு சொத்தில் ஏற்படும் சோதனை, தன்னில் தன் பிள்ளைக்கும் அண்டைவீடு என அனைத்து விஷயங்களிலும் ஏற்படும் சோதனைகளுக்கு நோன்பு, தொழுகை, தர்மம் பரிகாரமாக அமைந்து விடும். (முஸ்லீம்) எதிலெல்லாம் உலக கவர்ச்சி இருக்கிறதோ அதெல்லாம் சோதனை …

Read More »

காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் 1

ஃபிக்ஹ் பாகம் – 1 காலுறையின் மீது மஸஹ் செய்தல் காலை கழுவாமல் காலில் போட்டிருக்கும் காலுறையின் மீது தடவுதல் : உளூ முறிந்து விட்டால் மீண்டும் உளூ செய்யும்போது காலை கழுவாமல் காலுறையின் மேல்பகுதியில் தடவுதல். நவவீ (ரஹ்) – உலகத்தில் இருக்கும் அறிவுள்ளவர்கள் அனைவரும் இது கூடும் என்று கூறுகிறார்கள். ஷியாக்களை போன்ற வழிகெட்டவர்கள் தான் காலில் மஸஹ் செய்வதை ஏற்க மறுக்கிறார்கள்.

Read More »

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 8

ஃபிக்ஹ் பாகம் – 8 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் ✥ உளூ முறிந்து விட்டதா என்று சந்தேகம் ஏற்பட்டால் : அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – சத்தத்தை கேட்கும் வரை அல்லது வாடையை உணரும் வரை தொழுகையை முறிக்க வேண்டாம். ✥ சந்தேகத்தினால் உறுதி நீங்கி விடாது.

Read More »

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் ❖ ஆயிஷா (ரலி) – நான் நபி (ஸல்) க்கு முன்னால் தூங்கிக்கொண்டிருப்பேன் என்னுடைய இரண்டு கால்களும் கிப்லாவின் திசையிலிருக்கும். நபி (ஸல்) ஸுஜூது செய்யும்போது என்னை சுரண்டுவார்கள்(வேறொரு அறிவிப்பில் என் காலை சுரண்டுவார்கள் என்று வருகிறது). நான் கால்களை மடக்கிக்கொள்வேன். நபி (ஸல்) ஸுஜூது செய்வார்கள்-(புஹாரி, முஸ்லீம்). ❖ உடலிலிருந்து இரத்தம் வெளியேறுவதால் உளு முறியாது. ❖ வாந்தி ஏற்பட்டால் உளு முறியாது.

Read More »

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 6

ஃபிக்ஹ் பாகம் – 6 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ مِنَ الْفِرَاشِ فَالْتَمَسْتُهُ فَوَقَعَتْ يَدِي عَلَى بَطْنِ قَدَمَيْهِ , وَهُوَ فِي الْمَسْجِدِ وَهُمَا مَنْصُوبَتَانِ , وَهُوَ يَقُولُ : ” اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ , وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ , وَأَعُوذُ بِكَ مِنْكَ , …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள்18

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 18 🔶 ஸூரத்துந் நஹ்ல் 16: 57 , 58 , 59 وَيَجْعَلُوْنَ لِلّٰهِ الْبَـنٰتِ سُبْحٰنَهٗ‌ۙ وَلَهُمْ مَّا يَشْتَهُوْنَ‏ (57) மேலும், அவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் மக்களை ஏற்படுத்துகிறார்கள்; அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மகா பரிசுத்தமானவன். ஆனால் அவர்கள் தங்களுக்காக விரும்புவதோ (ஆண் குழந்தைகள்). وَاِذَا بُشِّرَ اَحَدُهُمْ بِالْاُنْثٰى ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 40

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 40 إنما بعثت لأتمم مكارم الأخلاق அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – நான் அனுப்பப்பட்டது உயர்ந்த நல்ல பண்புகளை பூரணப்படுத்துவதற்காகவே ❤ ஸூரத்துல் ஜுமுஆ 62:2 هُوَ الَّذِىْ بَعَثَ فِى الْاُمِّيّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ‏ ➥   அவன்தான், எழுத்தறிவில்லா …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 26

ஹதீத் பாகம் – 26 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب ما يتقى من فتنة المال சொத்துக்கள் பற்றிய சோதனையை அஞ்சுதல் يوم التغابن – மறுமை நாள்(மனிதன் அறிவற்றவனாக நடந்து கொண்டான் என்பதை உணரும் நாள்) اِنَّمَاۤ اَمْوَالُـكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ நபி (ஸல்) மிம்பரிலிருந்து உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள் அப்போது ஹஸன் ஹுசைன் (ரலி) விளையாடிக்கொண்டு வருவதை கண்டு இறங்கி பிள்ளைகளை அணைத்து தூக்கிவிட்டு இந்த குழந்தைகளை …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 39

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 39 ❤ வசனம் 26: اَلْخَبِيْثٰتُ لِلْخَبِيْثِيْنَ وَالْخَبِيْثُوْنَ لِلْخَبِيْثٰتِ‌ۚ وَالطَّيِّبٰتُ لِلطَّيِّبِيْنَ وَالطَّيِّبُوْنَ لِلطَّيِّبٰتِ‌ۚ اُولٰٓٮِٕكَ مُبَرَّءُوْنَ مِمَّا يَقُوْلُوْنَ‌ؕ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ‏ ➥   கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்: நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் …

Read More »

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 5

ஃபிக்ஹ் பாகம் – 5 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள்  ஒட்டக இறைச்சி உண்ணுதல் : ஜாபிர் இப்னு சமுரா (ரலி) – ஒரு மனிதர் நபி (ஸல்) விடம் கேட்டார்கள்-ஆட்டிறைச்சி சாப்பிட்டால் உளூ முறியுமா?-நபி (ஸல்) விரும்பினால் உளூ செய்யலாம்-ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் உளூ முறியுமா?-ஆம் உளூ முறியும் ஆகவே சாப்பிட்டு விட்டு நீங்கள் உளூ செய்து கொள்ளுங்கள்(அஹ்மத், முஸ்லீம்)

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 38

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 38  ✴ நபி (ஸல்) எத்தனை சந்தர்ப்பங்களில் எப்படியெல்லாம் மன்னிப்பு வழங்கினார்கள். தன்னை கொல்ல வந்தவரை கூட மன்னித்தார்கள். ❤ வசனம் 23 : اِنَّ الَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ الْغٰفِلٰتِ الْمُؤْمِنٰتِ لُعِنُوْا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌۙ‏ எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான …

Read More »

ஆறாவது பாடம் மற்றும் இலக்கணம்

ஆறாவது பாடம் மற்றும் இலக்கணம் Full Lesson: பாடம் : هذِهِ ابْنُ حَامِدٍ وَ هذِهِ بِنْتُ يَاسِرٍ  இவன் ஹாமித் உடைய மகன் மேலும் இவள் யாசிர் உடைய மகள். اِبْنُ حَامِدٍ جَالِسٌ وَ بِنْتُ يَاسِرٍ وَاقِفَةٌ  அமர்ந்து இருப்பவன் ஹாமிதுடைய மகன். நின்று கொண்டிருப்பவள் யாசிருடைய மகள். இவள் யார்?                    …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள்17

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 17 🔶 ஸூரத்துல் கஹ்ஃபு 18:51 , 52 مَّاۤ اَشْهَدْتُّهُمْ خَلْقَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلَا خَلْقَ اَنْفُسِهِمْ وَمَا كُنْتُ مُتَّخِذَ الْمُضِلِّيْنَ عَضُدًا‏ (51) வானங்களையும், பூமியையும் படைப்பதற்கோ, இன்னும் அவர்களையே படைப்பதற்கோ (அவர்களை நான் உதவிக்கு) அருகே வைத்துக் கொள்ளவில்லை! வழி கெடுக்கும் இவர்களை (எதிலும்) நான் உதவியாளர்களாக ஏற்படுத்திக் கொள்ளவுமில்லை. وَيَوْمَ يَقُوْلُ …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 27

ஸீரா பாகம் – 27 உன் நபியை அறிந்துகொள் ❈ உஸ்மான் (ரலி) திரும்பி வந்ததும் குறைஷிகளுடன் ஒப்பந்தம் செய்தார்கள். ஆனாலும் குறைஷிகள் அந்த வருடத்தில் உம்ரா செய்ய அனுமதி  இல்லையென்று கூறிவிட்டார்கள். அந்த ஒப்பந்தம் மிகவும் ஒரு தலை பட்சமாகவும் குறைஷிகளுக்கு  அனைத்தும் சாதகமாகவும் இருந்தது.   ❈ நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். நாங்கள் கொல்லப்பட்டால் சொர்க்கத்திற்கு தானே செல்வோம்.குறைஷிகளின் இந்த அநியாயமான …

Read More »