Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class (page 27)

Al-Islah WhatsApp Class

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 37

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 37 ❤ வசனம் 22 : وَلَا يَاْتَلِ اُولُوا الْـفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ اَنْ يُّؤْتُوْۤا اُولِى الْقُرْبٰى وَالْمَسٰكِيْنَ وَالْمُهٰجِرِيْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ ‌‌ۖ  وَلْيَـعْفُوْا وَلْيَـصْفَحُوْا‌ ؕ اَلَا تُحِبُّوْنَ اَنْ يَّغْفِرَ اللّٰهُ لَـكُمْ‌ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ ➥   இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 36

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 36 அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், – وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ  நன்கறிவோனாகவும்  இருக்கின்றான்                            அனைத்தையும் கேட்பவன் – سَمِيْعٌ   அனைத்தையும் அறிபவன் – عَلِيْمٌ ❤ ஸூரத்து ஃகாஃப் 50:18 مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ‏ ➥   கண்காணித்து எழுதக்கூடியவர் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 35

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 35 وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ இல்லையென்றால் – وَلَوْلَا  அல்லாஹ்வுடைய அருள் – فَضْلُ اللّٰهِ  உங்களுக்கு – عَلَيْكُمْ  மேலும் அவனுடைய அன்பும் – وَرَحْمَتُهٗ مَا زَكٰى مِنْكُمْ مِّنْ اَحَدٍ اَبَدًا  உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையடைந்திருக்க முடியாது  இல்லை – مَا  பரிசுத்தம் – زَكٰى  உங்களில் – مِنْكُمْ  ஒருவரும் – مِّنْ اَحَدٍ  ஒருபோதும் – اَبَدًا ✹ சூரா ஷம்ஸ் இல் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 34

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 34 وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰنِ فَاِنَّهٗ يَاْمُرُ بِالْـفَحْشَآءِ وَالْمُنْكَرِ‌ ஆகவே எவர் ஷைத்தானின் ↔ وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰن அடிச்சுவடுகளை பின்பற்றுகிறாரோ?                                     நிச்சயமாக அவன் ஏவுகிறான் ↔ فَاِنَّهٗ يَاْمُرُ  இப்னு அப்பாஸ் (ரலி) …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 25

ஹதீத் பாகம் – 25 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب ذهاب الصالحين ويقال الذهاب المطر நல்ல மக்கள் காணாமல் போதல் அல்லது நல்ல மக்களை இழத்தல்:   தஹாப் என்றால் மழை என்று கூறப்படுகிறது ↔ ويقال الذهاب المطر  சாதாரண மழை ↔ ذِهبا مرداس الأسلمي قال قال النبي صلى الله عليه وسلم يذهب الصالحون الأول فالأول ويبقى حفالة كحفالة الشعير أو التمر …

Read More »

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 4

ஃபிக்ஹ் பாகம் – 4 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் மர்ம ஸ்தானத்தை தொடுவது مَنْ مَسَّ ذَكَرَهُ فَلَا يُصَلِّي حَتَّى يَتَوَضَّأَ ✤ புஸ்ரா பின்த் சப்வான் (ரலி) – நபி (ஸல்) –  யாரேனும் ஒருவர் தன்னுடைய மர்ம உறுப்பை  தொட்டால் அவர் உளூ செய்யும் வரை தொழ வேண்டாம்(அஹ்மத், திர்மிதி-  ஸஹீஹ், அபூதாவூத், நஸயீ, புஹாரி – இது சம்மந்தமான விஷயத்தில் இது தான் ஆதாரப்பூர்வமானது …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 33

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 33 ஷைத்தானை விரட்ட நம்மிடம் உள்ள ஆயுதம் தக்வா  ❤ ஸூரத்துல் அஃராஃப் 7:201  اِنَّ الَّذِيْنَ اتَّقَوْا اِذَا مَسَّهُمْ طٰۤٮِٕفٌ مِّنَ الشَّيْطٰنِ تَذَكَّرُوْا فَاِذَا هُمْ مُّبْصِرُوْنَ‌ۚ‏ ➥   நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் – அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள். ❤ ஸூரத்துல்ஆல இம்ரான் 3:102 …

Read More »

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 3

ஃபிக்ஹ் பாகம் – 3 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் புத்தி நீங்கி விடுவது : தனக்கு என்ன நடந்தது என்று தெரியாத அளவுக்கு புத்தி நீங்கி விடுதல் (உதாரணம் : பைத்தியம் பிடித்தல், மயக்கமடைதல்…..)

Read More »

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 2

ஃபிக்ஹ் பாகம் – 2 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் ஆழ்ந்த தூக்கம் : சப்வான் இப்னு அஸ்ஸான்(ரலி) – நபி(ஸல்) – நாங்கள் பிரயாணத்திலிருந்ததால் 3 நாட்களுக்கு காலுறைகளை கழட்ட வேண்டாம் என்றும் குளிப்பு கடமையானால் கழட்ட வேண்டுமென்றும் மலஜலம் கழித்தாலோ தூங்கினாலோ காலுறையை கழட்ட தேவையில்லை என்று கட்டளையிட்டார்கள், (அஹ்மத், நஸயீ, திர்மிதி – ஸஹீஹ்) ❈ இந்த ஹதீஸின் மூலம் தூங்கினால் உளூ முறியும் என்றும் நாம் புரிந்து …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 32

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 32 ❤ ஸூரத்துல் ஹஷ்ர் 59:16 كَمَثَلِ الشَّيْطٰنِ اِذْ قَالَ لِلْاِنْسَانِ اكْفُرْ‌ۚ فَلَمَّا كَفَرَ قَالَ اِنِّىْ بَرِىْٓءٌ مِّنْكَ اِنِّىْۤ اَخَافُ اللّٰهَ رَبَّ الْعٰلَمِيْنَ‏ ➥   (இன்னும் இவர்கள் நிலை) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றிருக்கிறது; (அவன்) மனிதனை நோக்கி: “நீ (இறைவனை) நிராகரித்து விடு” என்று கூறுகிறான். அவ்வாறு மனிதன் நிராகரித்ததும் “நான் உன்னை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன்; …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 31

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 31 நபி(ஸல்) – இப்லீஸ் தன் சிம்மாசனத்தை கடலில் போடுகிறான் அவனுடைய படை பூமியில் குழப்பம் செய்துவிட்டு வரும் ஒவ்வொருவரும் தாம் செய்தவற்றை சொல்வார்கள் அதில் ஒருவன் நான் ஒற்றுமையாக இருந்த கணவன் மனைவியை பிரித்துவிட்டேன் – அந்த ஷைத்தானை இப்லீஸ் பக்கத்தில் அழைத்து நீ தான் என்னுடைய ஆள் என்று கூறுகிறான். (முஸ்லீம்)

Read More »

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 1

ஃபிக்ஹ் பாகம் – 1 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் முன்பின் துவாரத்தினால் ஏதேனும் வெளியாகுதல் : 1. சிறுநீர் 2. மலம் கழிப்பது ஸூரத்துல் மாயிதா 5:6 அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; 3. பின் துவாரத்தினால் காற்று வெளியாகுதல்: அபூஹுரைரா (ரலி) – நபி …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 30

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 30 كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم مُعْتَكِفًا. فَأَتَيْتُهُ أَزُورُهُ لَيْلاً. فَحَدَّثْتُهُ، ثُمَّ قُمْتُ لأَنْقَلِبَ، فَقَامَ مَعِي لِيَقْلِبَنِي – وَكَانَ مَسْكَنُهَا فِي دَارِ أُسَامَةض بْنِ زَيْدٍ – فَمَرَّ رَجُلانِ مِنْ الأَنْصَارِ، فَلَمَّا رَأَيَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أسْرَعَا. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 26

ஸீரா பாகம் – 26 உன் நபியை அறிந்துகொள் ❣ ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு : பனூ லிஹ்யான் போர் ஹுதைபிய்யாஹ் (ஒப்பந்தம்) ❈ இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு குறைஷிகளுடன் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. ❈ நபி(ஸல்) உம்ராவிற்கு செல்வது போல கனவு கண்டார்கள். ஆகவே உம்ராவிற்காக மக்களுடன் கிளம்பினார்கள். குறைஷிகள் மக்காவிற்குள் அனுமதிக்க மறுத்தார்கள். உஸ்மான் (ரலி) வை சமாதானப் பேச்சிற்காக நபி(ஸல்) அனுப்பினார்கள். ஆனால் குறைஷிகள் உஸ்மான் …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 25

ஸீரா பாகம் – 25 உன் நபியை அறிந்துகொள்   ஹிஜ்ரி 4  வது ஆண்டு பனூ நழீர் பத்ரு 💠 குறைஷிகள் பத்ரில் தோல்வியடைந்ததை அடுத்து அதே நாள் அடுத்த வருடம் வருவதாக சொல்லிவிட்டுச் சென்றிருந்தார்கள். ஆகவே நபி (ஸல்) வின் படை அங்கு காத்திருந்தது ஆனால் குறைஷிகள் அச்சத்தின் காரணமாக அவர்கள் வரவில்லை.   ஹிஜ்ரி 5 ஆம் ஆண்டு தவ்மதுல் ஜன்தல்   பனூ அல் …

Read More »

உளூவின் சுன்னத்துகள் பாகம் – 11

ஃபிக்ஹ் பாகம் – 11 உளூவின் சுன்னத்துக்கள் உளூவின் காணிக்கையான தொழுகை : அபூஹுரைரா (ரலி) – நபி(ஸல்) – பிலால் (ரலி) அவர்களிடம் – நீங்கள் செய்த சிறந்த அமல்களை சொல்லுங்கள் உங்கள் செருப்பின் சத்தத்தை நான் சொர்க்கத்தில் கேட்டேன் – பிலால் (ரலி) – “இரவோ, பகலோ எப்போது நான் உளூ செய்தாலும், அந்த உளூவைக் கொண்டு என்னால் முடிந்த அளவு நான் தொழாமல் இருந்தது இல்லை. …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 24

ஹதீத் பாகம் – 24 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் حثنا سعد بن حفص حدثنا شيبان عن يحيى عن محمد بن إبراهم القرشي قال أخبرني معاذ بن عبد الرحمن أن حمران بن أبان أخبره قال أتيت عثمان بن عفان بطهور وهو جالس على المقاعد فتوضأ فاحسن الوضوء ثم قال رأيت النبي صلى الله …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள்16

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 16 ❀ கிறிஸ்துவர்களின் இணைவைப்பு : கிறிஸ்துவர்கள் அனைத்து சிலைகளையும் வணங்கமாட்டார்கள். அல்லாஹ்வின் மகன் என்று கூறி அந்த சிலையை மட்டும் வணங்குவார்கள். திரியேகத்துவம் (இறைவன் 3 – பிதா, சுதன், பரிசுத்த ஆவி) என்ற பெயரில் ஷிர்க் வைத்தார்கள். ❤ ஸூரத்துன்னிஸாவு 4:171 வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் 15

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 15 ❤ ஸூரத்து லுக்மான் 31:11 هٰذَا خَلْقُ اللّٰهِ فَاَرُوْنِىْ مَاذَا خَلَقَ الَّذِيْنَ مِنْ دُوْنِهٖ‌ؕ بَلِ الظّٰلِمُوْنَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ ➥   “இவை(யாவும்) அல்லாஹ்வின் படைப்பாகும் – அவனன்றி உள்ளவர்கள் எதைப் படைத்திருக்கின்றனர் என்பதை எனக்குக் காண்பியுங்கள்” (என்று அவர்களிடம் நபியே! நீர் கூறும்.) அவ்வாறல்ல; அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர். ❈ முஸ்லிம்களில் …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 24

ஸீரா பாகம் – 24 உன் நபியை அறிந்துகொள் ✤ பத்ரில் 70 கைதிகள் சிறைபிடிக்கப்படுகிறார்கள். அவர்களை பிணைத்தொகை வாங்கி விட்டுவிடுவதா என்பது பற்றி பல ஆலோசனைகள் செய்யப்பட்டது. உமர் (ரலி) – அவர்களை எங்கள் கையில் தாருங்கள் இஸ்லாத்தின் எதிரிகளை நாங்கள் கொல்கிறோம் என்கிறார்கள். ஆனால் அபூபக்கர் (ரலி) பிணைத்தொகையை வாங்கி விட்டு விட்டுவிடுவோம் என்கிறார்கள். ஆகவே நபி (ஸல்) பிணைத்தொகையை பெற்றுக்கொண்டு அவர்களை விடுவித்து விட்டார்கள். பிறகு …

Read More »