admin

இப்ராஹிம் நபியின் வரலாற்றில் நாம் பெறவேண்டிய படிப்பினைகள் | அல்ஜுபைல் பெருநாள்(ஈதுல் அழ்ஹா) குத்பா | 12: 09: 2016

அல்ஜுபைல் பெருநாள்(ஈதுல் அழ்ஹா) குத்பா, தலைப்பு : இப்ராஹிம் நபியின் வரலாற்றில் நாம் பெறவேண்டிய படிப்பினைகள், உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி.

Read More »

பெருநாள் சட்டங்களும் பேணவேண்டிய ஒழுக்கங்களும் |அல்ஜுபைல் ஜும்ஆ குத்பா | 09:09:2016

அல்ஜுபைல் ஜும்ஆ குத்பா, நாள் : 09 : 009: 2016 – வெள்ளிக்கிழமை, வழங்குபவர் : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி

Read More »

கண்ணியமிக்க 10 நாள்களும் அரஃபா தினமும் |அல்ஜுபைல் வாராந்திர நிகழ்ச்சி | 08:09:2016

அல்ஜுபைல் வாராந்திர பயான் நிகழ்ச்சி, கண்ணியமிக்க 10 நாள்களும் அரஃபா தினமும், உரை : மௌலவி முஹம்மது ஷமீம் ஸீலானி நாள் : 08-09-2016 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா.

Read More »

இப்ராஹீம் நபி ஓர் சமூகம் | மௌலவி மஃப்ஹூம் | 02:08:2016

ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் வழங்கும் மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி… நாள் 02:08:2016, வெள்ளிக்கிழமை, நேரம் : இரவு 8:30 முதல் 10:00 மணி வரை, இடம் : பத்ஹா ஜும்ஆ மஸ்ஜிதின் மேல்மாடி, ரியாத், சவூதி அரேபியா. சிறப்புரை :மௌலவி மஃப்ஹூம்

Read More »

துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளும், சில சட்டங்களும் | மௌலவி நூஹ் அல்தாஃபி | 02:08:2016

ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் வழங்கும் மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி… நாள் 02:08:2016, வெள்ளிக்கிழமை, நேரம் : இரவு 8:30 முதல் 10:00 மணி வரை, இடம் : பத்ஹா ஜும்ஆ மஸ்ஜிதின் மேல்மாடி, ரியாத், சவூதி அரேபியா. சிறப்புரை :மௌலவி நூஹ் அல்தாஃபி,

Read More »

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 11

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் – 11 ❤ வசனம் 74 وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏ ➥   மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள். ❤ ஒருவர் தான் மட்டும் இஸ்லாத்தில் பேணுதலாக …

Read More »

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 10

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் – 10 ❤ வசனம் 72 وَالَّذِيْنَ لَا يَشْهَدُوْنَ الزُّوْرَۙ وَ اِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا‏ ➥   அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள். ❤ நபி(ஸல்) – ஒரு தாவரத்தை நீ நட்டுவைக்க செல்லும்போது சூர் ஊதப்பட்டது என்றாலும் அந்த தாவரத்தை எரிந்து விட்டு …

Read More »

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 9

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் – 9 ❤ வசனம் 69 يُضٰعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيٰمَةِ وَيَخْلُدْ فِيْهٖ مُهَانًا   ➥   கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர். ❤ வசனம் 70 اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ عَمَلًاصَالِحًـا فَاُولٰٓٮِٕكَ يُبَدِّلُ اللّٰهُ سَيِّاٰتِهِمْ حَسَنٰتٍ‌ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا‏ ➥   ஆனால் (அவர்களில் …

Read More »

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 8

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் – 8 لا يحل دم امرئ مسلم إلا بإحدى ثلاث الثيب ال زانى, والنفس بالنفس, والتارك لدينه المفارق للجماعة ஒரு முஸ்லிமின் உயிர் 3 காரணங்களுக்காக தான் கொல்லப்படலாம் திருமணம் முடித்தவர் விபச்சாரம் செய்தல் கொலைக்கு கொலை பரிகாரம் மார்க்கத்தை விட்டு மதம் மாறியவர் இந்த 3 உம் இஸ்லாமிய ஆட்சியில் அரசுதான் செய்யவேண்டும். தனிப்பட்ட எவரும் …

Read More »

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 7

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் – 7 ❤ வசனம் 68 وَالَّذِيْنَ لَا يَدْعُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ وَلَا يَقْتُلُوْنَ النَّفْسَ الَّتِىْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَـقِّ وَلَا يَزْنُوْنَ‌ ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰ لِكَ يَلْقَ اَثَامًا ۙ‏ ➥   அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், …

Read More »

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 6

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் – 6 ❤ வசனம் 67 وَالَّذِيْنَ اِذَاۤ اَنْفَقُوْا لَمْ يُسْرِفُوْا وَلَمْ يَقْتُرُوْا وَكَانَ بَيْنَ ذٰلِكَ قَوَامًا‏ ➥   இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் – எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள். ✦ சூரா அல் அஃராஃப் 7:31 يٰبَنِىْۤ اٰدَمَ خُذُوْا زِيْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّكُلُوْا وَاشْرَبُوْا …

Read More »

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 5

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் – 5 ❤ வசனம் 65  وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَـنَّمَ ‌ۖ   اِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ➥   “எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்” என்று கூறுவார்கள். ❤ நபி(ஸல்) – நீங்கள் நரகத் தீப்பற்றி சரியாக புரிந்து கொண்டால் சொர்க்கத்தை கேட்க மாட்டீர்கள் நரகத்தை விட்டும் …

Read More »

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 4

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 4 ❤ வசனம் 64 وَالَّذِيْنَ يَبِيْتُوْنَ لِرَبِّهِمْ سُجَّدًا وَّقِيَامًا‏  ஸுஜூத் –  سُجَّدًا நின்ற நிலையிலும் –  وَّقِيَامًا‏   ➥   இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள். ،أوصاني  خليلي صلى الله عليه وسلم بثلاث: صيام ثلاثه أيام من كل شهر ❤ وركعتي الضحي، …

Read More »

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 3

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 3 அர் ரஹ்மானின் அடியார்கள் ❤  ஜாஹில்களுடன் பேசினால் அவர்களுக்கு ஸலாம் கூறிச்செல்வார்கள். ❤  ஜாஹில் என்றால் யார்? رجل يدري ولا يدري أنه يدري ⚫ ❤  தனக்கு தெரியாது என்பதை உணராதவன் தான் ஜாஹில். اللهم أهد قومي فإنهم لا يعلمون ⚫ ❤  நபி (ஸல்) – என்னுடைய சமுதாயம் அறியாமையில் இருக்கிறது. அவர்களுக்கு நீ நேர்வழி …

Read More »

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 2

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 2 ❁ சூரா பனீ இஸ்ராயீல் 17:37 وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًا‌ ۚ اِنَّكَ لَنْ تَخْرِقَ الْاَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُوْلًا‏ ➥   மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது. ❁ சூரா லுக்மான் 31:19 وَاقْصِدْ فِىْ مَشْيِكَ …

Read More »

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 1

தஃப்ஸீர் – சூரா அல்ஃபுர்கான் பாகம் 1 ரஹ்மானுடைய அடியார்கள் ❤ வசனம் 63  وَعِبَادُ الرَّحْمٰنِ الَّذِيْنَ يَمْشُوْنَ عَلَى الْاَرْضِ هَوْنًا وَّاِذَا خَاطَبَهُمُ الْجٰهِلُوْنَ قَالُوْا سَلٰمًا‏ ➥   இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள். அர் ரஹ்மான் – அல்லாஹ்விடம் உள்ள பண்பு. இயல்பாக …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 16

  ஸீரா பாகம் – 16 உன் நபியை அறிந்துகொள் ❤ நபித்துவத்தின் 11 ஆவது ஆண்டு தாயிஃபில் : நபி(ஸல்) வை அடித்து கொடுமைப்படுத்திய போது; மலைகளின் மலக்குகள் இந்த ஊரை அழித்துவிடட்டுமா என நபி(ஸல்) விடம் அனுமதி கேட்டபோது அல்லாஹ் நாடினால் இந்த முஷ்ரிக்குகளின் பரம்பரையில் முஸ்லிம்களை உருவாக்குவான் என்று கூறி அவர்களை விட்டு விடச்சொன்னார்கள். ❤ மிஃராஜ் : ❖ இது எந்த ஆண்டு நடந்தது …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 15

ஸீரா பாகம் – 15 உன் நபியை அறிந்துகொள் ❤ துல்கஅதாவில் தாயிப் நகரத்திற்கு அழைப்புப் பணிக்காக சென்றார்கள். ஆனால் அம்மக்கள் இஸ்லாமை ஏற்கவில்லை. ❤ ஆயிஷா(ரலி) – நபி(ஸல்) விடம் உங்கள் வாழ்க்கையில் மிக துன்பமான நாள் எது? – தாயிப் மக்கள் கொடுமைப்படுத்திய அந்த நாட்களில் தான் மிக அதிகமாக துன்பப்பட்டேன். ❤ பல கோத்திரங்களுக்கு இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டது. ❤ நபித்துவத்தின் 11 ஆம் ஆண்டு மக்காவிற்கு …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 14

ஸீரா பாகம் – 14 உன் நபியை அறிந்துகொள் ❤ துக்க ஆண்டு ❖ அங்கிலிருந்து வெளியேறிய 6 மாதத்தில் அபூ தாலிப் அவர்கள் இறந்துவிட்டார்கள். ❖ பிறகு இரண்டு மாதங்கள் கழித்து ரமலானில் அன்னை கதீஜா(ரலி) தன் 65 வது வயதில் மரணமடைந்தார்கள். நபி(ஸல்) – கதீஜாவை போன்ற மனைவி எனக்கு வேறு யாருமில்லை. தன் செல்வத்தில் என்னை சேர்த்துக்கொண்டார். துக்கமுற்ற போது எனக்கு மகிழ்ச்சியூட்டினார்கள் எனக்கு ஆறுதல் …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 13

ஸீரா பாகம் – 13 உன் நபியை அறிந்துகொள் ✥ நபி (ஸல்) வின் ஹாஷிம் குடும்பத்தினர் அனைவரையும் அபூ தாலிப் கணவாயில் ஒதுக்கிவிட்டனர் மக்கா வாசிகள். ✥ 3 வருடங்கள் அங்கே பஞ்சத்திலும் பட்டினியாலும் அவர்கள் கஷ்டப்பட்டார்கள். ✥ அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) – மிருகங்களின் எலும்புகளை அதன் தோல்களையெல்லாம் வைத்து நாங்கள் உண்ண ஆரம்பித்தோம். ✥ அந்த உடன்படிக்கை கஃபாவிற்குள் வைக்கப்பட்டிருந்தது அதை கரையான் அரித்து …

Read More »