Home / Classes (e-learning) (page 31)

Classes (e-learning)

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 31

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 31 நபி(ஸல்) – இப்லீஸ் தன் சிம்மாசனத்தை கடலில் போடுகிறான் அவனுடைய படை பூமியில் குழப்பம் செய்துவிட்டு வரும் ஒவ்வொருவரும் தாம் செய்தவற்றை சொல்வார்கள் அதில் ஒருவன் நான் ஒற்றுமையாக இருந்த கணவன் மனைவியை பிரித்துவிட்டேன் – அந்த ஷைத்தானை இப்லீஸ் பக்கத்தில் அழைத்து நீ தான் என்னுடைய ஆள் என்று கூறுகிறான். (முஸ்லீம்)

Read More »

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 1

ஃபிக்ஹ் பாகம் – 1 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் முன்பின் துவாரத்தினால் ஏதேனும் வெளியாகுதல் : 1. சிறுநீர் 2. மலம் கழிப்பது ஸூரத்துல் மாயிதா 5:6 அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; 3. பின் துவாரத்தினால் காற்று வெளியாகுதல்: அபூஹுரைரா (ரலி) – நபி …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 30

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 30 كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم مُعْتَكِفًا. فَأَتَيْتُهُ أَزُورُهُ لَيْلاً. فَحَدَّثْتُهُ، ثُمَّ قُمْتُ لأَنْقَلِبَ، فَقَامَ مَعِي لِيَقْلِبَنِي – وَكَانَ مَسْكَنُهَا فِي دَارِ أُسَامَةض بْنِ زَيْدٍ – فَمَرَّ رَجُلانِ مِنْ الأَنْصَارِ، فَلَمَّا رَأَيَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أسْرَعَا. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 26

ஸீரா பாகம் – 26 உன் நபியை அறிந்துகொள் ❣ ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு : பனூ லிஹ்யான் போர் ஹுதைபிய்யாஹ் (ஒப்பந்தம்) ❈ இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு குறைஷிகளுடன் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. ❈ நபி(ஸல்) உம்ராவிற்கு செல்வது போல கனவு கண்டார்கள். ஆகவே உம்ராவிற்காக மக்களுடன் கிளம்பினார்கள். குறைஷிகள் மக்காவிற்குள் அனுமதிக்க மறுத்தார்கள். உஸ்மான் (ரலி) வை சமாதானப் பேச்சிற்காக நபி(ஸல்) அனுப்பினார்கள். ஆனால் குறைஷிகள் உஸ்மான் …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 25

ஸீரா பாகம் – 25 உன் நபியை அறிந்துகொள்   ஹிஜ்ரி 4  வது ஆண்டு பனூ நழீர் பத்ரு 💠 குறைஷிகள் பத்ரில் தோல்வியடைந்ததை அடுத்து அதே நாள் அடுத்த வருடம் வருவதாக சொல்லிவிட்டுச் சென்றிருந்தார்கள். ஆகவே நபி (ஸல்) வின் படை அங்கு காத்திருந்தது ஆனால் குறைஷிகள் அச்சத்தின் காரணமாக அவர்கள் வரவில்லை.   ஹிஜ்ரி 5 ஆம் ஆண்டு தவ்மதுல் ஜன்தல்   பனூ அல் …

Read More »

உளூவின் சுன்னத்துகள் பாகம் – 11

ஃபிக்ஹ் பாகம் – 11 உளூவின் சுன்னத்துக்கள் உளூவின் காணிக்கையான தொழுகை : அபூஹுரைரா (ரலி) – நபி(ஸல்) – பிலால் (ரலி) அவர்களிடம் – நீங்கள் செய்த சிறந்த அமல்களை சொல்லுங்கள் உங்கள் செருப்பின் சத்தத்தை நான் சொர்க்கத்தில் கேட்டேன் – பிலால் (ரலி) – “இரவோ, பகலோ எப்போது நான் உளூ செய்தாலும், அந்த உளூவைக் கொண்டு என்னால் முடிந்த அளவு நான் தொழாமல் இருந்தது இல்லை. …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 24

ஹதீத் பாகம் – 24 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் حثنا سعد بن حفص حدثنا شيبان عن يحيى عن محمد بن إبراهم القرشي قال أخبرني معاذ بن عبد الرحمن أن حمران بن أبان أخبره قال أتيت عثمان بن عفان بطهور وهو جالس على المقاعد فتوضأ فاحسن الوضوء ثم قال رأيت النبي صلى الله …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள்16

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 16 ❀ கிறிஸ்துவர்களின் இணைவைப்பு : கிறிஸ்துவர்கள் அனைத்து சிலைகளையும் வணங்கமாட்டார்கள். அல்லாஹ்வின் மகன் என்று கூறி அந்த சிலையை மட்டும் வணங்குவார்கள். திரியேகத்துவம் (இறைவன் 3 – பிதா, சுதன், பரிசுத்த ஆவி) என்ற பெயரில் ஷிர்க் வைத்தார்கள். ❤ ஸூரத்துன்னிஸாவு 4:171 வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) …

Read More »

இறைவன் கேட்கும் சில கேள்விகள் 15

அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 15 ❤ ஸூரத்து லுக்மான் 31:11 هٰذَا خَلْقُ اللّٰهِ فَاَرُوْنِىْ مَاذَا خَلَقَ الَّذِيْنَ مِنْ دُوْنِهٖ‌ؕ بَلِ الظّٰلِمُوْنَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ ➥   “இவை(யாவும்) அல்லாஹ்வின் படைப்பாகும் – அவனன்றி உள்ளவர்கள் எதைப் படைத்திருக்கின்றனர் என்பதை எனக்குக் காண்பியுங்கள்” (என்று அவர்களிடம் நபியே! நீர் கூறும்.) அவ்வாறல்ல; அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர். ❈ முஸ்லிம்களில் …

Read More »

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 24

ஸீரா பாகம் – 24 உன் நபியை அறிந்துகொள் ✤ பத்ரில் 70 கைதிகள் சிறைபிடிக்கப்படுகிறார்கள். அவர்களை பிணைத்தொகை வாங்கி விட்டுவிடுவதா என்பது பற்றி பல ஆலோசனைகள் செய்யப்பட்டது. உமர் (ரலி) – அவர்களை எங்கள் கையில் தாருங்கள் இஸ்லாத்தின் எதிரிகளை நாங்கள் கொல்கிறோம் என்கிறார்கள். ஆனால் அபூபக்கர் (ரலி) பிணைத்தொகையை வாங்கி விட்டு விட்டுவிடுவோம் என்கிறார்கள். ஆகவே நபி (ஸல்) பிணைத்தொகையை பெற்றுக்கொண்டு அவர்களை விடுவித்து விட்டார்கள். பிறகு …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 23

ஹதீத் பாகம் – 23 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ஸூரத்து ஃபாத்திர் 35 : 5, 6 (5) மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஒரு போதும் ஏமாற்றிவிட வேண்டாம்; இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங்களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றி விட வேண்டாம். (6) நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்; அவன் (தன்னைப் …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 22

  ஹதீத் பாகம் – 22 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் حَدَّثَنِي يحي بن موسى، حَدَّثَنَا وكيع، حَدَّثَنَا إسماعيل، عَنْ قيس، قَالَ : سَمِعْتُ خَبَابا وَقَدِ اكْتَوَى يَوْمَئِذٍ سَبْعًا فِي بَطْنِهِ، وَقَالَ : ” لَوْلَا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَليْهِ وَسَلَّمَ نَهَانَا أَنْ نَدْعُوَ بِلْمَوْتِ لَدَعَوْتُ بِلْمَوْتِ، إِنَّ أَصْحَابَ مُحَمَّدٍ صَلّى …

Read More »

ஐந்தாவது பாடம் மற்றும் இலக்கணம்

ஐந்தாவது  பாடம் மற்றும் இலக்கணம் Full Lesson: பாடம் : سَعِيْدٌ : أَكِتَابُ مُحَمَّدٍ هَذَا يَايَاسِرُ؟ சயீத் : முஹம்மதுடைய புத்தகமா இது, யாசிரே? يَاسِرٌ : لَا, هذا كِتَابُ حَامِدٍ؟ யாசிர் : இல்லை, இது ஹாமித் உடைய புத்தகம். سَعِيْدٌ : أَيْنَ كِتَابُ مُحَمَّدٍ ؟ சயீத் :முஹம்மத் உடைய புத்தகம் எங்கே? يَاسِرٌ : هُوَ عَلَى الْمَكْتَبِ هُنَاكَ. …

Read More »

Al Lisan

Al Lisan Al Lisan Introduction :           Aqsal Lisan :                 Tharaful Lisan :           Huruful Nathaiayyah :           Huruful Asliyyah :           Huruful Lathawiyyah :   …

Read More »

நான்காவது பாடம் மற்றும் இலக்கணம் (ب)

நான்காவது பாடம் மற்றும் இலக்கணம் (ب) Full Lesson: Page 21,22 & 23 : Page 21, 22 & 23 : Page 24 & 26: الْبَيْتُ :  مِنَ الْبَيْتِ          الْمَسْجِدُ  : اِلَى الْمَسْجِدِ الْمُدَرِّسُ  :  مِنْ أَيْنَ أَنْتَ ؟ ஆசிரியர்   :   நீ எங்கே இருந்து (வருகிறாய்)? مُحَمَّدٌ    :  اَنَا مِنَ الْيَابَانِ. முஹம்மத் : நான் ஜப்பானில் …

Read More »

நான்காவது பாடம் மற்றும் இலக்கணம் ( أ )

நான்காவது பாடம் ( أ ) Full Lesson:   பாடம் :  (أ) الْبَيْتُ : فِي الْبَيْتِ          الْمَسْجِدُ : فِي الْمَسْجِدِ الْمَكْتَبُ : عَلَى الْمَكْتَبِ       السَّرِيْرُ : عَلَى السَّرِيْرِ (ب)   முஹம்மத் எங்கே?أَيْنَ مَحَمَّدٌ       ؟                                          அவன் அறையில் இருக்கிறான்.             هُوَ فِي الْغُرْفَةِ மேலும் யாஸிர் எங்கே?                              وَأَيْنَ يَاسِرٌ؟ அவன் கழிவறையில் …

Read More »

மூன்றாவது பாடம் மற்றும் இலக்கணம்

மூன்றாவது  பாடம் Full Lesson:   பாடம்: بَيْتٌ – الْبَيْتُ  :   كِتَابٌ – الْكِتَابُ  :   قَلَمٌ – الْقَلَمُ  :   جَمَلٌ – الْجَمَلُ الْقَلَمُ مَكْسُوْرٌ    இந்த பேனா உடைந்திருக்கிறது الْبَابُ مَفْتُوْحٌ  இந்த கதவு திறந்திருக்கிறது الْوَلَدُ جَالِسٌ , وَالْمُدَرِّسُ وَاقِفٌ  இந்த சிறுவன் அமர்ந்திருக்கிறான், மேலும் இந்த ஆசிரியர் நின்று கொண்டிருக்கிறார். الْكِتَابُ جَدِيْدٌ وَالُقَلَمُ قَدِيْمٌ இந்த …

Read More »