Home / Classes (e-learning) (page 38)

Classes (e-learning)

நஜீசின் வகைகள் பாகம் 3

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 3 நஜீஸின் வகைகள்: செத்த பிராணிகள் இரத்தம் பன்றி இறைச்சி மனிதனுடைய வாந்தி மனிதனுடைய சிறுநீர் மனிதனுடைய மலம் மேற்கூறப்பட்ட  மூன்றும் நஜீஸ் என்பதில் எந்தக்கருத்து  வேறுபாடும் இல்லை. ஆனால் வாந்தி குறைந்த அளவில் இருந்தால் அது மன்னிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதிகமாகி விட்டால் கழுவிட வேண்டும்.            7.  சிறுபிள்ளைகள் சிறுநீர் தாய்ப்பாலை மட்டுமே குடிக்கும் குழந்தை …

Read More »

நஜீசின் வகைகள் பாகம் 2

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 2 இரத்தம் ✦ பிராணிகளின் உடம்பிலிருந்து ஓடக்கூடிய இரத்தம் அசுத்தமாகும் (இரத்தம் சாப்பிடுவதும் ஹராமாகும்). ✦ மாதவிடாய்க்கால இரத்தமும் அசுத்தமாகும். ✦ ஆயிஷா (ரலி) – நாங்கள் கறிகளை சமைத்து சாப்பிடுவோம். சமைத்த பாத்திரத்தில் இரத்தத்தின் அடையாளங்கள் இருக்கும்(ஆகவே சிறிய அளவிலான கறியுடன் இருக்கும் இரத்தம் அசுத்தமல்ல). ✦ முஸ்லிம்கள் காயங்களுடன் தொழக்கூடியவர்களாக இருந்தார்கள். நம் உடலிலிருந்து வெளியேறும் சிறிய அளவிலான இரத்தம் அசுத்தமல்ல. …

Read More »

நஜீசின் வகைகள் பாகம் 1

ஃபிக்ஹ் நஜீஸ்களின் வகைகள் பாகம் – 1 சூரா அல் முத்தஸ்ஸிர் 74:4 وَثِيَابَكَ فَطَهِّرْ ➥   உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக. சூரா அல்பகறா 2:222 إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ ➥   பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.” ❣   நபி (ஸல்) – சுத்தம் ஈமானின் பாதியாகும் ❣   செத்த பிராணி இஸ்லாம் …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 21

ஹதீத் பாகம் – 21 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் عن عبد الله رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال خير الناس قرني  ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم يجيء أقوام تسبق شهادة أحدهم يمينه ويمينه شهادته قال إبراهيم وكانوا يضربوننا على الشهادة والعهد அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) – நபி (ஸல்) – …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 20

ஹதீத் பாகம் – 19 & 20 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் فعن عمران بن الحصين – رضي الله عنهما – عن النبي – صلى الله عليه وسلم – أنه قال : (خيركم قرني، ثم الذين يلونهم، ثم الذين يلونهم ) قال عمران : فما أدري، قال النبي – صلى الله عيه …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 19

ஹதீத் பாகம் – 19 & 20 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் فعن عمران بن الحصين – رضي الله عنهما – عن النبي – صلى الله عليه وسلم – أنه قال : (خيركم قرني، ثم الذين يلونهم، ثم الذين يلونهم ) قال عمران : فما أدري، قال النبي – صلى الله عيه …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 18

ஹதீத் பாகம் – 18 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் إن هذا المال خضرة حلوة وإن كل ما أنبت الربيع يقتل حبطا أو يلم إلا آكلة الخضرة أكلت حتى إذا امتدت خاصرتاها استقبلت الشمس فاجترت وثلطت وبالت ثم عادت فأكلت وإن هذا المال حلوة من أخذه بحقه ووضعه في حقه المعونة هو …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 17

ஹதீத் பாகம் – 17 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 6063 عن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم إن أكثر ما أخاف عليكم ما يخرج الله لكم من بركات الأرض قيل وما بركات الأرض قال زهرة الدنيا فقال له رجل هل يأتي الخير بالشر فصمت النبي صلى …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 16

ஹதீத் பாகம் – 16 ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் عَنْ عُقْبَةَ بْنِ عَامِرِ أَنَّ النَّبِىَّ صّلَّى الله عَلَيهِ وَسَلَّمَ خَرَجَ يَومًا فَصَلَّى عَلَى أَهْلِ أُحُدٍ صَلاَتَهُ عَلَى الْمَيِّتِ ثُمَّ انْصَرَفَ إِلََى الْمِنْبَرِ فَقَالَ إِنِّي فَرَطٌ لَكُم وَأَنَا شَهِيدٌ عَلَيكُمْ وَإِنِّي وَاللهِ لَأَنْظُرُ إِلَى حوْضِي الْآنَ وَإِنِّي أُعْطِيتُ مَفَاتِيحَ خَزَائِنَ الْأَرْضِ أَوْ …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 15B

ஹதீத் பாகம் – 15B ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பஹரைனிலிருந்து ஜிஸ்யா பணம் வந்திருந்தபோது நபி(ஸல்) சுபுஹூ தொழ சென்றார்கள்; பிறகு புன்னகைத்துவிட்டு அபூஉபைதா வந்த செய்தியை அனைவரும் அறிந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் என்கிறார்கள்; ஸஹாபாக்கள் ஆம் என்கிறார்கள். ابسروا وأمَّلُوا ما يَسُرُّكُم، فوالله ما الفقر أخشى عليكم، ولكني أخشى أن تبسط الدنيا عليكم كما بسطت على من كان قبلكم …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 15A

ஹதீத் பாகம்-15A ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் சரித்திரத்தில் சில தகவல்கள் ஈராக் எல்லை முதல் ஒமான் வரும்வரையுள்ள பகுதியை பஹ்ரைன் என்று அழைக்கப்பட்டது. இப்போது உள்ள பஹ்ரைனுக்கு அவால் என்ற பெயரிருந்தது. நபி (ஸல்) காலத்து பஹ்ரைனுக்கும் பாரசீக ஆதிக்கம் இருந்த பகுதியாக இருந்தது.  பஹ்ரைனிலிருந்தவர்கள் யுத்தத்திற்கு வராமல் ஜிஸ்யா வரி செலுத்த உடன்பட்டிருந்தார்கள்.  அந்தக்காலத்தில் ஈரானின் பெயர் பாரிஸ் என்றிருந்தது.

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 14

ஹதீத் – பாகம்-14 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب ما يحذر من زهرة الدنيا والتنافس فيها உலகத்தின் கவர்ச்சியும் அதிலிருக்கும் போட்டியைப் பற்றிய எச்சரிக்கையும்: حدثنا إسماعيل بن عبد الله قال حدثني إسماعيل بن إبراهيم بن عقبة عن موسى بن عقبة قال ابن شهاب حدثني عروة بن الزبير أن المسور بن مخرمة أخبره أن عمرو بن عوف …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 13

ஹதீத் – பாகம்-13 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் محمود بن الربيع وزعم محمود أنه عقل رسول الله صلى الله عليه وسلم وقال وعقل مجة مجها من دلو كانت في دارهم قال سمعت عتبان بن مالك الأنصاري ثم أحد بني سالم قال غدا علي رسول الله صلى الله عليه وسلم فقال لن يوافي عبد يوم …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 12

ஹதீத் – பாகம்-12 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب العمل الذي يبتغى به وجه الله فيه سعد ✣ அல்லாஹ்வுடைய திருப்பொருதத்தை நாடி செய்யப்படுகின்ற அமல் இதில் ஸஹதுடைய செய்தி. : عامر بن سعد عن أبيه في قصة الوصية وفيه الثلث والثلث كثير وفيه قوله ✣ فقلت يا رسول الله أخلف بعد أصحابي ؟ قال إنك لن تخلف فتعمل عملا …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 11

ஹதீத் பாகம்-11 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்    باب من بلغ ستين سنة فقد أعذر الله إليه في العمر ✦ எவர் ஒருவர் 60 வயதை அடைந்தாரோ அவருக்கு அல்லாஹ் காலத்தில் முழுமையான நியாயங்களையும் அவகாசங்களையும் கொடுத்துவிட்டான் ✿ சூரா ஃபாதிர் 35:37   وَهُمْ يَصْطَرِخُوْنَ فِيْهَا ‌ۚ رَبَّنَاۤ اَخْرِجْنَا نَـعْمَلْ صَالِحًـا غَيْرَ الَّذِىْ كُـنَّا نَـعْمَلُؕ اَوَلَمْ نُعَمِّرْكُمْ مَّا يَتَذَكَّرُ فِيْهِ مَنْ تَذَكَّرَ …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 10

ஹதீத் – பாகம்-10 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்   خط النبي صلى الله عليه وسلم خطا مربعا وخط خطا في الوسط خارجا منه وخط خططا صغارا إلى هذا الذي في الوسط من جانبه الذي في الوسط وقال هذا الإنسان وهذا أجله محيط به أو قد أحاط به وهذا الذي هو خارج أمله وهذه الخطط الصغار …

Read More »

உளூவின் சுன்னத்துகள் பாகம் 1

ஃபிக்ஹ் பாகம் – 1 உளூவின் சுன்னத்துகள் சுன்னத் என்றால் என்ன? ❖ நபி (ஸல்) வின் சொல் அல்லது செயல் கட்டாயப்படுத்தாமல் அல்லது அதைப்பற்றி கண்டிக்காமல் விட்ட காரியங்கள். செய்தால் நன்மை செய்யவில்லையென்றால் குற்றமில்லை. பிஸ்மி சொல்லி ஆரம்பித்தல் ❖ எல்ல காரியங்களையும் பிஸ்மி சொல்லி ஆரம்பிப்பது சிறப்பானதாகும். பல் துலக்குவது (சிவாக்) ❖ குறிப்பிட்ட பொருளால் தான் பல்துலக்க வேண்டும் என கட்டாயமில்லை. ❖ ஆயிஷா (ரலி) …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 19

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 19 ❤ வசனம் 15 اِذْ تَلَـقَّوْنَهٗ بِاَ لْسِنَتِكُمْ وَتَقُوْلُوْنَ بِاَ فْوَاهِكُمْ مَّا لَـيْسَ لَـكُمْ بِهٖ عِلْمٌ وَّتَحْسَبُوْنَهٗ هَيِّنًا ‌ ۖ وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِيْمٌ‏ உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு ↔ بِاَ لْسِنَتِكُمْ اِذْ تَلَـقَّوْنَهٗ மேலும் நீங்கள் கூறுகிறீர்கள் ↔ وَتَقُوْلُوْنَ உங்கள் வாய்களால் ↔ بِاَ فْوَاهِكُمْ (اسم موصول)  ஒன்று ↔ مَّا உங்களுக்கு …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 18

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 18 ❤ வசனம் 14 وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ لَمَسَّكُمْ فِىْ مَاۤ اَفَضْتُمْ فِيْهِ عَذَابٌ عَظِيْمٌ‌ ۖ‌ ۚ‏ அல்லாஹ்வுடைய அருள் இல்லையென்றால் ↔ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ மேலும் அவனுடைய அன்பும் ↔ وَرَحْمَتُهٗ இம்மையில் ↔ الدُّنْيَا மேலும் மறுமையில் ↔ وَالْاٰخِرَةِ உங்களை தீண்டியிருக்கும் ↔ لَمَسَّكُمْ நீங்கள் ஈடுபட்டிருந்த விஷயத்திலே ↔ فِىْ مَاۤ …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 17

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 17 ❤ வசனம் 13 لَوْلَا جَآءُوْ عَلَيْهِ بِاَرْبَعَةِ شُهَدَآءَ‌ ۚ فَاِذْ لَمْ يَاْتُوْا بِالشُّهَدَآءِ فَاُولٰٓٮِٕكَ عِنْدَ اللّٰهِ هُمُ الْـكٰذِبُوْنَ‏ கொண்டு வரவில்லையென்றால் ↔ لَوْلَا جَآءُوْ عَلَيْهِ நான்கு சாட்சிகளை ↔ بِاَرْبَعَةِ شُهَدَآءَ‌ அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையென்றால் ↔ فَاِذْ لَمْ يَاْتُوْا بِالشُّهَدَآءِ அவர்கள் அல்லாஹ்விடத்தில் ↔ فَاُولٰٓٮِٕكَ عِنْدَ اللّٰهِ அவர்கள் தான் பொய்யர்கள்  ↔ هُمُ …

Read More »