Home / Tag Archives: தஃப்ஸீர் சூரா நூர் (page 6)

Tag Archives: தஃப்ஸீர் சூரா நூர்

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 18

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 18 ❤ வசனம் 14 وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ لَمَسَّكُمْ فِىْ مَاۤ اَفَضْتُمْ فِيْهِ عَذَابٌ عَظِيْمٌ‌ ۖ‌ ۚ‏ அல்லாஹ்வுடைய அருள் இல்லையென்றால் ↔ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ மேலும் அவனுடைய அன்பும் ↔ وَرَحْمَتُهٗ இம்மையில் ↔ الدُّنْيَا மேலும் மறுமையில் ↔ وَالْاٰخِرَةِ உங்களை தீண்டியிருக்கும் ↔ لَمَسَّكُمْ நீங்கள் ஈடுபட்டிருந்த விஷயத்திலே ↔ فِىْ مَاۤ …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 17

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 17 ❤ வசனம் 13 لَوْلَا جَآءُوْ عَلَيْهِ بِاَرْبَعَةِ شُهَدَآءَ‌ ۚ فَاِذْ لَمْ يَاْتُوْا بِالشُّهَدَآءِ فَاُولٰٓٮِٕكَ عِنْدَ اللّٰهِ هُمُ الْـكٰذِبُوْنَ‏ கொண்டு வரவில்லையென்றால் ↔ لَوْلَا جَآءُوْ عَلَيْهِ நான்கு சாட்சிகளை ↔ بِاَرْبَعَةِ شُهَدَآءَ‌ அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையென்றால் ↔ فَاِذْ لَمْ يَاْتُوْا بِالشُّهَدَآءِ அவர்கள் அல்லாஹ்விடத்தில் ↔ فَاُولٰٓٮِٕكَ عِنْدَ اللّٰهِ அவர்கள் தான் பொய்யர்கள்  ↔ هُمُ …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 16

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 16 ❀ நபி(ஸல்) மிஃராஜில் கண்ட காட்சி – சிலர் நெருப்பாலான கத்தரிக்கோலால் தங்களது நாவுகளை கத்தரித்துக் கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு நன்மையை சொன்னார்கள் ஆனால் அவர்கள் செய்யவில்லை. ❀ நபி(ஸல்) – சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும், நரகவாசிகள் நரகத்திற்கும் அனுப்பப்பட்ட பிறகு நரகில் சிலர் குடல்கள் வெளியேறி செக்குமாடு சுற்றும் நிலையில் சுற்றுவார்கள். மிக மோசமான அந்த நிலையை கண்டு பிற நரகவாசிகள் கேட்பார்கள் – நான் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 15

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 15 ❤வசனம் 12: لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ ظَنَّ الْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بِاَنْفُسِهِمْ خَيْرًاۙ وَّقَالُوْا هٰذَاۤ اِفْكٌ مُّبِيْنٌ‏ அதை கேட்காமல் இருந்திருந்தால் ↔ لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ எண்ணினால் ↔ ظَنَّ முஃமினான ஆண்கள் ↔ لْمُؤْمِنُوْنَ முஃமினான பெண்கள் ↔ وَالْمُؤْمِنٰتُ தங்களை↔ بِاَنْفُسِهِمْ நன்மை ↔ خَيْرًاۙ அவர்கள் கூறினார்கள் ↔ وَّقَالُوْا இது பகிரங்கமான வீண் பழியாகும் ↔ هٰذَاۤ اِفْكٌ مُّبِيْنٌ‏ ➥   …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 14

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் 14 நன்மை இதன் மூலம் பல விஷயங்களை நம் சமுதாயத்திற்கு அல்லாஹ் கற்றுத்தருகிறான். ஷியாக்கள் ஆயிஷா(ரலி) வைப்பற்றி மிக மோசமாக பேசுகிறார்கள்; அல்லாஹ் குர்ஆனிலேயே அவர்களை பரிசுத்தமாக்கியிருக்கிறான். மகத்தான தண்டனை (1893) مَنْ دَلَّ عَلَى خَيْرِ فَلَهَ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ) رواه مسلم ◈ அபூ மசூத் அல் அன்சாரி (ரலி) – யார் ஒரு நன்மையை ஏவுகிறாரோ (வழிகாட்டுகிறாரோ) அதை …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 13

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் 13 لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّـكُمْ‌ நீங்கள் அதை நினைக்க வேண்டாம் ↔ لَا تَحْسَبُوْهُ உங்களுக்கு தீங்கு என்று ↔ شَرًّا لَّـكُمْ‌ بَلْ هُوَ خَيْرٌ لَّـكُمْ‌ ஆனால் ↔ بَلْ அது ↔ هُوَ உங்களுக்கு நன்மைதான் ↔ خَيْرٌ لَّـكُمْ‌ لِكُلِّ امْرِىٴٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ الْاِثْمِ‌ அனைவருக்கும் ↔ لِكُلِّ امْرِى அவர்களிலிருந்து ↔ مِّنْهُمْ எதை சம்பாதித்தார்களோ (தேடினார்களோ) ↔ مَّا اكْتَسَبَ தீமையிலிருந்து …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 12

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் 12 ❤ வசனம் 11 اِنَّ الَّذِيْنَ جَآءُوْ بِالْاِفْكِ عُصْبَةٌ مِّنْكُمْ‌ ؕ لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّـكُمْ‌ ؕ بَلْ هُوَ خَيْرٌ لَّـكُمْ‌ ؕ لِكُلِّ امْرِىٴٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ الْاِثْمِ‌ ۚ وَالَّذِىْ تَوَلّٰى كِبْرَهٗ مِنْهُمْ لَهٗ عَذَابٌ عَظِيْمٌ‏ நிச்சயமாக ↔ اِنَّ அத்தகையவன் ↔ الَّذِيْنَ உங்களிடம் அவதூறைக் கொண்டு வந்தான் ↔ جَآءُوْ بِالْاِفْكِ …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 11

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் 11 மதீனாவை வந்தடையும் போது عبد الله بن أبي بن سلول பார்த்தான். மதீனா முழுவதும் அவதூறு பரப்பப்பட்டது ஆயிஷா (ரலி) அறியாமல் இருந்தார்கள். 1 மாதம் நபி (ஸல்) வழமை போல இல்லாமல் இருந்தார்கள். இயற்கை தேவைக்காக செல்லும்போது உம்மு மிஸ்தஹ் (ரலி) – மிஸ்தஹ் நாசமாக போவான் என்றார்கள். பிறகு செய்தியை கேட்டு அழுதுகொண்டே இருந்தார்கள். தந்தை வீட்டுக்கு செல்ல …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 10

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் 10 ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) பயணம் செய்தால் மனைவிமார்கள் பெயர்போட்டு குலுக்குவார்கள் அதில் ஆயிஷா (ரலி) வின் பெயர் வந்தது – பனூமுஸ்தலக் போரிலிருந்து திரும்பும்போது – ஓய்வெடுக்கும் நேரத்தில் – நான் தேவைகளை நிறைவேற்ற சென்றபோது – கழுத்து மாலையை தேடி சென்ற போது – என்னை விட்டுவிட்டு நபி (ஸல்) வின் படை சென்றுவிட்டது – சப்வான் இப்னு …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 9

தஃப்ஸீர் சூரத்து நூர் பாகம் – 9 ♥ வசனம் 5 اِلَّا الَّذِيْنَ تَابُوْا مِنْۢ بَعْدِ ذٰلِكَ وَاَصْلَحُوْا‌ۚ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ தவ்பா செய்தவர்களை தவிர ↔ اِلَّا الَّذِيْنَ تَابُوْا அதற்குப்பின்னர் ↔ مِنْۢ بَعْدِ ذٰلِكَ மேலும் திருத்திக் கொள்கிறார்களோ ↔ وَاَصْلَحُوْا‌ۚ நிச்சயமாக அல்லாஹ் ↔ فَاِنَّ اللّٰهَ மிக்க மன்னிப்பவன் ↔ غَفُوْرٌ மிகுந்த அன்புடையவன் رَّحِيْمٌ ↔ ‏ ➥   எனினும் (இவர்களில்) எவர் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 8

தஃப்ஸீர் சூரத்து நூர் பாகம் – 8 ♥ வசனம் 4 وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا‌ ۚ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۙ‏ கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறுபவர்கள் ↔ وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ பிறகு அவர்கள் 4 சாட்சிகளை கொண்டு வரவில்லை ↔ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ அவர்களை …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 7

தஃப்ஸீர் சூரத்து நூர் பாகம் – 7 ❤ வசனம் 3 اَلزَّانِىْ لَا يَنْكِحُ اِلَّا زَانِيَةً اَوْ مُشْرِكَةً  وَّ الزَّانِيَةُ لَا يَنْكِحُهَاۤ اِلَّا زَانٍ اَوْ مُشْرِكٌ‌ ۚ  وَحُرِّمَ ذٰ لِكَ عَلَى الْمُؤْمِنِيْنَ‏ விபச்சாரம் செய்பவன்↔ اَلزَّانِىْ திருமணம் செய்ய மாட்டன் ↔ لَا يَنْكِحُ விபசாரியைத் தவிர ↔ لَّا زَانِيَةً அல்லது இணை வைத்து வணங்குபவளை ↔ اَوْ مُشْرِكَةً மேலும் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 6

தஃப்ஸீர் சூரத்து நூர் பாகம் – 6 ❖ விபச்சாரம் என்றால் என்ன? சுர்மா குப்பிக்குள் சுர்மா குச்சியை விடுவது போல் மனைவியல்லாதவரிடம் உறவு கொள்வதாகும். لَأنْ يُطعَنَ فِي رأسِ أحدِكم بمِخيَطِ من حديدِ خيرٌ لهُ مِنْ أن يَمَسَّ امرأةً لا تَحِلُّ لهُ أخرجه الطبراني في ” الكبير ” (212-211 / 20) رقم (487، 486  والروياني في …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 5

தஃப்ஸீர் சூரத்து நூர் பாகம் – 5 ❀ கல்லால் எறிவது மட்டுமா அல்லது கசையடியும் கொடுக்க வேண்டுமா என்பதில் உலமாக்களுக்கிடையில் கருத்து வேறுபாடு இருக்கிறது. ❀ அஹ்மத் (ரஹ்) – கசையடியும் கொடுக்க வேண்டும் கல்லாலும் எரிய வேண்டும். . الْبِكْرُ بِالْبِكْرِ جَلْدُ مِائَةٍ، وَنَفْيُ سَنَةٍ وَالثَّيِّبِ جَلْدُ مِائَةٍ وَالرَّجْمُ ❀ உபாதா இப்னு ஸாமித் (ரலி) – திருமணம் முடித்த ஆணும் பெண்ணும் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 4

தஃப்ஸீர் சூரத்து நூர் பாகம் – 4 நூறு கசையடி: ◈ திருமணம் முடிக்காத ஆணும் பெண்ணும் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு 100 கசையடி கொடுக்கவேண்டும். ◈ திருமணம் முடித்தவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறிந்து கொள்ளவேண்டும் (ஆதாரபூர்வமான ஹதீதுகள்). ◈ ஹவாரிஜுகள் இந்த சட்டத்தை மறுக்கிறார்கள். ஏனென்றால் பெரும்பாலான ஹதீஸ்களை அவர்கள் மறுப்பார்கள். ◈ இப்னு மசூத் (ரலி) –  الشَّيْخُ وَالشَّيْخَةُ إِذَا زَنَيَا فَارْجُمُوهُمَا الْبَتَّةَ نَكَالاً …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 3

  தஃப்ஸீர் சூரத்து நூர் பாகம் – 3 ❤ வசனம் 2 اَلزَّانِيَةُ وَالزَّانِىْ فَاجْلِدُوْا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ‌ وَّلَا تَاْخُذْكُمْ بِهِمَا رَاْفَةٌ فِىْ دِيْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ۚ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَآٮِٕفَةٌ مِّنَ الْمُؤْمِنِيْنَ‏ கசையடி அடியுங்கள் ↔ فَاجْلِدُوْا ஒவ்வொருவருக்கும் ↔ كُلَّ وَاحِدٍ அவர்கள் இவர்களில் ↔ مِّنْهُمَا நூறு கசையடிகள் ↔ مِائَةَ جَلْدَةٍ‌ …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 2

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 2 குர்ஆனை நாம் ஓத வேண்டும். ஆய்வு செய்ய வேண்டும். அதைக்கொண்டு அமல் செய்யவேண்டும். ❤ ஸூரத்து தாஹா 20:124 وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَاِنَّ لَـهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ الْقِيٰمَةِ اَعْمٰى‏ ➥   “எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 1

  தஃப்ஸீர் சூரா நூர்  பாகம் 1 ♥ இந்த அத்தியாயம் மதீனாவில் அருளப்பட்டது. ♥ மதீனாவில் அருளப்பட்ட சூராக்கள் அதிகமாக சட்டங்களை பற்றி பேசக்கூடியதாக இருக்கும். ♥ 64 வசனங்கள் உள்ளன. ♥ பெயர் பெறக்காரணம் 35 ஆவது வசனத்தில் اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ⇒ அல்லாஹ் வானங்களதும் பூமியினதும் ஒளியாவான் என வந்திருக்கிறது. இதில் ஒளியைப்பற்றி வந்திருப்பதால் தான் இந்த பெயர் பெற்றிருக்கிறது. ⇒ முஃபசிர்கள் …

Read More »