Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class (page 19)

Al-Islah WhatsApp Class

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 75

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 75 ❤ வசனம் – 37 رِجَالٌ ۙ لَّا تُلْهِيْهِمْ تِجَارَةٌ وَّلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ وَاِقَامِ الصَّلٰوةِ وَ اِيْتَآءِ الزَّكٰوةِ‌ ۙ يَخَافُوْنَ يَوْمًا تَتَقَلَّبُ فِيْهِ الْقُلُوْبُ وَالْاَبْصَارُ  சில மனிதர்களை வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ தடுக்காது. ↔ رِجَالٌ ۙ لَّا تُلْهِيْهِمْ تِجَارَةٌ وَّلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ தொழுகையை நிலைநாட்டுவதிலிருந்தும் ↔ وَاِقَامِ الصَّلٰوةِ …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 74

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 74 ❤ வசனம் – 36 ↔ فِىْ بُيُوْتٍ اَذِنَ اللّٰهُ اَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيْهَا اسْمُهٗۙ இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்படவேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.  அதில் அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள் ↔ يُسَبِّحُ لَهٗ فِيْهَا பஜர் தொழுகை முதல் சூரியன் உதிக்கும் வரையுள்ள நேரம் ↔  بِالْغُدُوِّ மாலையில் அஸர் தொழுகை முதல் சூரியன்  மறையும் வரையுள்ள …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 73

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 73 (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும் ↔ نُوْرٌ عَلٰى نُوْرٍ‌ அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் ↔ يَهْدِى اللّٰهُ لِنُوْرِهٖ مَنْ يَّشَآءُ‌  சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான்                                     اللهم يا مقلب …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 72

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 72 ❊ நபி (ஸல்) – உங்களுடைய வீட்டிற்கு முன்னால் ஒரு ஆறு ஓடுகிறது அதில் ஒருவன் 5 முறை குளித்தால் எவ்வளவு சுத்தமாக இருப்பானோ அது போல தான் 5 வேளை தொழுகை உள்ளத்திலுள்ள அழுக்கை போக்குகிறது நோன்பு தக்வா வை அதிகரிக்கும் ❊ யாரொருவர் ஹஜ்ஜுக்கு சென்று சரியான முறையில் கடமைகளை நிறைவேற்றுகிறாரோ அவர் அன்று பிறந்த பாலகனை போல …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 71

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 71 ❖ நபி (ஸல்) – பாலைவனத்தில் தொலைத்த ஒட்டகத்தை பார்த்தபோது யா அல்லாஹ் நீ எனது அடிமை நான் உனது எஜமானன் என்று கூறுவதை விட அல்லாஹ் நாம் தவ்பா செய்யும்போது சந்தோஷமடைகிறான் ❤ சூரா அந்நூர் 24:31 நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். يا أيها …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 70

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 70 ❀ நபி (ஸல்) – ஒரு அடியான் ஒரு பாவத்தை செய்தால் அவருடைய உள்ளத்தில் ஒரு கருப்பு புள்ளியிடப்படும் அவன் தவ்பா செய்தால் அந்த புள்ளி அகன்று விடும்.(முஸ்லீம்) ❀ நபி (ஸல்)- அடியார்களுடைய உள்ளங்கள் 2 நிலைகளை அடைகின்றன்றது. 1 – பாவக்கரைகளால் துருப்பிடித்த உள்ளம் 2 – நன்மைகளால் பரிசுத்தப்படுத்தப்பட்ட உள்ளம் பரிசுத்தமான உள்ளத்தில் எந்த பித்னாவும்  நுழையாது துருப்பிடித்த உள்ளம் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 69

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 69 ✤ உமர் (ரலி) வின் ஆட்சி நேரத்தில்; தன்னை தானே சுயபரிசோதனை செய்தார்கள். ✤ பதர்  யுத்தத்தில் பிடிக்கப்பட்ட கைதிகளை என்ன செய்வது என்று ஆலோசனை கேட்ட சம்பவத்தின்போது உமர் (ரலி) வின் கருத்தை அல்லாஹ் ஏற்றதை எண்ணி அழுதுகொண்டிருந்த நபி (ஸல்) மற்றும் அபூபக்கர் (ரலி) வை கண்டு உமர் (ரலி) வும் அழுதார்கள். اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 68

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 68 ⚜ ஆயிஷா (ரலி)-நபி (ஸல்)-இரவில் தொழுது அழுதுகொண்டே இருந்தார்கள். பிலால் (ரலி) யிடம் அதைப்பற்றி கூறியபோது- யா ரசூலுல்லாஹ் அல்லாஹ் உங்கள் முன் பின் பாவங்களை மன்னித்திருக்கிறான் ஏன் அழுகிறீர்கள்?-நேற்றிரவு எனக்கு 3:189-191 வசனங்கள் அருளப்பட்டது யார் அதை ஓதி படிப்பினை பெறவில்லையே அவருக்கு நாசம் தான் என்று கூறி அழுதார்கள். ❤ சூரா அல்மாயிதா 5 : 118 (இறைவா!) நீ அவர்களை வேதனை …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 67

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 67 مَثَلُ نُوْرِهٖ  அவனுடைய ஒளிக்கு(அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு உள்ளத்தில் ஹிதாயத்தை ஈமானை கொடுத்திருக்கிறான்)  உதாரணம்   ஒரு மாடம் போன்றது ↔ كَمِشْكٰوةٍ    அதில் ஒரு விளக்கிருக்கிறது ↔ فِيْهَا مِصْبَاحٌ‌ ؕ அந்த விளக்கு ஒரு கண்ணாடிக்குள் இருக்கிறது ↔  الْمِصْبَاحُ فِىْ زُجَاجَةٍ‌ ؕ  அந்த கண்ணாடி மின்னுகின்ற நட்சத்திரம் போன்றது ↔ اَلزُّجَاجَةُ كَاَنَّهَا كَوْكَبٌ دُرِّىٌّ பரக்கத் நிறைந்த ஜைத்தூன் மரத்தின் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 66

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 66 ❤ வசனம் : 35 اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ – அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளியாக இருக்கிறான்.(ஆகவே அல்லாஹ் வானங்களையும் பூமியையும் பிரகாசிக்க செய்கிறான்) இதை வசனத்தை வைத்து தான் இந்த சூராவிற்கு சூரா நூர் என்று பெயரிடப்பட்டிருக்கிறது தஃப்ஸீர் ஆசிரியர்கள் கருத்து இப்னு அப்பாஸ் (ரலி) – வானங்களிலுள்ளவர்களுக்கும் பூமியிலுள்ளவர்களுக்கும் வழிகாட்டக்கூடியவனாக அல்லாஹ் இருக்கிறான்.பெரும்பாலானவர்கள் அல்லாஹ் வானங்களையும் பூமியையும் பிரகாசிக்க செய்கிறான் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 65

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 65 ❤ வசனம் : 33 وَلْيَسْتَعْفِفِ الَّذِيْنَ لَا يَجِدُوْنَ نِكَاحًا حَتّٰى يُغْنِيَهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ‌ؕ وَالَّذِيْنَ يَبْتَغُوْنَ الْـكِتٰبَ مِمَّا مَلَـكَتْ اَيْمَانُكُمْ فَكَاتِبُوْهُمْ اِنْ عَلِمْتُمْ فِيْهِمْ خَيْرًا ‌‌ۖ  وَّاٰ تُوْهُمْ مِّنْ مَّالِ اللّٰهِ الَّذِىْۤ اٰتٰٮكُمْ وَلَا تُكْرِهُوْا فَتَيٰتِكُمْ عَلَى الْبِغَآءِ اِنْ اَرَدْنَ تَحَصُّنًا لِّـتَبْتَغُوْا عَرَضَ الْحَيٰوةِ الدُّنْيَا‌ ؕ وَمَنْ …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 64

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 64 ❤ வசனம் : 32 وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ يَدُ اللَّهِ مَلْأَى لا يَغِيضُهَا نَفَقَةٌ سَحَّاءُ اللَّيْلَ وَالنَّهَارَ ✥ அபூஹுரைரா (ரலி) – அல்லாஹ்வுடைய கை நிறைந்திருக்கிறது அல்லாஹ் கொடுப்பதால் அந்த நிறைந்த கையில் எதையும் குறைக்காது. (புஹாரி). من لم يسأل الله يغضب عليه ✥ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) -அல்லாஹ்விடத்தில் யாராவது கேட்காமல் இருந்தால் அல்லாஹ் …

Read More »