Home / Classes (e-learning) (page 11)

Classes (e-learning)

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 77

ஹதீஸ் பாகம்-77 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب ما يتقى من محقرات الذنوب அலட்சியமாக கருதப்படும் பாவங்களிலும் பயந்து நடக்க வேண்டும் عن أنس رضي الله عنه قال إنكم لتعملون أعمالا هي أدق في أعينكم من الشعر إن كنا لنعدها على عهد النبي صلى الله عليه وسلم من الموبقات قال أبو عبد الله يعني بذلك المهلكات அனஸ் …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 20

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 20 இஸ்லாமிய மாணவரிடம் இருக்கக்கூடாத தன்மை المداهنة ✥ மாற்றுக் கருத்துடையவர் அல்லது எதிர்க்கருத்து உடையவர்  நம்மை விமர்சிக்காத வரை அவருடைய தவறுகளை சுட்டிக்காட்டாமலிருத்தல். இருக்க வேண்டிய தன்மை المدَاراة ✥ மாற்றுக்கருத்துடையவரின் தவறை சுட்டிக்காட்டி திருத்த முயற்சி செய்ய வேண்டும். கல்வியை தேடக்கூடியவர் புத்தகங்களோடு எப்படி தொடர்புடன் இருக்க வேண்டும் ✥ அதிகமான புத்தகங்களை வாங்கவும் …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 76

ஹதீஸ் பாகம்-76 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب من هم بحسنة أو بسيئة நல்ல விஷயத்தை செய்ய ஆர்வமும் தீமை செய்ய ஆர்வமும் أبو رجاء العطاردي عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم فيما يروي عن ربه عز وجل قال قال إن الله كتب الحسنات والسيئات ثم بين ذلك فمن هم بحسنة …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 19

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 19 அறிஞர்கள் கண்ணியத்தை விரும்ப வேண்டும். ❖ அதிகாரம் படைத்தவர்கள் அறிஞர்களை பயன்படுத்தும் விதமாக நடந்து கொள்ளக்கூடாது. ❖ மார்க்க தீர்ப்பு வழங்கும் நேரத்தில் யாருக்கும் சாதகமாக வளைத்து கூறுதல் கூடாது. ❖ கல்வியாளர் மறுமையை முன்னிறுத்தக்கூடியவராக இருக்க வேண்டும். ❖ தகுதியான சபையில் கல்வியை எடுத்து வைக்க வேண்டும் أنزلوا الناس منازلهم ஆயிஷா (ரலி)- நபி (ஸல்) – மக்களெல்லாம் …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 75

ஹதீஸ் பாகம்-75 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب لينظر إلى من هو أسفل منه ولا ينظر إلى من هو فوقه தனக்கு கீழுள்ளவரைப்பார்க்கட்டும் மேலுள்ளவரைப்பார்க்க வேண்டாம் أبي هريرة عن رسول الله صلى الله عليه وسلم قال إذا نظر أحدكم إلى من فضل عليه في المال والخلق فلينظر إلى من هو أسفل منه அபூஹுரைரா (ரலி) – நபி …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 18

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 18 💕புத்தக ஆசிரியர் கல்விக்கும் ஸகாத் உண்டு என சில கருத்துக்களை கூறுகிறார்கள் சத்தியத்தை உடைத்து கூற வேண்டும். சத்தியத்தை மறைத்து சமாதானமாக போவது கல்விக்கு நாம் செய்யும் மோசடியாகும். நன்மையை ஏவ வேண்டும்(அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்மிடம் இட்ட கட்டளைகள்) தீமையை தடுக்க வேண்டும் (அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்மிடம் விலக்கியவைகள்). நன்மையையும் தீமையையும் பிரித்தறியும் அறிவை …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 17

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 17 🌹சரியான கல்வியை கற்றதன் அடையாளம்: கற்ற கல்வியை அமல் படுத்துவார்கள். தன்னைப்பற்றி பெருமையடித்துக்கொள்ள மாட்டார். கல்வி அதிகரிப்பதற்க்கேற்ப்ப பணிவு அதிகரிக்கும். தலைமைத்துவம் பிரபல்யம் போன்ற உலக இன்பங்களை விரும்ப மாட்டார்.   தனக்கு கல்வி இருக்கிறது என நினைக்க மாட்டார். பிறரைப்பற்றி நல்லெண்ணம் கொள்வார்.

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 16

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 16 வீண் விவாதங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ❤ ஸூரத்துல் ஃபுர்ஃகான்25:63 وَعِبَادُ الرَّحْمَٰنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامً இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள். 🌹குர்ஆன் சுன்னா …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 15

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 15 ஷேக் உஸைமீன் அவர்களின் அறிவுரை ⚜ அழகிய முறையில் கேள்வி கேட்டல் ⚜ பதில் வருகையில் அதை கவனமாக கேட்க வேண்டும் ⚜ பதிலை சரியான முறையில் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் 💕 இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஸீ (ரஹ்)- ஒரு அறிஞரிடம் கேள்வி கேட்டால் விளக்கம் பெறுவதற்காக கேளுங்கள் மாறாக ஆசிரியருக்கு நெருக்கடி தரும் விதத்தில் …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 14

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 14 🌀 நேரம் என்பது நமது வாழ்வின் முதலீடாகும் அதை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் 🌀 நபி (ஸல்) – மறுமையில் அல்லாஹ் உன் காலத்தை எவ்வாறு கழித்தாய் என்ற கேள்வி கேட்பான்; அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் அவர்களுடைய கால்கள் நகராது. 🌀 நேரத்தை சரியான பயன்படுத்துவதற்கான சரியான வழி எந்த ஒரு நற்செயலையும் …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 13

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 13 🌹 கல்வியின் மாணவர்கள் உண்மையாளர்களாக இருக்க வேண்டும். 🌹 இமாம் அவ்சாயீ (ரஹ்) – நாங்கள் கல்வி கற்பதற்கு முன்னால் உண்மையை பேச கற்றுக்கொண்டோம் 🌹 இமாம் ஷாஃபீ (ரஹ்) அவர்களின் ஆசிரியர் இமாம் வகீஹ் (ரஹ்) கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமென்றால், உண்மையாளர்களாக இருக்க வேண்டும் என்றார்கள். 🌹 கல்வியில் சம்மந்தப்பட்ட எவரும் தன் …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 12

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 12 💠  மாணவருக்கு பொறுமை வேண்டும். கற்பதிலும் பொறுமை இருக்க வேண்டும். 💠 கல்வியில் விளக்கத்தை கேட்டு அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். கல்வியில் அமானிதத்தைப் பேணுதல். 💕 சரியான நபரிடம் கல்வி கற்க வேண்டும். 💕 அவர்கள் கற்றுத்தரும் சரியான விஷயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். 💕 கற்றதை அமல் செய்ய வேண்டும். 💕 அமல் செய்ததை பிறருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். 💠 …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 11

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 11 குர்ஆன் சுன்னாவை சரியான முறையில் புரிந்து கொள்ள ஷேக் உஸைமீனின் (ரஹ்) அறிவுரை 💠 கல்வி علم 💠 புரிதல் فهم 💠 புரிந்த கல்வியை சிந்திப்பது التفكر மேற்கண்ட 3 ஆயும் சரியாக செய்தால் التفقه (மார்க்கத்தை புரிந்தவர்) என்ற அந்தஸ்தை அடைய முடியும். 💕 குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் التفقه இருக்க வேண்டும். அது அறிவைச்சார்ந்தோ அவருடைய மனோ இச்சையை …

Read More »

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 10

حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 10 💕 நபி (ஸல்) – யார் உலமாக்களிடம் விவாதிப்பதற்காகவோ, மடயர்களை மேலும் மடயர்களாக்கவோ, மக்களெல்லாம் தன்னைப்பார்க்க வேண்டும் என்பதற்காகவோ கல்வியைக் கற்றுக்கொள்கிறார்களோ அல்லாஹ் அவரை நரகத்தில் புகச்செய்வான்(திர்மிதி) உலமாக்கள் கல்வியை இரண்டாக பிரிக்கிறார்கள் தான் கற்பதையெல்லாம் மனனம் செய்வது حفظ الرواية தான் கற்றுக்கொள்வதெல்லாம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவது  حفظ الرعاية 💕 நாம் கற்றதை மனனம் செய்வதை …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 60

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 60 ஒருவர் நபி என்பதற்கு அல்லாஹ் கூறும் வரைவிலக்கணம்   அல்லாஹ் அவருடன் பேசுவான்(ஹிஜாபில்) அல்லது வஹீயை அறிவிப்பான் மலக்குமார்கள் மூலம் வஹியை அறிவிப்பான்   💠 மரியம் (அலை) நபியா இல்லையா என்பதில் கருத்து வேறுபாடு இருப்பினும் அவர்கள் நபி அல்ல என்பதே சரியான கருத்தாகும். மேலும் அவர்கள் பெண்களில் சிறந்தவர்களாக இருந்தார்கள். 🌺 ஸூரத்துல் மாயிதா 5:75 ؕ كَانَا …

Read More »

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 59

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 59 الفصل الثامن : الإيمان بالرسل عليهم السلام 8 வது பாடம் – தூதர்களை ஈமான்  கொள்ளுதல் 💠 ரசூலும் நபியும்; ஒன்றா வேறா என்பதில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றது. 💠 நபித்துவம் என்பது இறைவனால் ஒருவருக்கு வழங்கப்படக்கூடிய ஒரு அந்தஸ்தாகும் எந்த ஒரு தனிமனிதரின் முயற்சியாலும் நபியாக முடியாது. 💠 இறைநேசர் சிறந்தவரா இறைத்தூதர் சிறந்தவரா என்று ஆய்வு …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 74

ஹதீஸ் பாகம்-74 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب الجنة أقرب إلى أحدكم من شراك نعله والنار مثل ذلك செருப்பின் வாரை விட சுவர்க்கமும் நரகமும் நெருக்கமானது عن عبد الله رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم الجنة أقرب إلى أحدكم من شراك نعله والنار مثل ذلك அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) -நபி (ஸல்) – …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 73

ஹதீஸ் பாகம்-73 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب حجبت النار بالشهوات மனோஇச்சைகள் (ஆசைகள்) கொண்டு நரகம் ஹிஜாப் செய்யப்பட்டுள்ளது عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – இச்சைகளாலும் ஆசைகளாலும் நரகம் சூழப்பட்டுள்ளது வெறுப்புக்களாலும் கஷ்டங்களாலும் சுவர்க்கம் சூழப்பட்டுள்ளது.

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 72

ஹதீஸ் பாகம்-72 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب قول النبي صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا நான் அறிந்தவற்றை நீங்கள் அறிந்திருந்தால் அதிகமாக அழுதிருப்பீர்கள் குறைவாகவே சிரித்திருப்பீர்கள் عن سعيد بن المسيب أن أبا هريرة رضي الله عنه كان يقول قال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لضحكتم …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 71

ஹதீஸ் பாகம்-71 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் عبد الله بن عمرو يقول قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر ما نهى الله عنه அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) – நபி (ஸல்) – எந்த முஸ்லிமின் நாவிலிருந்தும் கையிலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறார்களோ அவர்கள் தான் முஸ்லீம்  அல்லாஹ் தடுத்ததை வெறுப்பதற்காக …

Read More »