Home / Classes (e-learning) (page 41)

Classes (e-learning)

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 13

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் 13 لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّـكُمْ‌ நீங்கள் அதை நினைக்க வேண்டாம் ↔ لَا تَحْسَبُوْهُ உங்களுக்கு தீங்கு என்று ↔ شَرًّا لَّـكُمْ‌ بَلْ هُوَ خَيْرٌ لَّـكُمْ‌ ஆனால் ↔ بَلْ அது ↔ هُوَ உங்களுக்கு நன்மைதான் ↔ خَيْرٌ لَّـكُمْ‌ لِكُلِّ امْرِىٴٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ الْاِثْمِ‌ அனைவருக்கும் ↔ لِكُلِّ امْرِى அவர்களிலிருந்து ↔ مِّنْهُمْ எதை சம்பாதித்தார்களோ (தேடினார்களோ) ↔ مَّا اكْتَسَبَ தீமையிலிருந்து …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 12

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் 12 ❤ வசனம் 11 اِنَّ الَّذِيْنَ جَآءُوْ بِالْاِفْكِ عُصْبَةٌ مِّنْكُمْ‌ ؕ لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّـكُمْ‌ ؕ بَلْ هُوَ خَيْرٌ لَّـكُمْ‌ ؕ لِكُلِّ امْرِىٴٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ الْاِثْمِ‌ ۚ وَالَّذِىْ تَوَلّٰى كِبْرَهٗ مِنْهُمْ لَهٗ عَذَابٌ عَظِيْمٌ‏ நிச்சயமாக ↔ اِنَّ அத்தகையவன் ↔ الَّذِيْنَ உங்களிடம் அவதூறைக் கொண்டு வந்தான் ↔ جَآءُوْ بِالْاِفْكِ …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 11

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் 11 மதீனாவை வந்தடையும் போது عبد الله بن أبي بن سلول பார்த்தான். மதீனா முழுவதும் அவதூறு பரப்பப்பட்டது ஆயிஷா (ரலி) அறியாமல் இருந்தார்கள். 1 மாதம் நபி (ஸல்) வழமை போல இல்லாமல் இருந்தார்கள். இயற்கை தேவைக்காக செல்லும்போது உம்மு மிஸ்தஹ் (ரலி) – மிஸ்தஹ் நாசமாக போவான் என்றார்கள். பிறகு செய்தியை கேட்டு அழுதுகொண்டே இருந்தார்கள். தந்தை வீட்டுக்கு செல்ல …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 10

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் 10 ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) பயணம் செய்தால் மனைவிமார்கள் பெயர்போட்டு குலுக்குவார்கள் அதில் ஆயிஷா (ரலி) வின் பெயர் வந்தது – பனூமுஸ்தலக் போரிலிருந்து திரும்பும்போது – ஓய்வெடுக்கும் நேரத்தில் – நான் தேவைகளை நிறைவேற்ற சென்றபோது – கழுத்து மாலையை தேடி சென்ற போது – என்னை விட்டுவிட்டு நபி (ஸல்) வின் படை சென்றுவிட்டது – சப்வான் இப்னு …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 9

தஃப்ஸீர் சூரத்து நூர் பாகம் – 9 ♥ வசனம் 5 اِلَّا الَّذِيْنَ تَابُوْا مِنْۢ بَعْدِ ذٰلِكَ وَاَصْلَحُوْا‌ۚ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ தவ்பா செய்தவர்களை தவிர ↔ اِلَّا الَّذِيْنَ تَابُوْا அதற்குப்பின்னர் ↔ مِنْۢ بَعْدِ ذٰلِكَ மேலும் திருத்திக் கொள்கிறார்களோ ↔ وَاَصْلَحُوْا‌ۚ நிச்சயமாக அல்லாஹ் ↔ فَاِنَّ اللّٰهَ மிக்க மன்னிப்பவன் ↔ غَفُوْرٌ மிகுந்த அன்புடையவன் رَّحِيْمٌ ↔ ‏ ➥   எனினும் (இவர்களில்) எவர் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 8

தஃப்ஸீர் சூரத்து நூர் பாகம் – 8 ♥ வசனம் 4 وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا‌ ۚ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۙ‏ கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறுபவர்கள் ↔ وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ பிறகு அவர்கள் 4 சாட்சிகளை கொண்டு வரவில்லை ↔ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ அவர்களை …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 7

தஃப்ஸீர் சூரத்து நூர் பாகம் – 7 ❤ வசனம் 3 اَلزَّانِىْ لَا يَنْكِحُ اِلَّا زَانِيَةً اَوْ مُشْرِكَةً  وَّ الزَّانِيَةُ لَا يَنْكِحُهَاۤ اِلَّا زَانٍ اَوْ مُشْرِكٌ‌ ۚ  وَحُرِّمَ ذٰ لِكَ عَلَى الْمُؤْمِنِيْنَ‏ விபச்சாரம் செய்பவன்↔ اَلزَّانِىْ திருமணம் செய்ய மாட்டன் ↔ لَا يَنْكِحُ விபசாரியைத் தவிர ↔ لَّا زَانِيَةً அல்லது இணை வைத்து வணங்குபவளை ↔ اَوْ مُشْرِكَةً மேலும் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 6

தஃப்ஸீர் சூரத்து நூர் பாகம் – 6 ❖ விபச்சாரம் என்றால் என்ன? சுர்மா குப்பிக்குள் சுர்மா குச்சியை விடுவது போல் மனைவியல்லாதவரிடம் உறவு கொள்வதாகும். لَأنْ يُطعَنَ فِي رأسِ أحدِكم بمِخيَطِ من حديدِ خيرٌ لهُ مِنْ أن يَمَسَّ امرأةً لا تَحِلُّ لهُ أخرجه الطبراني في ” الكبير ” (212-211 / 20) رقم (487، 486  والروياني في …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 5

தஃப்ஸீர் சூரத்து நூர் பாகம் – 5 ❀ கல்லால் எறிவது மட்டுமா அல்லது கசையடியும் கொடுக்க வேண்டுமா என்பதில் உலமாக்களுக்கிடையில் கருத்து வேறுபாடு இருக்கிறது. ❀ அஹ்மத் (ரஹ்) – கசையடியும் கொடுக்க வேண்டும் கல்லாலும் எரிய வேண்டும். . الْبِكْرُ بِالْبِكْرِ جَلْدُ مِائَةٍ، وَنَفْيُ سَنَةٍ وَالثَّيِّبِ جَلْدُ مِائَةٍ وَالرَّجْمُ ❀ உபாதா இப்னு ஸாமித் (ரலி) – திருமணம் முடித்த ஆணும் பெண்ணும் …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 4

தஃப்ஸீர் சூரத்து நூர் பாகம் – 4 நூறு கசையடி: ◈ திருமணம் முடிக்காத ஆணும் பெண்ணும் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு 100 கசையடி கொடுக்கவேண்டும். ◈ திருமணம் முடித்தவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறிந்து கொள்ளவேண்டும் (ஆதாரபூர்வமான ஹதீதுகள்). ◈ ஹவாரிஜுகள் இந்த சட்டத்தை மறுக்கிறார்கள். ஏனென்றால் பெரும்பாலான ஹதீஸ்களை அவர்கள் மறுப்பார்கள். ◈ இப்னு மசூத் (ரலி) –  الشَّيْخُ وَالشَّيْخَةُ إِذَا زَنَيَا فَارْجُمُوهُمَا الْبَتَّةَ نَكَالاً …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 3

  தஃப்ஸீர் சூரத்து நூர் பாகம் – 3 ❤ வசனம் 2 اَلزَّانِيَةُ وَالزَّانِىْ فَاجْلِدُوْا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ‌ وَّلَا تَاْخُذْكُمْ بِهِمَا رَاْفَةٌ فِىْ دِيْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ۚ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَآٮِٕفَةٌ مِّنَ الْمُؤْمِنِيْنَ‏ கசையடி அடியுங்கள் ↔ فَاجْلِدُوْا ஒவ்வொருவருக்கும் ↔ كُلَّ وَاحِدٍ அவர்கள் இவர்களில் ↔ مِّنْهُمَا நூறு கசையடிகள் ↔ مِائَةَ جَلْدَةٍ‌ …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 2

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 2 குர்ஆனை நாம் ஓத வேண்டும். ஆய்வு செய்ய வேண்டும். அதைக்கொண்டு அமல் செய்யவேண்டும். ❤ ஸூரத்து தாஹா 20:124 وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَاِنَّ لَـهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ الْقِيٰمَةِ اَعْمٰى‏ ➥   “எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 1

  தஃப்ஸீர் சூரா நூர்  பாகம் 1 ♥ இந்த அத்தியாயம் மதீனாவில் அருளப்பட்டது. ♥ மதீனாவில் அருளப்பட்ட சூராக்கள் அதிகமாக சட்டங்களை பற்றி பேசக்கூடியதாக இருக்கும். ♥ 64 வசனங்கள் உள்ளன. ♥ பெயர் பெறக்காரணம் 35 ஆவது வசனத்தில் اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ⇒ அல்லாஹ் வானங்களதும் பூமியினதும் ஒளியாவான் என வந்திருக்கிறது. இதில் ஒளியைப்பற்றி வந்திருப்பதால் தான் இந்த பெயர் பெற்றிருக்கிறது. ⇒ முஃபசிர்கள் …

Read More »

குர்ஆன் தஜ்வீத் (நூனின்) சட்டங்கள் பாடம் 1- اظهار (இல்ஹார்) நூனை வெளிப்படுத்துதல்

ரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையத்தின் சார்பாக நடைபெற்ற, வாராந்திர குர்ஆன் வகுப்பு, ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி,

Read More »

உளூவின் ஃபர்ளுகள் – பாகம் – 5

ஃபிக்ஹ் பாகம் – 5 உளூவின் ஃபர்ளுகள்    4. தலையை தடவுதல் (மஸஹ்): ❈ முடிமுளைக்கும் இடத்திலிருந்து ஆரம்பித்து பிடரி வரை தடவ வேண்டும். ❈ நபி (ஸல்) தன் இரண்டு கைகளையும் வைத்து தலை முழுவதும் மஸஹ் செய்தார்கள். தலையை மூடியிருந்தால் : ❈ பிலால் (ரலி) – நபி (ஸல்) – உங்கள் இரண்டு காலுறையின் மீதும் தலை பாகை மீதும் மஸஹ் செய்யுங்கள் – …

Read More »

உளூவின் ஃபர்ளுகள் – பாகம் – 4

ஃபிக்ஹ் பாகம் – 4 உளூவின் ஃபர்ளுகள் உளூவின் ஃபர்ளுகள்  ❤ ஸூரத்துல் மாயிதா 5:6 முகத்தை கழுவிக்கொள்ளுங்கள், கைகளை முட்டு வரை கழுவிக்கொள்ளுங்கள், தலைகளை தடவிக்கொள்ளுங்கள், இரண்டு கால்களையும் கரண்டை வரை கழுவிக்கொள்ளுங்கள் ☘ குர்ஆன் ஹதீஸில் உள்ள கருத்துக்களை ஆழமாக ஆய்வு செய்து படிப்பதே பிக்ஹ் எனும் கல்வியாகும். உளூவின் பர்ளுகள்:    1. நிய்யத் ஆதாரம்: – إِنَّما الأَغْمَالُ بِالنِّيَّت உமர் (ரலி) – நபி …

Read More »

உளூவின் ஃபர்ளுகள் – பாகம் – 3

ஃபிக்ஹ் உளூவின் பர்ளுகள் பாகம் – 3 ❣  அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) ஒருமுறை மைய்யவாடிக்கு வந்து அவர்களுக்காக துஆ செய்தார்கள். நான் என் ஹவ்லுல் ( நீர் தடாகம் ) இல் காத்திருப்பேன் அப்போது என் சமூகத்தில் சிலர் வருவார்கள் ஆனால் அவர்கள் தடுக்கப்படுவார்கள் ஏன் என கேட்கும்போது அவர்கள் மார்க்கத்தில் புதுமைகளை உருவாக்கியவர்கள் என கூறப்படும்போது நானும் நீங்கள் இன்னும் தூரமாகுங்கள் என கூறுவேன். …

Read More »

உளூவின் ஃபர்ளுகள் – பாகம் – 2

ஃபிக்ஹ் உளூவின் பர்ளுகள் பாகம் – 2 உளூவின் சிறப்பு ✥ அப்துல்லாஹ் இப்னு சனாபித்தீ (ரலி) – நபி (ஸல்) – ஒரு அடியான் உளூ செய்து அவன் வாய் கொப்பளித்தால் அவன் வாயினால் செய்த பாவங்கள் வெளியாகும், மூக்கை கழுவினால் மூக்கினால் செய்த பாவங்கள் வெளியாகிறது, முகத்தை கழுவினால் முகம் செய்த பாவங்கள் வெளியாகிறது, கைகளை கழுவினால் நகங்களுக்கு கீழால் செய்த பாவங்கள் உட்பட மன்னிக்கப்படுகிறது மஸஹ் …

Read More »

உளூவின் ஃபர்ளுகள் – பாகம் – 1 – Moulavi IBRAHIM MADHANI

ஃபிக்ஹ் உளூவின் பர்ளுகள் பாகம் – 1 ❤ ஸூரத்துல் மாயிதா 5:6 முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்)……… ❖ இதன் மூலம் தொழுவதற்கு முன் உளூ செய்வது கடமை என்பதை நாம் அறிகிறோம். ❖ …

Read More »

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 9

ஹதீத் பாகம்-9 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் وقال علي بن أبي طالب ارتحلت الدنيا مدبرة وارتحلت الآخرة مقبلة ولكل واحدة منهما بنون فكونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا فإن اليوم عمل ولا حساب وغدا حساب ولا عمل உலகம் முதுகைக்  காட்டி போய்க்கொண்டிருக்கிறது ↔ ارتحلت الدنيا مدبرة  மறுமை நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது ↔ وارتحلت …

Read More »