புதிய பதிவுகள் / Recent Posts

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 32

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 32 ❤ ஸூரத்துல் ஹஷ்ர் 59:16 كَمَثَلِ الشَّيْطٰنِ اِذْ قَالَ لِلْاِنْسَانِ اكْفُرْ‌ۚ فَلَمَّا كَفَرَ قَالَ اِنِّىْ بَرِىْٓءٌ مِّنْكَ اِنِّىْۤ اَخَافُ اللّٰهَ رَبَّ الْعٰلَمِيْنَ‏ ➥   (இன்னும் இவர்கள் நிலை) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றிருக்கிறது; (அவன்) மனிதனை நோக்கி: “நீ (இறைவனை) நிராகரித்து விடு” என்று கூறுகிறான். அவ்வாறு மனிதன் நிராகரித்ததும் “நான் உன்னை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன்; …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 31

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 31 நபி(ஸல்) – இப்லீஸ் தன் சிம்மாசனத்தை கடலில் போடுகிறான் அவனுடைய படை பூமியில் குழப்பம் செய்துவிட்டு வரும் ஒவ்வொருவரும் தாம் செய்தவற்றை சொல்வார்கள் அதில் ஒருவன் நான் ஒற்றுமையாக இருந்த கணவன் மனைவியை பிரித்துவிட்டேன் – அந்த ஷைத்தானை இப்லீஸ் பக்கத்தில் அழைத்து நீ தான் என்னுடைய ஆள் என்று கூறுகிறான். (முஸ்லீம்)

Read More »

உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 1

ஃபிக்ஹ் பாகம் – 1 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் முன்பின் துவாரத்தினால் ஏதேனும் வெளியாகுதல் : 1. சிறுநீர் 2. மலம் கழிப்பது ஸூரத்துல் மாயிதா 5:6 அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; 3. பின் துவாரத்தினால் காற்று வெளியாகுதல்: அபூஹுரைரா (ரலி) – நபி …

Read More »

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 30

தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 30 كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم مُعْتَكِفًا. فَأَتَيْتُهُ أَزُورُهُ لَيْلاً. فَحَدَّثْتُهُ، ثُمَّ قُمْتُ لأَنْقَلِبَ، فَقَامَ مَعِي لِيَقْلِبَنِي – وَكَانَ مَسْكَنُهَا فِي دَارِ أُسَامَةض بْنِ زَيْدٍ – فَمَرَّ رَجُلانِ مِنْ الأَنْصَارِ، فَلَمَّا رَأَيَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أسْرَعَا. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: …

Read More »