புதிய பதிவுகள் / Recent Posts

அத்தியாயம் 92 -அல்லைல் (இரவு) வசனங்கள் 21

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ ﴿١﴾ 1) (இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக  وَ اللَّيْلِ إِذَا يَغْشَىٰ சத்தியமாக இரவு அது மூடிக்கொள்ளும் போது وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ ﴿٢﴾ 2) பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக وَ النَّهَارِ إِذَا تَجَلَّىٰ சத்தியமாக பகல் அது பிரகாசிக்கும் போது وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَىٰ ﴿٣﴾  ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் …

Read More »

அல்லாஹ்வின் நேசத்திற்கு உரியவர்கள்

12-12-2013, அன்று அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர் மௌலவி அஸ்ஹர் ஸீலானி

Read More »

தொழுகையின் அவசியம்

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வியாழன் (30-01-.2014) அன்று நடை பெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர் மெளலவி முனாஸ் மதனி, அழைப்பாளர் புகேர் இஸ்லாமிய தஃவா நிலையம் — சவூதி அரேபியா.

Read More »

வெட்கம் ஈமானின் ஒரு பங்கு

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வியாழன் (23-01-.2014) அன்று நடை பெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர் மெளலவி முஆத் பஹ்ஜி, அழைப்பாளர் சினையா இஸ்லாமிய தஃவா நிலையம் – ரியாத் .

Read More »

அறிமுகமற்ற ஹதீஸ்கள் – தொடர் 2

அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வியாழன் (5-12-.2013) அன்று நடை பெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர் மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »